Advertisement
புதுகை பூவண்ணன்
மேன்மை வெளியீடு
‘அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து முன்கூட்டியே வந்து விடும் பண்டிகைப் பலகாரங்கள்...! இப்போதும் வந்து போகிறது...
கவிஞர் அரு.நாகப்பன்
மணிவாசகர் பதிப்பகம்
நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள்...
மீனா சுந்தர்
புதுப்புனல்
‘ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு;...
தி.விப்ரநாராயணன்
மித்ரஸ் பதிப்பகம்
உலகு உய்ய வந்து அவதரித்த மகான் ராமானுஜர். அவரது வரலாற்றை இனிய கவிதைகளாக வடித்துள்ளார்...
கோ.வசந்தகுமாரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் கோ.வசந்தகுமாரன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவர். கடந்த, 30 ஆண்டுகளாக தமிழ்க் கவிதைப் பரப்பில்...
மு.வேல்முருகன்
பாவை பப்ளிகேஷன்ஸ்
‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின்...
இரா.சம்பத்
சாகித்ய அகடமி
‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா!’‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, இதைப் பார்த்து...
கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி
செம்மொழிக் கழகம்
‘கண்கள் இமைக்கா கண்டு ரசித்த காட்சிகள் எத்தனை எத்தனையோ; கழன்றிட முடியா கவியினில் அடங்கா கோடியை மிஞ்சும்...
‘பதறித் துடிக்கும் பாட்டாளர் வாழ்வில் பட்டொளி வீசச் செய்தேனே; பஞ்சம் பசிப்பிணி படுகளம் எட்ட பாதை வகுத்து...
ஆனைவாரியார்
கவிக்குயில் பதிப்பகம்
தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனைவாரி ஆனந்தனின் கவிதைத் தொகுப்பு. பாவை...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
கோட்பாடுகளான தமிழ்வீறு, தமிழின ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும் மாந்தநேயம் ஆகியவற்றை...
தீபிகா முத்து
இனிய நந்தவனம் பதிப்பகம்
‘கடிகாரங்களின் துடிப்புகள் பொதுநலம் காண்கிறது; மனிதர்களின் துடிப்புகள் சுயநலம் காண்கிறது’ என்ற கவிதை வரி,...
நதி – விஜயகுமாரன்
மக்கள் சந்திப்பு பதிப்பகம்
‘உறவை பிரிவாக்கி எள்ளி நகையாடும் எதிரிகள், உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிகள்’ என்ற கவிதை, இன்றைய தமிழக...
என்.ரிஷிகேசன்
நவமணி பதிப்பகம்
ஒரு மகானின் வரலாற்றை, உரைநடை, கவிதை, நாடகம், என்ற வகையில், விளக்கும் பன்முகத் தன்மை கொண்டது. ராமானுஜரின்...
சு.இலக்குமண சுவாமி
மேஸ்ட்ரோ அசோசியேட்ஸ்
‘மனிதனால் படைக்கப்பட்ட மானிட ஜீவிகள்... தினமும் அன்றாடச் சோற்றுக்குத் திண்டாடும் அப்பாவிகள்...!’ என்ற கவிதை வரி,...
கா.வெ. தியாகசாந்தன்
பார்வதி பதிப்பகம்
‘சூடி வரும் குண்டலத்தை விற்காத நெஞ்சோடு வாழ்த்துகின்ற வியப்பான படைப்புக்கு எடுத்துக்காட்டே’ என்ற கவிதை வரி,...
கி.சங்கீதா
கேளீர் பதிப்பகம்
நாற்பத்தியேழு தலைப்புகளுடன் உள்ள இக்கவிதை நூல், குடும்ப உறவுகள், பள்ளிக்கூடம், கல்லுாரி என உணர்வுகளைத்...
ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன்
மணிமேகலை பிரசுரம்
‘இதுவரை எந்த ஒரு அறிஞராலும் தெளிவுரை எழுதப்படாத திருக்குறள், அவள் இருவரி இதழ்கள்’ என்ற கவிதை வரி, இந்நூலில்...
கலியன் சம்பத்து
எல்.கே.எம். பப்ளிகேஷன்
‘ஒழுக்கத்துடனே விளங்கும் வாழ்வில் ஓங்கும் நமது பெருமை தானே; அழுக்காம் உடலைத் துாய்மை செய்தால் அணுகா நோய்கள்...
மு.மேத்தா
கவிதா பப்ளிகேஷன்
தேசப்பற்றுக்குப் புதுமையும், புனிதமும் குழைத்து, புது இலக்கணம் வகுத்து, வாசலைத் திறக்கிறது இந்நூல்....
கவியன்பன் கே.ஆர்.பாபு
சப்னா புக் ஹவுஸ்
வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், தேடல்களையும் உரைநடை கவிதை வடிவில் சொல்கிறது...
சி.ஆர்.மஞ்சுளா
நிலா சூரியன் பதிப்பகம்
‘பற்றி எரிகிறது சமத்துவபுரம் ஜாதிச் சண்டையில்...’ என்ற கவிதை வரிகள், அகோர பசியோடு உலாவும் கலிகால மனிதர்களை...
தங்கம் மூர்த்தி
படி வெளியீடு
‘மிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள்’ என்று பெருமை சேர்க்கிறது...
செ.ஏழுமலை
‘காலம் கனியும் என்ற நம்பிக்கை ஏணி மனதில் ஊஞ்சலாடியது’ என்ற கவிதை வரி, திரையுலகில் கவிஞர் சாதனை படைத்த...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!