Advertisement
அலமேலு கிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
சிறுவர்களுக்கான கதைகள் என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. சொல்லுகின்ற செய்தியை,...
கே.வி.ஷைலஜா
வம்சி புக்ஸ்
“தாத்தா செத்திட்டார்ல்ல, நீங்க இன்னும் தாலியக் கழட்டலியே?” “தாலியக் கழட்டணும்னா நாப்பது வருஷத்துக்கு முன்ன,...
டி.ஐ.ரவீந்திரன்
வல்லமை பதிப்பகம்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, ஆனந்த குமாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூலில், வறுமை வாழ்க்கையில்...
எஸ்.அர்ஷியா
எதிர்
மதுரை மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது, ‘சொட்டாங்கல்’ நூல். இது மதுரையில்...
வி.விஜயபத்மா
சீனாவின், ஆளுங்கட்சி தலைவர்களின் மனைவியர், நகரத்தின் உச்சரிக்கப்படாத ஒதுக்குப்புற கிராமத்தின் ஏழை...
சைலபதி
நிவேதிதா பதிப்பகம்
‘சொற்களின் மீது எனது நிழல்’ சிறுகதையில் உள்ள, 13 கதைகளும், ஒன்றில் இருந்து ஒன்று மாறுபட்டவை. மகளின் படிப்பை கனவு...
சரவணன் சந்திரன்
உயிர்மை பதிப்பகம்
லட்சியத்திற்கும், அவநம்பிக்கைக்கும் இடையில் நடக்கும், பொருள் ஈட்டல், பயணங்கள், அதிகார வேட்கை, புகழ் ஆசை எனும்...
ம.ரா., முத்துகிருஷ்ணன்
கவிதா பப்ளிகேஷன்
கடந்த, 1995 – 2000 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கணையாழியில் வெளியான கதைகளில், மிகச் சிறந்த, தேர்ந்தெடுக்கப்பட்ட...
எஸ். சங்கரநாராயணன்
திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு...
யுவகிருஷ்ணா
அன்றாட வாழ்வின் அபத்தங்களையும், விசித்திரங்களையும் பேசுகின்றன, யுவகிருஷ்ணாவின் கதைகள். மனிதர்கள் தங்கள்...
தூயன்
யாவரும் பப்ளிகேஷன்
தூயனின் கதைகள், தொன்மத்துடன் ஒரு நெருக்கத்தை விரும்புகிறது; அதே சமயம், நவீனக் கதை வரிசையில், ஒரு முக்கியமான...
மு.ராஜேந்திரன்
அகநி
மருது பாண்டியர்களின் தலைமையிலான எழுச்சியைப் பின்னணியாகக் கொண்டது, இந்நாவல். மருது பாண்டியர்...
சரவணன் பார்த்தசாரதி
புக்ஸ் பார் சில்ரன்
ரஷ்ய மொழியில், வேலரி காரிக் எழுதி உள்ள, சிறுவர்களுக்கான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. 6 வயது முதல், தமிழில்...
சாய் இந்து
காதலை கொண்டாடுவதும், அதை சாடுவதுமாய், மாயத்தை கட்டுடைத்து கட்டும் அழகான முன்முயற்சியாக இந்த நாவலை சொல்லலாம்....
எஸ். பாலபாரதி
வானதி பதிப்பகம்
தவறு செய்கிறான் ஓர் இளவரசன். அந்த தவறின் காரணமாக, சுண்டைக்காயாக மாறுவதும், அவன் சொல்லும் மாயாஜாலக் கதைகளும் என...
ஆசிரியர் வெளியீடு
‘இருவாட்சி’ பொங்கல் சிறப்பு வெளியீடாக, வந்துள்ள இந்த நூலில், 6 கதைகள், 14 கட்டுரைகள், 2 மொழி பெயர்ப்புகள், 16...
சுஜாதா
பிரபல எழுத்தாளரான மறைந்த சுஜாதாவின் குறுநாவல்கள், கையடக்க பதிப்பாக, தற்போது வெளிவந்துள்ளது. பயணத்தின் போது,...
பிரபு காளிதாஸ்
கடந்த, 1986ல் நடக்கும் கதையாக, நீருக்கடியில் சில குரல்கள் நாவல் அமைந்துள்ளது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள்,...
தி.சற்குண பிரபு
சாகித்திய அகாதெமி விருது பெற்ற ஆங்கில நாவலின் மொழிபெயர்ப்பு...
கண்மணி ராஜாமுகமது
கண்மணி பதிப்பகம்
வாழ்வில் கண்ட அனுபவங்களை விளக்கும் இந்நூல், படிக்கும் வாசகர்களின் மனதை வருடுவதாக...
சேது
மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில...
புலவர் க.தியாகசீலன்
குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்
வாரியாரின் ஆன்மிக அறப்பணிகளை சிறுகதை வாயிலாக சிறுவர்களுக்கு விளக்குகிறது...
பூமா வாசுகி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
‘ஏழு ஆகாயங்கள் இருக்கின்றன... அவற்றிற்கிடையே பல நிற ரயில்களின் இடையறாத போக்குவரத்து... இறந்தவர்கள் அவற்றில்...
ஆற்று நீரோடை மாதிரி சலனமில்லாமல் சென்று, படிக்கும் வாசகர்களின் மனதை அமைதியாக்குகிறது...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை
அடிமை போல் நடத்தியதால் ஆத்திரம்! 4 பேர் கைது
திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்போம்: அமித்ஷா Amit Sha
8 பேர் புகார்! குழந்தைகள் காப்பகத்தில் 3 பேர் கைது!
அமெரிக்க வெளியுறவு துறையில் அதிரடி நடவடிக்கை US government job cuts
Lord's Ground-லா 5 Wicket எடுத்த Bumrah