Advertisement
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ...
அப்துற் – றஹீம்
யூனிவர்சல் பப்ளிஷர்ஸ்
சீன எழுத்தாளர் படைத்த நாவலின் தமிழாக்கம் தான் வாழ்வரசி. மூன்று தலைமுறைக்கு உட்பட்ட சீன மருத்துவத்தையும்,...
சி.பழனியப்பன்
மணிமேகலை பிரசுரம்
பொய்யாமொழி, ராஜலட்சுமி என்னும் இருவரை மையமாகக் கொண்டு பின்னப்பட்டுள்ள சமூக நாவல். தென்னாட்டின் வேளாண்...
ஞா.சிவகாமி
பெண்மையை போற்றச் செய்யும், 23 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெரும்பாலும் ஆணாதிக்கம், கொரோனா ஆதிக்கம் என்ன சின்ன...
கவிமாமணி அழகு சக்தி குமரன்
செறிவான கருத்துகளுடன் ஒரே மூச்சில் படிக்க ஏற்ற 20 சிறுகதைகள் அமைந்துள்ளன. கணவனும், மனைவியும் மாறி மாறி பொய்...
நாசிரா ஷர்மா
சாகித்ய அகடமி
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஹிந்தி மொழி நாவலான பாரிஜாத் ஒரு குடும்பத்தின் கதை. பேராசிரியர் பிரகலாத் தத்...
லா.ச. ராமாமிருதம்
அர்ஜித் பதிப்பகம்
காட்சிகளையும், மன உருக்கத்தையும் முன்னிலைப் படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். அம்பிகையை பல நாமங்களில் வியந்து,...
இரத்தின நடராசன்
கம்பன் கழகம்
சைவச் சிந்தனைகள் பலவற்றைக் குறிப்பதுடன் சமயச் சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் சாதிச்...
காஞ்சி பாலச்சந்திரன்
பானு பாலா பதிப்பகம்
இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும்...
வே. குமாரவேல்
சாதி, மத, இன அமைப்புகளை விடவும் தமிழ்ச் சங்கங்களும் வரலாற்றுப் பேரவைகளும் நல்ல செயல்பாடுகளுக்கு அடித்தளம்...
சி.வீரரகு
சத்தியா பதிப்பகம்
மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னுரையுடன் துவங்கும்...
வீ.உதயக்குமாரன்
சோலைப் பதிப்பகம்
இது ஒரு நாவல். இதில் வரும் கதாபாத்திரங்கள் தினம் தினம் சந்திக்கும் மனிதர்களுடன் நடமாடுகின்றனர் என நினைக்கத்...
பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன்
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். இவரது 20 சிறுகதைகளை...
ஜெயராமன் ரகுநாதன்
எழுத்து பிரசுரம்
காட்சிகளால் கோர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நிஜத்தில் மிதக்கும் கீழ்மை எண்ணங்களை சுவாரசியமாக...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தீமைக்கும், அன்பிற்குமான போரில் அன்பே வெற்றியை நிலைநாட்டும் என்பதை விளக்கும் அற்புதமான கதை. மொத்தக் கதையும்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
வானதி பதிப்பகம்
பத்திரிகைகளில் வெளிவந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அலுவலக நடைமுறைகள் தற்காலத்தில் எப்படி இருக்கின்றன...
ரிஷி
கற்பனை மற்றும் குறுகிய வார்த்தைகளாலும் தன் எழுச்சியாக புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில்...
பாலாஜி பதிப்பகம்
வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு...
இரத்தின பாலச்சந்தர்
பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன....
விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
தலைப்பு கவர்ச்சிகரமாக இருக்கிறது. சிலப்பதிகாரம் மணிமேகலை என்ற காப்பியங்களை வித்தியாசமான கோணத்தில்...
கோவி.மணிசேகரன்
இது அவசர உலக நாவல் அல்ல. ஐந்து ஆண்டுகளாக சிந்தித்து எழுதிய நாவல். கீதையின் 18 அத்தியாயங்களையும் சாறு எடுத்து...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
பஞ்சதந்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட கதைகள் செய்யுள்களின் தொகுப்பாகும். பஞ்சதந்திரக் கதைகள்...
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
பார்வதி பதிப்பகம்
தந்தை – மகன் நட்பு, பாசம், அறிவுரை, நல்வழி காட்டுதலை உணர்த்தும், கதை நுால். சந்தர்ப்ப சூழலில் வழி தவறி சென்ற மகனை,...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ்
பொதிகை மலையின் இயற்கை எழிலையும், அங்கு வாழும் காணிகள் என்னும் பழங்குடியினரின் வாழ்வு, உணவு முறை, கல்வி, காதல்,...
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி
தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக... குற்றச்சாட்டு! : வாக்காளர் பட்டியல் திருத்தம் இடியாப்ப சிக்கல் என விளாசல் தி.மு.க., வெற்றியை தடுக்க பா.ஜ., சூழ்ச்சி செய்வதாகவும் புகார்