Advertisement
பு.சி. இரத்தினம்
மணிமேகலை பிரசுரம்
மாணிக்கவாசகர், திருவாசகத்தில் பயன்படுத்திய 37 உவமைகளின் நுட்பத்தையும், பொருள் ஆழத்தையும் விளக்கும் வகையில்...
சு.தாமரை பாண்டியன்
சித்ரா பதிப்பகம்
முருகன் வரலாற்றையும், பெருமையையும் பேசும் பழமையான நுால். சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி...
மு.நி.விஷ்ணுப்ரியா
ஆசிரியர் வெளியீடு
வைணவம் – சைவம் என்ற சமய நெறிகளை இணைத்து, பக்தியின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்....
எம்.கே.சுப்பிரமணியன்
தமிழ் குமரன் பதிப்பகம்
முருகப் பெருமான் வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்கும் நுால். புரியும் வண்ணம் எளிய தமிழ் நடையில் உள்ளது....
கவியோகி வேதம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால்,...
தராசு ஷ்யாம்
இருபத்தியேழு நட்சத்திரங்களின் பயன்கள், அதற்குரிய கோவில் அமைவிடங்கள், கோவில் முகவரிகள், குறிப்பிட்ட...
வரலொட்டி ரெங்கசாமி
‘வானமழை நீ எனக்கு’ நாவலில், அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார...
மகாகவி பாரதியார்
நர்மதா பதிப்பகம்
ஸ்ரீமத் பகவத் கீதையில் அர்ஜுன விஷாத யோகம் முதல், மோக்ஷ சன்னியாச யோகம் வரையிலான அத்தியாயங்களுக்கு சுருக்க...
சந்திரிகா சுப்ரமண்யன்
வசந்தா பதிப்பகம்
காப்பியம் என்ற சொல்லையும், இலக்கணத்தையும் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்து விளக்கமாக கருத்துகளை பதிவு...
ஜி.எஸ்.எஸ்.,
மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் ஒரு கருத்து ஏற்படுவது இயல்பு;...
மண்ணுலகில் மனிதன் தன் வாழ்நாளில் கடைசியாக சந்திப்பது மரணம். ஒரு மனிதனின் மரணத்திற்கு பின் என்ன நடக்கும்...
அ.இராசேந்திரன்
அருணைப் பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஹிந்து சமய நெறிகள் விரவிக் கிடப்பதை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் நுால்....
டாக்டர். எம். மனோகர்
மனிதனை தரம் உயர்த்தும் வழிபாடு வகைகளையும், சிறப்பையும் விரிவாகப் பேசும் நுால். பிரம்ம வழிபாடு மற்றும் அதன்...
மா.க.சுப்பிரமணியன்
சிவாலயங்களில் பிரகாரம் வலம் வரும்போது, 63 பேருடைய சிலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவை...
அச்சுதநாதர்
சங்கர் பதிப்பகம்
சக்தி ஒரு அறிமுகம் துவங்கி, 20 தலைப்புகளில் வாராஹியின் அவதாரம், வாராஹி வழிபாடு, வாராஹி வழிபாட்டின் பலன், சப்த...
ப.திருமலை
அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் போன்ற பொருட்களின் பயன்பாடு, வழிபாட்டு முறைகள், கடைப்பிடிக்கும் சடங்குகள்,...
இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழி...
சி.எஸ்.தேவநாதன்
குறிஞ்சி
அத்வைதக்கோட்பாட்டை உயர்த்திய ஆதிசங்கரரின் வாழ்க்கையில் சுவையான நிகழ்வுகளை விவரிக்கும் நுால். கேரள மாநிலம்...
மயிலிறகு க.சுந்தரராஜன்
மணிவாசகர் பதிப்பகம்
குருவாயூரப்பன் பெருமையும், பக்தர்களுக்கு அருள் புரிந்த நிகழ்வுகளும் நிரல்படத் தரும் நுால். எட்டு...
குன்றில் குமார்
முற்பிறவியில் ராமானந்தரின் சீடராக இருந்த கபீர்தாசர், இப்பிறவியில் ஷீரடி சாய்பாபாவாக விளங்குகிறார் என...
பாலசர்மா
விளக்கேற்றும் விதிகள் பற்றி தெளிவாக விளக்கும் நுால். விரிவான செய்திகளுடன் அமைந்துள்ளது. விளக்கு தத்துவத்தை...
ராஜாஜி
கவுதம் பதிப்பகம்
ஹிந்து மத புனித நுாலான பகவத் கீதையை, சாமானியருக்கும் புரிய வைக்கும் வகையில் ஆங்கிலத்தில் மூதறிஞர் ராஜாஜி...
கமலா கந்தசாமி
அருணா பப்ளிகேஷன்ஸ்
கடவுளை நேரில் காட்டுவது போல் ஞானக் கண்ணைத் திறக்கும் நுால். கடந்தும், உள்ளேயும் நிற்கும் கடவுள் பொருள் பற்றி...
என்.ஞானவேல்
வேறு வேறு வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு, ஆறுமுகக் கடவுள் எழுத்து மூலம் தந்த தீர்வுகளையும், அது தொடர்பான...
கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!
யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்
மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்: எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் ; அண்ணாமலை ஆவேசம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு