Advertisement
இரா.ரெங்கசாமி
மணிமேகலை பிரசுரம்
வாழ்க்கைக்கு தைரியம் அவசியம் என்பதை வலியுறுத்தும் கட்டுரைகள் உடைய நுால்.அடுத்தவர் ஆடம்பரம் கண்டு...
சு.செந்தில் வேலன்
இளைஞர்கள் திருமணத்திற்கு முன் சந்திக்கும் பிரச்னை, அதை தீர்க்கும் வழிமுறைகளை உடைய நுால். கவர்ந்து இழுக்கும்...
பொறியாளர் ஆ.ரவி
விஜயா பதிப்பகம்
தொழிலகங்களில் பாதுகாப்பாக பணிபுரிவதை வலியுறுத்தும் விதிகளை உடைய நுால். பின்பற்ற ஏதுவான கருத்துக்களை ஆய்வுப்...
தொழிலகங்களில் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறை பற்றி தெளிவாக விளக்கும் நுால். விபத்தை...
ரா.ராதாகிருஷ்ணன்
ஆசிரியர் வெளியீடு
தர்மத்தை நிலைநாட்டும் சாஸ்தாவின் சிறப்புகளைக் கூறும் நுால். சாஸ்தாவின் பெயர் காரணம் துவங்கி, பதமலர் வணக்கம்...
எம்.ராஜாமணி
இடம், காலத்துக்கு தக்கவாறு வாழ்க்கை முறை மாறியிருந்தாலும், நடைமுறைகள் ஒன்றாயிருப்பதை கருத்தில் கொண்டு...
ராஜம் கிருஷ்ணன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
மகளிர் சமுதாய நிலை குறித்து கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பெண்கள் பிரச்னைகளும்,...
கா.சண்முகம்
அருணா பப்ளிகேஷன்ஸ்
சொற்பொழிவு, கடிதம், கட்டுரைகள் வாயிலாக சுவாமி விவேகானந்தர் உலகத்துக்கு வழங்கிய அருளுரைகளில் இருந்து...
டாக்டர். எம். மனோகர்
இளமையோடு வாழ உதவும் கருத்துகளை சுருக்கமாக தரும் நுால். மனம் உடையவன் மனிதன். மனதை நெறிப்படுத்தினால், மதிப்பு,...
தீப.நடராஜன், காவ்யா, சண்முகசுந்தரம்
காவ்யா
ரசிகமணி டி.கே.சி., கட்டுரைகளை தொகுத்துக் களஞ்சியமாக தரும் நுால்.கம்பர் முதல் கவிமணி வரை கவிஞர்கள் பற்றி,...
ஆர்.ராதாகிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது பற்றிய விபரங்களை தரும் நுால். மக்களை குழப்பத்தில்...
கே.சித்தார்த்தன்
மேடையில் அரங்கேறிய நாடகம், அச்சு வடிவம் கண்டிருக்கிறது. அந்தக் காலத்தில் மோதல்கள் நடந்து இருக்கின்றன. கடவுள்...
கவிஞர் ஜெகதீசன்
மனதிற்கு இனிமை சேர்க்கும் பாடல்களின் தொகுப்பு நுால். கூற வந்த கருத்தை கொண்டு சேர்க்கும் தன்மை உடையதாக உள்ளன....
சுவாமி கார்த்திகானந்த ஸரஸ்வதி
பகவத் கீதை சாஸ்திர பிரசார அறக்கட்டளை
ஆன்மிக அனுபவங்கள் வாழ்வுக்கு பயன்படுவதை அழகாக எடுத்துரைக்கும் நுால். வரம் வேண்டுவது எப்படி, தரிசனம்...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
தலைமைப் பண்பை உருவாக்கும் கலையை வளர்த்து கொள்ள உதவும் நுால். மொத்தம், 14 தலைப்புகளை உடையது. தலைவர்கள்...
பேராசிரியர் வீ.அரசு
சாகித்ய அகடமி
பாரதியின் வாழ்வு நிகழ்வுகள் தனித்துவமிக்க அனுபவத்தின் வெளிப்பாடாக மலர்ந்துள்ள நுால். தொடராக, ‘காந்தி’...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
அன்றாட நிகழ்வுகளை புதிய பார்வையுடன் தொகுத்துள்ள நுால். புத்தக தேடல், விரும்பி வாங்கிய நுால்கள், வாசித்து...
ஸிந்துஜா
அன்பு, வலி, அக்கறை போன்ற குணாதியங்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெற்றோருக்கு மகள் எழுதும் கடிதம்,...
சோ. சண்முகசுந்தரம்
சூரிய சந்திர பதிப்பகம்
நையாண்டியுடன் எழுதப்பட்டுள்ள, கட்டுரைகளின் தொகுப்பு நுால். தாம்பத்தியத்தை சுவிட்ச் ஆப் செய்து விடாதீர் என...
கண்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் புத்தக பதிப்புலக செயல்பாடுகளை அனுபவம் சார்ந்து விளக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக மொழிகளுடன்...
டாக்டர் கே.ஆர்.விட்டல் தாஸ்
ஸௌராஷ்ட்ரீ இலக்கிய பிரசுரம்
சவுராஷ்டிர மொழியின் உயிர் எழுத்துகள், அகர மேவிய மெய்யெழுத்துகள், உயிர் மெய் எழுத்துகள் பற்றி விளக்கும்...
வா.பாலகிருஷ்ணன்
வாசுவி பதிப்பகம்
திருமுட்டம் என்ற ஸ்ரீமுஷ்ணத்தில் இரண்டு கோவில்களின் வரலாறு குறித்து ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால்....
இரா.மலர்அமுதன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நள்ளிரவில் வீடு புகுந்து மனிதர்களை கொன்று புசிக்கும் சிறுத்தை பற்றி விவரிக்கும் நுால். அதை வேட்டையாடிய சாகச...
ஜெயராம்
சீதை பதிப்பகம்
எங்கும் இறைவன் என்ற எண்ணம் தான் நம்பிக்கையின் உச்சம் என்பதை உணர்த்தும் நுால். இந்த எண்ணம் எழுந்தால் வாழ்வில்...
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
சொல்லவே இல்லையே? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா...
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை