Advertisement
ந.முருகேச பாண்டியன்
செல்லப்பா பதிப்பகம்
இன்றைய பெண்கள், அழகு தேவதைகளாக, ஆராதனை சிலைகளாக, நுகர்வு தீனிகளாக, வேலியற்ற வேட்டை களமாக மாற்றப்பட்டுள்ளனர்....
பதிப்பக வெளியீடு
ஜீவா பதிப்பகம்
-...
கே.ஜீவபாரதி
அருட்கவி அரங்க சீனிவாசன்
திருக்குறள் பதிப்பகம்
தமிழ் வளர்த்த மதிப்பிற்குரிய தென்பாண்டித் தமிழகத்தில், புலவர்கள் பலர் தோன்றினர். அவர்களில் ஒருவர்,...
கவிஞர் பத்மதேவன்
கற்பகம் புத்தகாலயம்
பாரதியார் ஒரு சித்த புருஷர். அவரின் கவிதைகள், பொதுவாக எளிமையானவை என்றாலும், அவர் காலத்திலேயே சில புரியாமல்...
ராஜா சந்திரசேகர்
நதி பதிப்பகம்
எளிய சொற்களின் மூலம், புதுப்புது உலகங்களை அறிமுகப்படுத்துபவை, ராஜா சந்திரசேகரின் கவிதைகள். மழை முடிந்த...
பச்சோந்தி
தமிழ் அலை
மண்ணும் மக்களுமே, பச்சோந்தி கவிதைகளின் ஆன்மா. நகரமயமாக்கலில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்ட...
டி.சுப்புலட்சுமி
குமரி அனந்தன்
பூம்புகார் பதிப்பகம்
கி.பி.,19ம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சு புரட்சிக்கு பின்னர், உலக அளவில் தொழிலாளர்களின் உரிமை குரல்கள், ஓங்கி...
மறைமலை இலக்குவனார்
சாகித்ய அகடமி
தமிழ்க் கவிதைகளின் உவமைகளின் சிகரம், சுரதா. அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின் தொகுப்பு இது. இதில், இயற்கை...
கிருஷ்ண பிரசாத்
காவ்யா
இந்த நூலாசிரியர், திருக்குறளுக்கு எளிய உரையை, புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இது ஒரு புதிய முயற்சி. ‘ஐந்தின்...
மு.முருகேஷ்
அகநி
தமிழ் எழுத்துலகில், இடதுசாரி இலக்கிய கருத்தியல், பரவலான போது, அறியப்பட்டவர், கவிஞர் மு.முருகேஷ். கடந்த,...
மகரந்தன்
பாரதிக்கு, ஒரு பாரதிதாசன்; பாரதிதாசனுக்கோ பல தாசர்கள். அவர்களில், சூரியனாய் சுடர்விட்டுப் பிரகாசிப்பவர்...
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
யாருக்கு பிடிக்காது மழை? மழைக்கு பிடிக்காதவர்கள் யார்? காதல் மழை. காதல் கவிதைகள் படிப்பது சுவாரசியமானது. மாலை...
வேல்கண்ணன்
வம்சி புக்ஸ்
கவிதைகள் மீதான ஈர்ப்பு என்றுமே குறைந்து போனதில்லை. அது ஒரு நெடிய பயணம் தருகிற தனிமை சுகம். கவிஞர் வேல்கண்ணனின்,...
வாலி
வாலி பதிப்பகம்
அமரர், கவிஞர் வாலியின், முதல் புதுக்கவிதை புத்தகம் இது. கவிதை இடம் பெறும் ஒவ்வொரு வார்த்தைகளையும், ரசிக்க...
காவிரி மைந்தன்
வானதி பதிப்பகம்
கவியரசு கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் கவிதை இலக்கணத்துடன் அமைந்தவை. ஆழ்ந்த கருத்துகளுடன் கூடியவை....
புதுவயல் செல்லப்பன்
நல்லழகம்மை
புதுக்கவிதை கோலோச்சும் காலத்தில் வாழ்கின்ற மரபுக் கவிஞர் இதனைப் படைத்திருக்கிறார். தெய்வ நம்பிக்கை,...
க.விஜயபாஸ்கர்
கௌதம் பதிப்பகம்
உள் மனதில் அனைவருக்கும் நிழலாடும் காதலை, ஆசிரியர் கவிதைகளாக்கி உள்ளார். அதற்கு ஆசியாக அந்துமணி தன்...
இந்நாளின் புதுக்கவிதை வாணர்களுள், குறிப்பாக பெண் கவிஞர்களுள் குறிக்கத்தக்க, ஒருவர் திலகபாமா, மரபின் தாக்கம்...
கவிமுரசு கந்தசாமி
கவிமுரசு புத்தக பூங்கா
வழுவழு தாளில் படத்துடன் தேவர் பெருமகனை புகழும் நூல்.அதில் ஒன்று ‘தேவரய்யா! உன் அரசியல் தோட்டத்தில் அரளி...
வான்முகில்
மீனா கோபால் பதிப்பகம்
பக்கம்: 216 ஆங்கில மூலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட, 63 கவிஞர்களின் கவிதைகள் இதில்...
இரா.இரவி
பக்கம்:184 புற்றீசல் போல் ஹைக்கூ கவிதைகள் பல வந்தாலும், இந்த "குறுங்கவிதைக்கு ஒரு தனியிடம் உண்டு. இது, இவரது 12 வது...
ஞா.சிவகாமி
மணிமேகலை பிரசுரம்
உயர் அதிகாரியாக பணியாற்றியவரும், சமூக பிரச்னை அதிகம் கொண்டவருமான ஆசிரியர் எழுதிய கவிதைகள். தலைவர்கள் என்ற...
திருப்பூர், அடுத்த நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா வெகு ...
தினமலர் இரவு 7 மணி செய்திகள் - 10 July 2025
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி
அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்
அத்வதைம் குறித்த தமிழ் நூல்கள், கல்வெட்டுகள்
போலீஸ் ஸ்டேஷனில் திபுதிபுவென புகுந்த காதல் ஜோடிகள்; தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ்