Advertisement
கி.ஆ.பெ.விசுவநாதம்
மணிமேகலை பிரசுரம்
வாழ்க்கைக்கு அறிவுரைகள் தரும் நுால். மணமக்களுக்கு நல்வழி காட்டப்பட்டுள்ளது. தமிழ் திருமண முறை குறித்த...
பிருந்தா சேது
ஹெர் ஸ்டோரீஸ்
ஆண் – பெண் பேதத்திற்கு அப்பால் ஏற்றத்தாழ்வு எதுவும் இல்லை என்பதைத் தீவிரமாக எடுத்துரைக்கும் நுால்....
முதுமுனைவர் பால் வளன் அரசு
கதிரவன் பதிப்பகம்
தமிழ்ச் சுரங்கம் என்ற அமைப்பின் வழி தமிழ்ப் பணிகளை முறையாக நிறைவேற்றி வரும் பேராசிரியர் ஆறு அழகப்பன்...
அந்துமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அறிந்தோ அறியாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அந்துமணியின் ஒவ்வொரு புத்தகமும், ஒரு சிறப்பிதழாக அமைந்து விடுகிறது....
முனைவர் . ய. மணிகண்டன்
காலச்சுவடு பதிப்பகம்
பண்டைய தமிழ் இலக்கியத்தின் குறியீடாக விளங்கும் உ.வே.சாமிநாதையரும், தமிழ்க் கவிதை வரலாற்றை புரட்டிப் போட்ட...
சோம அழகு
காவ்யா
சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய நாரத ராமாயணம் படித்த தாக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளின்...
சீத்தலைச் சாத்தன்
படிப்பில் தோற்றவர்கள் அறிவால் வென்றதும், அறிவாளி எனச் சொல்லிக் கொண்டவர் தவறான பாதையில் சென்றதும்...
லேனா தமிழ்வாணன்
‘தினமலர்’ வாரமலர் இதழில், ‘வீழ்வதற்கல்ல வாழ்க்கை’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். அன்பு,...
அசோகமித்திரன்
சினிமா குறித்த தகவல்கள் அடங்கிய நுால். பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் அனுபவங்களில் இருந்து பதிவாகியுள்ளது....
அ.மோகனா
சாகித்திய அகாடமி
தனித்தன்மையுள்ள ஆய்வுகளாலும், மாறுபட்ட நெறிமுறைகளாலும் விவாத கருத்துக்களை பரப்பிய பேராசிரியர்...
முனைவர் நா.சங்கரராமன்
விஜயா பதிப்பகம்
வாழ்வில் தன்னம்பிக்கை தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். கவனத்தை ஈர்க்கும் வகையில், நீ தான் மாமன்னன், தோல்வி...
மா.ரா.அரசு
மா.ரா.அரசு நினைவு அறக்கட்டளை
மது விலக்கை இயக்கமாக நடத்த ராஜாஜி பதிப்பித்த விமோசனம் இதழ்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். கடந்த அக்டோபர்...
கவிஞர் ஆர்.பி.ஆனந்தன்
வாழ்க்கை வாழ்வதற்கே என்ற அடிநாதம் கொண்டு படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒரு பொருளை...
சோமலெ
வைகை பாயும் வளமான மதுரை மாவட்ட தோற்றம், வரலாறு, வாணிகம், தமிழ்ப் பணி என ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள...
சமீபத்தில், சென்னையில் நடந்து முடிந்த பிரமாண்டமான புத்தகக் கண்காட்சியில், பார்வையாளர்களை ஈர்த்த அரங்குகள்...
ஏ.ஜி.மாரிமுத்துராஜ்
கட்டுமான பொறியியல் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாஸ்து விபரங்கள் உட்பட தனித்தனி...
கே.நல்லதம்பி
ஜெய்ரிகி பதிப்பகம்
படிக்கும் நாடகமாக மலர்ந்துள்ள நுால். மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பிடித்தால் சேர்ந்திருப்பது, பிடிக்காத போது...
மா.கருத்தப்பாண்டி
நந்தினி பதிப்பகம்
திருக்குறள் போன்று வழிகாட்டியாக விளங்கும் நுால். வீட்டு நெறிப்பால் என்ற தலைப்பில் 100 செய்யுள்களுக்கு உரை...
இரா.இரமேசு
ஆசிரியர் வெளியீடு
நாடகத்தின் வாயிலாக விடுதலை முழக்கத்தை வழங்கிய தியாகி விஸ்வநாததாஸ் பற்றிய நுால். பிறப்பு குறித்து அரிய...
அரிமதி இளம்பரிதி
பிரியா நிலையம்
தமிழரின் இன்றையை நிலை, வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூறும் நுால். தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ...
நாராயணி சுப்ரமணியன்
புக்ஸ் பார் சில்ரன்
வியப்பூட்டும் கடல் மற்றும் கடற்கரையில் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிப்படுத்தும் நுால். கடல் சூழலை...
கவிஞர் கி.இராமசாமி
தமிழ் இலக்கியங்களை போற்றும் நுால். இலக்கியச் சுவை ததும்புகிறது.இந்திய நிலப்பரப்பில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட...
மதுமிதா
சிந்திக்கத் துவங்கிய வயதில், மனதில் பதிந்த நினைவு சுவடுகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். தமிழகத்தில் பல...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
அறிஞர் அறவாணன் எழுதி, இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒரு ஆங்கில கட்டுரை உட்பட, 32 ஆக்கங்கள் இடம்...
உண்ணும் உணவே மருந்து
கறுப்பின புரட்சி
தென்னைமரம் பேசுகிறேன்...!
சும்மா இருப்பதே சுகம்
காஞ்சிரங்காய் உணவில்லை
விவேகானந்தர் பொன்மொழிகள்