Advertisement
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் அமைந்துள்ளன. பல வகையிலான...
அல்பா என்.ஆசைத்தம்பி
ஆப்ரஹாம் மெமோரியல் பப்ளிகேஷன்ஸ்
பூக்கள் மலர்வது போல், மரம், செடி வளர்வது போல் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு...
டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கார்காலத்து இரவு கும்மிருட்டு... திடீரென்று பளீரிடுகிறது ஒரு மின்னல். அந்த மின்னொளியில் மலை, அருவி, பரந்த புல்...
கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம்
கவிதையே, கருத்து விதை, பேசும் ஓவியம், காலக்கண்ணாடி என்று உரைக்கும் நுால். கவிதை ஆனந்தத்தை அள்ளித் தரும்;...
உருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலுக்கும் கவிதைகளும் உண்டு. கைகேயி இரண்டு வரங்களால் ராமனை காட்டுக்கு...
நல.ஞானபண்டிதன்
செல்வலட்சுமி பதிப்பகம்
எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். நட்பு, காதல், பண்பாடு, நாட்டுப்பற்று, கல்வி, சுற்றுச்சூழல், மரபு,...
சங்கை வீ.செயராமன்
மணிமேகலை பிரசுரம்
காவடிச்சிந்து வடிவில், கன்னல் தமிழிலே, கற்கண்டுக் கட்டிகளாய், கவிதைகளை அள்ளித் தெளித்துள்ள நுால்.தமிழ்...
கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன்
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை...
முனைவர் வதிலை பிரதாபன்
மாண்பு மிக்க ஆளுமைகளைப் போற்றும் மரபு கவிதைகளின் அணிவகுப்பாய் மலர்ந்துள்ள நுால். சுவாரசியங்களுடன்...
கவிஞர் முத்துலிங்கம்
குமரன் பதிப்பகம்
தமிழில் இசை, நாடகத்தின் தொன்மை இலக்கணம் நுால்கள் பற்றி தக்க ஆதாரங்களுடன் குறிப்பிடும் நுால். உலகில்...
பாவலர் பூவரசி மறைமலை
அதீதா பதிப்பகம்
குறள் கருத்தை, மரபுக் கவிதை வடிவில் விளக்கும் நுால். எண்சீர் விருத்தப் பாடல்களில் தரப்பட்டுள்ளது.குறளை ஏழு...
எஸ்.கருணானந்தராஜா
பல்வேறு பொருண்மைகளில் கருத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். உலகின் தோற்றம் பற்றி, ‘கண்ணுக்...
யதிராஜ ஜீவா
மெய்நிழல் பதிப்பகம்
சமூகத்தில் அன்றாட நிகழ்வுகள், பார்த்த காட்சிகளை, தத்துவார்த்தம், ஆன்மிக பார்வையுடன் படைத்துஉள்ள கவிதைகளின்...
பாட்டரசர் கி.பாரதிதாசன்
நண்பர்களுக்கு எழுதிய கவிதை மடல்களின் தொகுப்பு நுால். சிரமம் என்ற வடசொல்லுக்கு தமிழில் தொல்லை, துன்பம், கடினம்,...
சீனு ராமசாமி
விகடன் பிரசுரம்
இயல்பான எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தில் நிலவும் அவலச்சுவையை காட்சிகளாக...
சி.சு.செல்லப்பா
எழுத்து பிரசுரம்
மறைந்த கவிஞர் பிச்சமூர்த்தியின் கவிதை நயத்தை அறிமுகம் செய்யும் நுால். மரபையும், புதுமையையும் பிணைத்து,...
கவிஞர் வைரமுத்து
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டையொட்டி 100 கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்....
டி.வி.எஸ். மணியன்
சுவி பிரசுரம்
கற்பனை கவிதைகளின் தொகுப்பு நுால். பலகணி என்ற தலைப்பில் 12 பாடல்கள், குறும்கவிதையாக 17 பாடல்கள் உள்ளன. இத்துடன்...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் மரபுக் கவிதை நுால். நான்கு...
ஈரோடு தமிழன்பன்
பூம்புகார் பதிப்பகம்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடந்த அகழாய்வில் உறை கிணறுகள், மண்பாண்டங்கள், நூல் நூற்கும் தக்களிகள், 2,600...
மலர்விழி
காக்கைக்கூடு
சுற்றுச்சூழல் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பற வைகளின் அழகை சிறுவர்கள் உணரும் வகையிலும் பாரதி,...
தேர்தல், ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என, சமுதாயத்தை பற்றி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்களின்...
முனைவர் மு.வளர்மதி
டு டே பதிப்பகம்
புறப்பொருள் சார்ந்த சிந்தனைகளை எடுத்துக் கூறும் கவிதை நுால். ஒற்றுமையுடன் கை கோர்க்க வேண்டியதன் அவசியத்தை...
ஜீவி
அகநி
உண்மையைப் போற்றி, உலகை வாழ்த்தி, ஒவ்வொரு மனிதருக்கும் உண்டான கடமையை சுட்டிக்காட்டும் கருத்தாழமிக்க...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு