Advertisement
எஸ்.துரை
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
துவங்கியவுடன் படித்து முடித்து விடும் எண்ணத்தை தரும், 20 சிறுகதைகள் அடங்கிய நுால். துவக்கம், நடை, முடிப்பு என்ற...
பூபதி பெரியசாமி
கவிஓவியா பதிப்பகம்
வாழ்க்கை அனுபவங்களை கருவாக்கி, சிறுகதைகளாக புனைந்து தொகுக்கப்பட்டுள்ளது.மொத்தம், 17 கதைகள் உள்ளன. பணம் தேடி,...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா பதிப்பகம்
சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பிற நாடுகளில் வாழும் தமிழர்களின்...
கு.பாலசுந்தரி
மணிமேகலை பிரசுரம்
எளிய நடையில் அமைந்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து...
பி.வேல்மதி
வாசகன் பதிப்பகம்
நட்பு பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். குறள் கூறும் நட்பையும் கூறியுள்ளார். பாரதம், ராமாயண புராணம், வரலாறு,...
கி.ரவிக்குமார்
பாவைமதி வெளியீடு
வாழ்வை விசாரித்து எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். 12 கதைகளைக் கொண்டுள்ளது. நவரசங்களை எழுத்தில்...
ஜ்வாலாமுகி ராஜ்
கிருஷ்ணாலயா பதிப்பகம்
இரண்டு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள நாவல். ஆதிவாசி பெண் குஞ்ஞாலியின் வாழ்க்கை மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது....
அபிராஜ ராஜேந்திர மிச்ரா
சாகித்திய அகாடமி
சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட, எட்டு சிறுகதைகள் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பு நுால். கதைகள் மிகவும் இயல்பாக...
சுவாமி கமலாத்மானந்தர்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்
இந்நுாலில், ‘10 ரூபாய் பெறாத சிலை ஒன்றை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய கலைப்பொருள் ஆர்வலர் முட்டாள்’ என்று...
முனைவர் செளந்தர மகாதேவன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாலாசிரியர் முனைவர் சவுந்தர மகாதேவனின், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ என்ற புத்தகம், திருக்குறளின் சாறு பிழிந்து,...
ஸ்டாலின்
சாகித்ய அகடமி
மெசபடோமிய நாகரிகத்தைக் காட்டும் இக்காவியம் அக்கேடிய மொழியில், கி.மு., 130ல் பெல் அஹிஉகூர் எழுதினார். கொடுங்கோல்...
நாஞ்சில் நாடன்
தமிழினி
நுாலாசிரியர் எழுதிய பல்வேறு இதழ்களில் வெளியான, 12 சிறுகதைகளின் தொகுப்பு இது. வட்டார மொழியில் எழுதப்பட்ட...
விஜயா பதிப்பகம்
மொத்தம், 17 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. இதில் இடம்பிடித்துள்ள கதைகள், ஆனந்த விகடன் இதழில் அவ்வப்போது...
நுாலாசிரியரின் சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் அரங்கேறி, பலரது பாராட்டை பெற்று, தனி நுாலாக தொகுக்கப்பட்டுள்ளது....
காவ்யா
ஆசிரியர் எழுதிய, 250 கதைகளிலிருந்து, 61 சிறுகதைகளை தேர்ந்தெடுத்து, சிறுகதை தொகுப்பாக வெளியிட்டுள்ளனர். தமிழன்...
சுகா
தடம் பதிப்பகம்
திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில்,...
சு.சண்முகசுந்தரம்
முக்குலத்தோரில் மறவர்கள் ஒரு பிரிவினர். இவர்கள் ராமநாதபுரத்திலிருந்து புலம்பெயர்ந்து, நெல்லைச் சீமையில்...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீபுக்ஸ் கிரியேஷன்ஸ்
நுாலின் பெயரைப் பார்த்தவுடன், அகத்தியர் பற்றிய தெரியாத செய்திகள் பலவற்றைத் தொகுத்துத் தரும் நுால் என்று...
கோ.கமலக்கண்ணன்
இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத்...
தில்லையாடி ராஜா
வசந்தா பிரசுரம்
தில்லையாடி ராஜா தான் மிகவும் ரசித்துப் படித்த நாவல்களையும், நாவல் ஆசிரியர்களையும் நமக்கு அறிமுகம்...
பாரதிபாலன்
டிஸ்கவரி புக் பேலஸ்
‘எந்த வீட்டில் இருக்கிறது இப்போது திண்ணை. புழுதி அடங்க எந்த வாசலும் தெளிக்கப் படுவதில்லை. புள்ளியிட்ட...
டி.எஸ்.பவுனன்
மனிதன் எப்போதும் மனிதனாக வாழ்வது இல்லை. அவனுள் நல்லதும், கெட்டதும் நிறைந்திருக்கிறது. நல்ல தன்மைகள்...
வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து,...
இண்டிகோ நிறுவனத்தின் புதிய சிஇஓவாக ராகுல் பாட்டியா பொறுப்பேற்பு
டென்ஷனே வேண்டாம்: கேஸ் அடுப்புக்கு மாற்று வந்தாச்சு
தனிநபர் சட்டங்கள் பெண்களின் உரிமைகளை பாதிப்பது உண்மை Personal laws
கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் மூடப்படும் உணவகங்கள்
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது TN_L&Or_Collapse Annamalai DMK_Fails_
சமையல் காஸ் உற்பத்தி அதிகரிப்பு: வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க மூவர் குழு LPG Production Goes