Advertisement
சி.எஸ்.தேவ்நாத்
நர்மதா பதிப்பகம்
ஜென் தத்துவ விளக்கக் கதைகளைக் கொண்ட நுால். சாதிக்க நினைத்தால், சட்டென்று பாரத்தை இறக்கி போடத் தயாராக இருக்க...
பெருநகர் வெற்றிஅரசு
மணிமேகலை பிரசுரம்
அடித்தட்டு மக்களின் பிரச்னைகளை கருப்பொருளாகக் கொண்டு உருவான 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சாதாரண நிலையில்...
மா.கி. இரமணன்
பூங்கொடி பதிப்பகம்
ராமச்சந்திர கவிராயர், வரதுங்கராம பாண்டியன், பொய்யாமொழி புலவர், நையாண்டிப் புலவர், காளமேகப் புலவர்,...
இராமன் முள்ளிப்பள்ளம்
சஞ்சீவியார் பதிப்பகம்
வித்தியாசமான கருக்களை மையமாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 11 கதைகள் உள்ளன. விருப்பத்தை...
அ.மு.சம்பந்தம் நாட்டார்
மனித நாகரிகம் துவங்கிய காலத்தில் இருந்தே உயிர்ப்புடன் உள்ள காதலை முன்னிருத்தியுள்ள காவியம். கல்வி கற்க...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
ஒற்றை அஞ்சலட்டை ஆயிரம் கதைகளைச் சொல்லும். அவை உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவை. ரகசியமற்று வெளிப்படையாக...
ஞாநி
குகன் பதிப்பகம்
மாயாஜாலக் கதை நுால். கதிர் மாறனை கதைத் தலைவனாகக் கொண்டு வாழ்வில் சந்திக்கும் எதிர்பாராத திருப்பங்களையும்,...
டி. செல்வராஜ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் அரசு பணியாளர் எதிர்கொள்ளும் இன்னல், சமூகத்தில் தகவமைத்துக் கொள்வதற்கான...
முனைவர் கரு.முத்தையா
கலாசேத்ரா பப்ளிகேஷன்ஸ்
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையரால் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட மணிமேகலை காப்பியத்திற்கு, மாறிவரும்...
மலர்அமுதன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
காட்டில் பலரை கொன்று தின்ற சிறுத்தையை வேட்டையாடிய அனுபவத்தை மர்மக்கதை போல் விறுவிறுப்புடன் விவரிக்கும்...
ஆர்.வி. பதி
நிவேதிதா பதிப்பகம்
சிறுவர்களுக்கு அறிவூட்டும் வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 10 கதைகள்...
ஜெ. பாஸ்கரன்
அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ்
திகட்டா எழுத்துக்கு சொந்தக்காரர் தி.ஜானகிராமன். அவரின் 50 சிறுகதைகளை தேர்வு செய்து, அதில் அவர் வெளிப்படுத்தி...
பா.ஆசைத்தம்பி
வசந்தா பிரசுரம்
இச்சிறுகதைத் தொகுதியில் மொத்தம் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. சமூக அக்கறையும், மனிதாபிமானமும் நிறைந்த கதைக்...
காரைக்குடி நாராயணன்
மூன்று தலைமுறையினரின் கதை தெய்வம் தந்த பிள்ளை. இது தலைப்பு கதையாக உள்ளது. ஒரு குடும்பத்தில் கால மாற்றத்திற்கு...
தமிழ்வாணன்
பதினான்காவது மாடி, 7:30 மணி எக்ஸ்பிரஸ், உன் மனம் காயோ பழமோ?, உருகுது நெஞ்சம் பெருகுது கண்ணீர், பெண்ணை நம்பாதே என்ற...
முனைவர் கு.தாமோதரன்
வனிதா பதிப்பகம்
வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினர் விட்டொழிக்க வேண்டிய தீய குணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை...
இரத்தின பாலச்சந்தர்
சிறுவர் – சிறுமியரை மகிழ்ச்சிபடுத்த சீரிய வழியில் நடத்திச் செல்வதற்கு ஏற்ற வகையில் எழுதப்பட்டுள்ள...
குமரி மு.இராஜேந்திரன்
குடும்ப சூழலில், இலக்கிய நெறியுடன் வாழும் மனிதருக்கும், அவரை சூழ்ச்சியால் வீழ்த்த நினைக்கும் தீயவனுக்கும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ...
அப்துற் – றஹீம்
யூனிவர்சல் பப்ளிஷர்ஸ்
சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும்,...
சி.பழனியப்பன்
பொய்யாமொழி, ராஜலட்சுமி என்னும் இருவரை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள சமூக நாவல். தென்னாட்டின் வேளாண்...
ஞா.சிவகாமி
பெண்மையை போற்றச் செய்யும், 23 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலும் ஆணாதிக்கம், கொரோனா ஆதிக்கம் என்ன சின்ன...
கவிமாமணி அழகு சக்தி குமரன்
செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய்...
நாசிரா ஷர்மா
சாகித்ய அகடமி
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஹிந்தி மொழி நாவலான பாரிஜாத் ஒரு குடும்பத்தின் கதை. பேராசிரியர் பிரகலாத் தத்...
ஹோட்டல்களில் உணவு வகைகளின் விலை உயருகிறது: வணிக சிலிண்டர் விலையேற்றத்தால் பாதிப்பு
பேட்மேன் முருகானந்தம் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரை!
கம்பி நீட்ட தயாராகும் தலைவர்களால் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான்! : அமித் ஷா
விஜய் பெயரில் சூதாட்டம் நடைபெறுகிறது; திருமா பேட்டி
அதிக பயணியர் பயன்படுத்திய விமான நிலையங்கள் முதலிடத்தில் சென்னை: 2ம் இடத்தில் கோவை