Advertisement
மா.கருணாநிதி
மணிமேகலை பிரசுரம்
காவல் துறையில் எஸ்.பி., என்ற உயர் பொறுப்பில் பணியாற்றிய காலத்தில் பெற்ற அனுபவத்தை சமூகவியல் பார்வையில்...
டாக்டர் தங்க.ஜெய்சக்திவேல்
டெஸ்லா பதிப்பகம்
அகில இந்திய வானொலி தமிழ் ஒலிபரப்பு பற்றிய வரலாற்று களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். நேயர்கள், ஆய்வாளர்கள்,...
ப.சொக்கலிங்கம்
படி வெளியீடு
மகாகவி பாரதியாரின் கட்டுரையில் ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பு நுால். மயக்கும் பறவைகள்...
ஆர்.அபிலாஷ்
எழுத்து பிரசுரம்
சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்திக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை நடைமுறையை விரித்துரைக்கும்...
டி.என்.இமாஜான்
குடும்பத்தில் அனைவருக்கும் உதவும் வகையிலான குறிப்புகளை உடைய தொகுப்பு நுால். சிறிய துணை தலைப்புகளில் பயனுள்ள...
இராசா அருண்மொழி
காவ்யா
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆளுமையை, அரசியலை முழுமையாக முன்வைக்கும் நுால். பிறப்பு முதல் இறப்பு...
என். சொக்கன்
இசட்டிபி ஸ்பெசிபிக்ஸ்
வாழ்க்கையில் சரியான கொள்கைகளை வகுத்துக் கொண்டு தகுதிமிக்கவர் துணையோடு முன்னேற்றம் அடைவது பற்றி எழுதப்பட்ட...
அ.புவியரசு
சமூகத்தில் மாற்றங்களுக்காக நடந்த போராட்டங்கள் குறித்த செய்திகளை ஆவணப்படுத்தியுள்ள நுால். தென்னகத்தில்...
இஸ்க்ரா
கிழக்கு பதிப்பகம்
அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின்...
நல்லுசாமி
முல்லை பதிப்பகம்
உரைநடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று இலக்கணம் இருக்கிறது. அதாவது பாட்டுகளுக்கு இடையே கட்டுரை...
துரை.லட்சுமிபதி
பாரதி குறித்து எழுதப்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு நுால். அரிய ஆக்கங்களை தேடியெடுத்து காலவரிசைப்படி அமைத்து...
கோவி.பழநி
வனிதா பதிப்பகம்
ஊக்கமும், உத்வேகமும் தரும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். எழுச்சி ஊட்டும் சிந்தனைகள் நிறைய உள்ளன.இளம் வயதில்...
ஜெயச்சந்திரன் மாசிலாமணி
ஆழி பதிப்பகம்
உலகில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த விழிப்பை ஊட்டும் நுால். இந்த துறையின் பாதைகள்,...
ஜனனி ரமேஷ்
சுவாசம் பதிப்பகம்
அந்தமான் சிறை அனுபவங்களை பதிவு செய்துள்ள நுால். தேங்காய் மட்டையில் நார் எடுத்து கயிறு திரிப்பது,...
வி.கே.இராமகிருஷ்ணன்
கையெழுத்தை வைத்து குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்பர். அதை மாற்றி அமைத்து நல்ல குணங்களை எப்படி கொண்டு வரலாம்...
பாலமுரளிவர்மன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
சந்தன வீரப்பன் தேடுதல் வேட்டையில் எளிய மக்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகளையும், பாதிப்பு களையும் பதிவு செய்யும்...
ராணிதிலக்
கவிதை தொகுப்புகளை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பதினோரு கவிதை தொகுப்புகளை ஆராய்ந்து...
பூவை செங்குட்டுவன்
காந்திமதி பதிப்பகம்
கண்டதும், கேட்டதும், கற்றதும் மற்றும் கருத்தில் தோன்றியதும் என தகவல் முத்துக்களை தந்துள்ள நுால். கண்ணியம்...
தெ.எத்திராஜ்
யாப்பு வெளியீடு
பண்டைய காலத்தில் தமிழகப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களிடம், போர்ப்படைத் தளபதியாக சிறப்பிடம் பெற்றவர்கள்...
ஆதிரை வேணுகோபால்
நூல்குடில் பதிப்பகம்
முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மனதில் புதைந்திருக்கும் ஆற்றலே,...
க.சிவகுருநாதன்
வாலி பதிப்பகம்
கருத்துகளையும், மேடைப்பேச்சு அனுபவத்தையும், பதிவு செய்துள்ள நுால். சிறந்த சொற்பொழிவாளராக வழிகாட்டுகிறது....
உஷா சுப்ரமணி
அழகு பதிப்பகம்
வாசிப்பின் பெருமையைச் சொல்லும் புத்தகம். கணிதமேதை என்று போற்றப்படும் ராமானுஜம், பேருந்தில் சில்லரைக் கணக்கு...
மு.கோகுல்ராம்
மணிவாசகர் பதிப்பகம்
ராமாயணத்தை கட்டுரை வடிவில் தந்துள்ள நுால். கம்பர், வால்மீகி கருத்துகள் கலந்து எழுதப்பட்டுள்ளது. கம்ப...
சுரேஷ் கண்ணன்
தலித் மையக் கருத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை சமூக, அரசியல் பின்னணியுடன் அலசும் கட்டுரைகளின் தொகுப்பு...
பாலியல் வசீகரமும், வக்கிரமும்!
சிறுகதைகள் (பாகம் – 1)
நவமணி
வந்த பாதை – ஒரு பார்வை
தேனே! தேன்மல்லிப் பூவே
இவன் இயற்பெயர் இசை இல்லை