Advertisement
அந்துமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு...சமுதாயத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு...
அ.இருதயராஜ்
மணிமேகலை பிரசுரம்
சமூகப் பார்வையை வெளிப்படுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். பல தரப்பட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டுள்ளது. கொரோனா...
அரவிந்தன்
கிழக்கு பதிப்பகம்
சமகால அரசியல், சமூக நிகழ்வுகளின் விமர்சனமாக மலர்ந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். சரி, தவறு என எதையும்...
நாஞ்சில் நாடன்
விஜயா பதிப்பகம்
வாழ்வின் நிகழ்வுகளை சுவாரசியமாக அணுகும் அறம் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத முரண்கள்,...
முனைவர் இரா.மஞ்சுளா
அனிச்சம் வெளியீடு
புத்தகங்களின் விமர்சன தொகுப்பாக அமைந்துள்ள நுால். சங்க காலத்தில் பெண் புலவர்களுக்கு இருந்த தீரமிக்க பண்பு...
கவிஞர் தமிழ் ஒளி
புகழ் புத்தகாலயம்
கவிஞர் தமிழ்ஒளியின் சமூக சிந்தனை கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழ் மொழி மகத்துவம், பகுத்தறிவு, பொதுவுடைமையை...
நக்கீரன் கோபால்
நக்கீரன் பதிப்பகம்
வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படை போலீசாரால் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பதிவு செய்த மலைவாழ்...
பேராசிரியர் ப.மகாலிங்கம்
செல்லம் பதிப்பகம்
காந்திய நெறித் தோன்றலாக, தமிழறிஞராக, சமுதாய சேவைச் செம்மலாக வாழ்ந்தவரின் நுாற்றாண்டு விழா மலாராக...
ஜெகதா
அருணோதயம்
சுற்றுச் சூழலில் பறவைகளின் முக்கியத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பறவை –...
கே.பி.சாகுல் அமீது
குரு பதிப்பகம்
மனதின் எண்ணங்களை ஒரு தலைப்பிற்குள், ஒரு பக்க அளவிலான கட்டுரையாக மொத்தம், 106 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது...
அறிஞர் பி.எல்.சாமி
மகா வெளியீடு
பல்வேறு தமிழ் இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சங்க இலக்கியத்தில்...
ஜெ.தீபலட்சுமி
ஹர் ஸ்டோரிஸ்
பேச்சு, செயல் என அன்றாட வாழ்வில் பெண் – ஆண் சமத்துவத்தை பேண வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
க. அன்பழகன்
தேநீர் பதிப்பகம்
தொழிலாளர்களின் நலன் குறித்து விளக்கும் நுால்.மே தின நாளில், க.அன்பழகன் ஆற்றிய சொற்பொழிவுகளை தொகுத்து எழுத்து...
அன்புள்ள அந்துமணிக்கு,‘தினமலர் – வாரமலர்’ இதழில் வெளியாகும் உங்கள் கருத்துகளை தொடர்ந்து வாசிக்கும் வாசக –...
ந.இராமதாசு
வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன்
அரசு அலுவலக நடைமுறைகள் துறைவாரியாக நிரல்படுத்தப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு துறையும் பொதுமக்களுக்கு ஆற்றி வரும்...
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
இரக்கமற்ற மனிதர்களால் யானைகள் அனுபவிக்கும் இன்னல்களை பற்றி உணர்த்தும் நுால். கோவில் அரசால் நடத்தப்பட்ட...
பு.சி. இரத்தினம்
தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள நுால். ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கும்,...
பழனி மகிழ்நன்
தமிழகத்தையும், மக்களையும், தமிழையும் மையப்படுத்தி படைக்கப்பட்ட நுால். திருவள்ளுவர் படைத்த திருக்குறள்...
கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன்
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
தமிழ் புத்தாண்டையொட்டி கலைமகள் இதழ் உருவாக்கி வெளியிட்டுள்ள அற்புத சிறப்பு மலர். பல்சுவையுடன் வண்ண மயமாக...
பத்மா மாத்ரே
பிரியா நிலையம்
இல்லற வாழ்வில் கணவன் – மனைவி சம உரிமையுள்ள பங்குதாரர்களாக இருந்தால் இனிமை சிறக்கும் என கூறும் நுால். காதலில்...
அரங்க இராமலிங்கம்
ஜோதி பதிப்பகம்
கம்பன் படைத்த பாத்திரங்களை மாறுபட்ட கோணத்தில் அறிமுகம் செய்து உள்ள நுால். கம்பராமாயணம் பற்றி ஒன்பது...
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
புஸ்தகா
கரிசல் இலக்கியம் படைத்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறித்து எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியல்...
சி.பத்மநாதன்
அனைத்துலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கை கிளை
இலங்கையில் வன்னிப் பிரதேச வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கியம்,...
டாக்டர் சே.சாதிக்
வானதி பதிப்பகம்
இளைஞர்களுக்காக, 21 பொருள்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனை, ஒழுக்கம், சொல், செயலில் மிளிர...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!