Advertisement
பேராசிரியர் ப.மகாலிங்கம்
செல்லம் பதிப்பகம்
காந்திய நெறித் தோன்றலாக, தமிழறிஞராக, சமுதாய சேவைச் செம்மலாக வாழ்ந்தவரின் நுாற்றாண்டு விழா மலாராக...
ஜெகதா
அருணோதயம்
சுற்றுச் சூழலில் பறவைகளின் முக்கியத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். பறவை –...
கே.பி.சாகுல் அமீது
குரு பதிப்பகம்
மனதின் எண்ணங்களை ஒரு தலைப்பிற்குள், ஒரு பக்க அளவிலான கட்டுரையாக மொத்தம், 106 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது...
அறிஞர் பி.எல்.சாமி
மகா வெளியீடு
பல்வேறு தமிழ் இதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். சங்க இலக்கியத்தில்...
ஜெ.தீபலட்சுமி
ஹர் ஸ்டோரிஸ்
பேச்சு, செயல் என அன்றாட வாழ்வில் பெண் – ஆண் சமத்துவத்தை பேண வலியுறுத்தி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...
க. அன்பழகன்
தேநீர் பதிப்பகம்
தொழிலாளர்களின் நலன் குறித்து விளக்கும் நுால்.மே தின நாளில், க.அன்பழகன் ஆற்றிய சொற்பொழிவுகளை தொகுத்து எழுத்து...
அந்துமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்புள்ள அந்துமணிக்கு,‘தினமலர் – வாரமலர்’ இதழில் வெளியாகும் உங்கள் கருத்துகளை தொடர்ந்து வாசிக்கும் வாசக –...
ந.இராமதாசு
வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன்
அரசு அலுவலக நடைமுறைகள் துறைவாரியாக நிரல்படுத்தப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு துறையும் பொதுமக்களுக்கு ஆற்றி வரும்...
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
இரக்கமற்ற மனிதர்களால் யானைகள் அனுபவிக்கும் இன்னல்களை பற்றி உணர்த்தும் நுால். கோவில் அரசால் நடத்தப்பட்ட...
பு.சி. இரத்தினம்
மணிமேகலை பிரசுரம்
தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள நுால். ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கும்,...
பழனி மகிழ்நன்
தமிழகத்தையும், மக்களையும், தமிழையும் மையப்படுத்தி படைக்கப்பட்ட நுால். திருவள்ளுவர் படைத்த திருக்குறள்...
கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன்
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
தமிழ் புத்தாண்டையொட்டி கலைமகள் இதழ் உருவாக்கி வெளியிட்டுள்ள அற்புத சிறப்பு மலர். பல்சுவையுடன் வண்ண மயமாக...
பத்மா மாத்ரே
பிரியா நிலையம்
இல்லற வாழ்வில் கணவன் – மனைவி சம உரிமையுள்ள பங்குதாரர்களாக இருந்தால் இனிமை சிறக்கும் என கூறும் நுால். காதலில்...
அரங்க இராமலிங்கம்
ஜோதி பதிப்பகம்
கம்பன் படைத்த பாத்திரங்களை மாறுபட்ட கோணத்தில் அறிமுகம் செய்து உள்ள நுால். கம்பராமாயணம் பற்றி ஒன்பது...
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
புஸ்தகா
கரிசல் இலக்கியம் படைத்த பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் குறித்து எழுத்தாளர்கள், அறிஞர்கள், அரசியல்...
சி.பத்மநாதன்
அனைத்துலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கை கிளை
இலங்கையில் வன்னிப் பிரதேச வாழ்க்கை முறை பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கியம்,...
டாக்டர் சே.சாதிக்
வானதி பதிப்பகம்
இளைஞர்களுக்காக, 21 பொருள்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிந்தனை, ஒழுக்கம், சொல், செயலில் மிளிர...
வானதி
கிழக்கு பதிப்பகம்
உலக வரலாற்றில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய அமெரிக்க உள்நாட்டுப் போரை விவரிக்கும் நுால். போரின் போக்கை, 32...
இன்றைக்கு திரும்பிய பக்கம் எல்லாம், 18 வயது நிறையாத பதின்பருவ பெண் குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு ஆளாவதையும்,...
ஞாநி
காவ்யா
மார்க்சியம் குறித்த புதிய பார்வையுடன், அதன் வரலாறு, வளர்ச்சி, எதிர்காலம் பற்றி விவரிக்கும் நுால். ‘பொருள்...
கபிலன் வைரமுத்து
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
ஒரு நாட்டை அடிமைப்படுத்த, அங்குள்ள மண் வளம், செல்வம், மனித உயிர்களை பலி வாங்கி அதிகாரத்திற்கு வரும் போக்கை...
நிவேதிதா லூயிஸ்
புறக்கணிக்கப்பட்ட மக்கள் நலனில் அக்கறை உடையவர்களின் தியாக வாழ்வு குறித்து எழுதப்பட்டுள்ள நுால். தமிழக...
சீத்தலைச் சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
முகம் தெரியாத படைப்பாளர்களை வெளிச்சத்திற்குள் கொண்டு வரும் உயரிய நோக்கில் தொகுக்கப்பட்ட நுால். புதிய...
இஸ்க்ரா
மக்களை எழுச்சியூட்ட உலகத் தலைவர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நுால். காந்திஜி, ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆற்றிய...
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
சொல்லவே இல்லையே? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா...
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.
ஒவ்வொரு வீட்டிலும் 10 நிமிடம் பேசுங்கள்: தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் அறிவுரை
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை