Advertisement
விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
பரதக் கலை சார்ந்த நாவல். கலைக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அன்பு உள்ளங்களை மையப்படுத்தி செல்கிறது.பணம்...
அகிலா
டிஸ்கவரி புக் பேலஸ்
ஆணின் பாலியல் குறைபாடு, பெண்ணை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விவரிக்கும் நாவல். பெண்ணின் நினைவோட்டம்,...
ஆ.சிவசுப்பிரமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
காதல் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும், மனித உணர்வுகளை சொல்லுகின்ற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக...
கோவி.மணிசேகரன்
சாதவாகனர்கள் தற்போதைய ஆந்திரா, தெலுங்கானாப் பகுதியையும் ஆட்சி செய்தவர்கள். இவர்கள் மொழியாகத் தமிழ்,...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக...
பானுமதி கண்ணன்
இருவாட்சி
இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச்...
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை...
கா.ஜோதி
கவிநிலா பதிப்பகம்
சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில்...
ராஜி ரகுநாதன்
கனவு
தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்த...
தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம்,...
ஆர்னிகாநாசர்
ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத...
மாந்துறை பாபுஜி
நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள்....
விஜய் மேகா
ஆகாஸ் பதிப்பகம்
சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு...
ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை...
ஆர்.மகேந்திரகுமார்
மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய...
செ. பிரவின் குமார்
செல்வராஜு பதிப்பகம்
காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால்....
மு.முருகேஷ்
அகநி
சிறுவர் – சிறுமியரை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள, 16 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அறிவை திறக்கும் நோக்கில்...
வை.சங்கரலிங்கனார்
நண்பர்கள் பதிப்பகம்
பிரபல கணித மேதை ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த, 100 சம்பவங்களை தொகுத்து எழுதி நுாலாக்கப்பட்டுள்ளது. அரிய தகவல்கள்...
சைதை செல்வராஜ்
அன்றாடம் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், சமூகச் சிக்கல்களையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு...
ஆர்த்தி சுந்தரம்
ரைட்டர்ஸ் ஒர்க்ஷாப்
மகாபாரதம் தொடர்பான சம்பவங்களை, 39 அத்தியாயங்களில் விவரித்துச் செல்லும் ஆங்கில நுால். மையக்கதையிலிருந்து...
ஜி.கார்ல் மார்க்ஸ்
எதிர்
படுகை முதலாகப் பதினொரு கதைகளின் தொகுப்பு நுால். புதுமாதிரியாக எழுதுவதற்கு எடுத்த முயற்சியாக அத்தனை கதைகளும்...
நாராயணி கண்ணகி
தேனீர் பதிப்பகம்
அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில்...
இலங்கையில் நடந்த இனப்படுகொலையால் புலம்பெயர்ந்தோர் துயரை மையமாக கொண்டும், 2018ல், தாய்லாந்து நாட்டில், 18 நாட்கள்...
கருணாநிதியின் வெற்றிக்கு கைகொடுத்தது எழுத்து தான் actor rajnikanth speech
தினமலர் எக்ஸ்பிரஸ்
போலீஸ் மீதான சந்தேகம்: முதல்வர் பதில் என்ன?
இன்றைய ராசிபலன்
நாங்கள் உருவாக்கினோம்; அவர்கள் விற்கிறார்கள்: பாஜ மீது கார்கே தாக்கு Kharge Speech
பச்சை பாம்புடன் ஒப்பிட்டு பேசிய நிதேஷ் ராணே Nitish Rane Speech about Hinduism