Advertisement
முனைவர் ந.சுரேஷ்ராஜன்
மனோ பதிப்பகம்
படித்த புத்தகங்களில் இருந்து பிடித்த கருத்துக்களை தொகுத்து வழங்கும் நுால். வாழ்வுக்கு பயன்படுவது தேர்வு...
ஆர். நூருல்லா
புதிய கோணம்
நிருபரின் நினைவு கடலை விட ஆழமானது என்றும், வானத்தை விட உயர்வானது என்றும் உணர்த்தும் புத்தகம். கடத்தல் மன்னனாக...
லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
உறவையும், நட்பையும் பேணும் வழிமுறைகளை உரைக்கும் நுால். சமூகத்தில் மனிதர்கள் நல்லுறவுடன் இயங்க வேண்டியது...
ஹேமா
ஹெர் ஸ்டோரீஸ்
பண்பாடு என்ற பெயரில் பெண்கள் மீது திணிக்கப்பட்டுள்ள சுமைகளை களைய வேண்டியதன் அவசியத்தை...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில், திறனை பயன்படுத்தி உச்சம் தொடுவதற்கான வழிமுறை, ஆலோசனையை எளிய நடையில்...
மறைமலை அடிகள்
நர்மதா பதிப்பகம்
மனிதனால் நீண்ட நாள் வாழ முடியும் என நம்பிக்கை ஊட்டும் நுால். சிலரது வாழ்க்கையில் அதிசய நிகழ்வுகள்...
இரா.துரைப்பாண்டி
எழுத்து பிரசுரம்
சந்திப்புகளையும், நேரில் பார்த்தவற்றையும் தொகுத்து தரும் நுால். மிக சாதாரண நிகழ்வுகளையும் சுவைமிக்கதாகி...
இந்திரா மனுவேல்
பரிசல் புத்தக நிலையம்
மொழியியல், திறனாய்வு, தொல்காப்பியம், சங்க இலக்கியம், ஓலைச்சுவடி, இதழியல் பிரிவுகளில் படைக்கப்பட்ட ஆய்வுக்...
முனைவர் ஆ.ராஜா
காவ்யா
தமிழக அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் சான்றுகளை ஆராய்ந்து கருத்துகளை தொகுத்து வழங்கும் நுால். அகழாய்வுகள்,...
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
வனத்தில் யானைகள் வாழ்வியலை கூறும் நுால். அவலங்களையும் எடுத்துரைக்கிறது.கட்டுமானங்கள், சாலைகள் வன...
பிருந்தா சேது
குழந்தை வளர்ப்பில் பெற்றோருக்கு உதவும் வழிகாட்டி நுால். பெண்களை, குழந்தைகளை எப்படி அணுக வேண்டும் என்பதை...
இ.கி.இராமசாமி
செல்லப்பா பதிப்பகம்
தொல்காப்பியத்தை மையப்படுத்தி கருத்தரங்குகளில் வழங்கிய உரைகளை தொகுத்து உருவாக்கிய நுால். முரண் கருத்துகள்...
வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியானது. ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக கிடைப்பது. இதை உணர வைக்கும் வகையில்...
ஜான்சி ஷஹி
பேச்சு நடையிலேயே எழுதப்பட்டுள்ள சிறு கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதில், 23 கட்டுரைகள், சிறிய கதைகள் போல்...
என். சொக்கன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
செய்திகளை அடிப்படையாக கொண்டு எழுந்த சிந்தனைகளின் தொகுப்பு நுால். சம்பவங்களின் அடிப்படையில் விளைவுகளை...
ஜி.எஸ்.எஸ்.,
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வாழ்க்கையில் கசப்பு நேரும் போது, ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு...
க.இராமச்சந்திரன்
தன்னம்பிக்கை மிளிரச் செய்யும் கட்டுரைத் தொகுப்பு நுால். வாழ்க்கைக்கான படிப்பினைகள், அனுபவம் கற்றுத் தரும்...
முனைவர் ராமகுமாரன்
நகரத்தார் சமூகத்தாருக்கு பயனளிக்கக் கூடிய அடையாள திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து எடுத்துரைக்கும்...
ரா.ப.ஆனந்தன்
புரிதல், மயக்கும் வாசம், நான் எப்போதும் சரியானவன், கவர்ச்சியை தீர்மானிக்கும் வடிவம், பொய் முகம் என, 30...
மீரா ரவிசங்கர்
அல்லையன்ஸ்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை பற்றி, பல துறை வல்லுனர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒலிம்பிக்...
முனைவர் ப.பாலசுப்ரமணியன்
அழகு பதிப்பகம்
தமிழர்களின் சமயச் சடங்குகளின் உள்ளார்ந்த அர்த்தங்களை விளக்கும் நுால். குழந்தை பிறந்தது முதல், முதுமை அடையும்...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
பண்பாட்டு நிகழ்வுகளுக்குப் பின் உள்ள சமூகவியல், உளவியலை உள்வாங்கி நாட்டுப்புறவியலை ஆய்வு செய்து வருவதை...
முனைவர் வீ.லெட்சுமி நாராயணி
சித்ரா பதிப்பகம்
திருநங்கையர் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்களை கூர்ந்து அணுகி சமூகப் புரிதலை உருவாக்கும் நுால். சமூகத்தில்...
புலவர் ஆதி. நெடுஞ்செழியன்
மது போதையால் ஏற்படும் தீமை, பெண்கள் அனுபவிக்கும் கொடுமை, சாதி மத வேறுபாடு, வன்முறையால் ஏற்படும் அழிவுகளை...
உண்ணும் உணவே மருந்து
கறுப்பின புரட்சி
தென்னைமரம் பேசுகிறேன்...!
சும்மா இருப்பதே சுகம்
காஞ்சிரங்காய் உணவில்லை
விவேகானந்தர் பொன்மொழிகள்