Advertisement
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா... ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி...
சீத்தலைச்சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். கதையின் இறுதியில் அக்கதை உணர்த்தும் கருத்து பெரிய எழுத்துகளில்...
எம்.ஏ.சுசீலா
மீனாட்சி புத்தக நிலையம்
பெண்களை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல். கல்லுாரி, பல்கலைக் கழகத்தைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்டு உள்ளது....
ஜெ. பாஸ்கரன்
பவித்ரா பதிப்பகம்
சுற்றி நடப்பனவற்றை கூர்ந்து கவனித்து எழுதியுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 21 கதைகளின் தொகுப்பாக உள்ளது. கதை...
விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
பரதக் கலை சார்ந்த நாவல். கலைக்காக எதையும் செய்யத் துணியும் மூன்று அன்பு உள்ளங்களை மையப்படுத்தி செல்கிறது.பணம்...
அகிலா
டிஸ்கவரி புக் பேலஸ்
ஆணின் பாலியல் குறைபாடு, பெண்ணை எந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விவரிக்கும் நாவல். பெண்ணின் நினைவோட்டம்,...
ஆ.சிவசுப்பிரமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாய்மொழிக் கதைகள் பற்றிய விளக்கமான ஆய்வு நுால். அவற்றின் வகைமை, சேகரிப்பது, பனுவலாக்கம் செய்வது பற்றி எல்லாம்...
காதல் கதை என்று ஆரம்பிக்கப்பட்டாலும், மனித உணர்வுகளை சொல்லுகின்ற கதை. அப்பா, மகன் உறவு வெகு யதார்த்தமாக...
கோவி.மணிசேகரன்
சாதவாகனர்கள் தற்போதைய ஆந்திரா, தெலுங்கானாப் பகுதியையும் ஆட்சி செய்தவர்கள். இவர்கள் மொழியாகத் தமிழ்,...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக...
பானுமதி கண்ணன்
இருவாட்சி
இருபத்தெட்டு அத்தியாயங்களில் புதிய கதைக்களத்தை அறிமுகம் செய்கிறது இந்த நாவல். ஆதிரை என்னும் பாத்திரத்தைச்...
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதைகளில் இலங்கைத் தமிழ் எல்லா இடங்களிலும் இடம்பெற்று, புது அனுபவத்தை...
கா.ஜோதி
கவிநிலா பதிப்பகம்
சிறு சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 100 கதைகள் உள்ளன. அன்றாடம் செய்திகளில்...
ராஜி ரகுநாதன்
கனவு
தெலுங்கு மொழி பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இந்த...
தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம்,...
ஆர்னிகாநாசர்
ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத...
மாந்துறை பாபுஜி
நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள்....
விஜய் மேகா
ஆகாஸ் பதிப்பகம்
சமுதாய சீர்திருத்தத்தைக் கருப்பொருளாகக் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்ட நகைச்சுவை நாடக நூல். ஓய்வுபெற்ற அரசு...
ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் மூன்றாம் தொகுப்பின் பெயர் கனவெனும் மாயசமவெளி. இந்த பெயரில் வரும் சிறுகதை...
ஆர்.மகேந்திரகுமார்
மூன்று திரைப்படத்திற்கான மூலக்கதை தான் இந்நுால். அதிகார மையம், கூடா நட்பு, குற்றம் என்றும் குற்றமே ஆகிய...
செ. பிரவின் குமார்
செல்வராஜு பதிப்பகம்
காலத்திக்கேற்ற கருத்தியல்களைக் கொண்ட நேர்மறைக் கதைகளை உள்ளடக்கிய குடும்ப நல்லிணக்கச் சிறுகதை நுால்....
மு.முருகேஷ்
அகநி
சிறுவர் – சிறுமியரை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள, 16 சிறுகதைகளின் தொகுப்பு நுால். அறிவை திறக்கும் நோக்கில்...
வை.சங்கரலிங்கனார்
நண்பர்கள் பதிப்பகம்
பிரபல கணித மேதை ராமானுஜம் வாழ்க்கையில் நடந்த, 100 சம்பவங்களை தொகுத்து எழுதி நுாலாக்கப்பட்டுள்ளது. அரிய தகவல்கள்...
சைதை செல்வராஜ்
அன்றாடம் வாழ்வில் நிகழும் சம்பவங்களையும், சமூகச் சிக்கல்களையும் உள்வாங்கி எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு...
சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்
படித்துப் பழகு – 1
வெட்கப்படும் நெற்கதிர்
என் கரங்கள் கறை படாதவை
சிறுவர் நன்னெறிக் கதைகள்
அன்றும்... இன்றும்... என்றென்றும் நீ...! (பாகம் - 4)