Advertisement
கவிக்கோ அப்துல் ரகுமான்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
‘கவியரங்கத்தில் அப்துல் ரகுமான் பாடினால், அதற்குப் பின் வேறு யாரும் கவிதை படிக்க முடியாது’ என்று கவியரசு...
ஆ.பானு
விஜயா பதிப்பகம்
இன்றைய அளவில் புதுக்கவிதைகளின் வரவு மரபுக்கவிதைகளை விஞ்சிவிட்டன. எண்ணிய எண்ணங்களை இயல்பான எழுத்துச்...
கோ.ராமகிருட்டினன்
வாசகன் பதிப்பகம்
இந்த கவிதை தொகுப்பு நுாலில், பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாக உருவாக வேண்டும். இளைஞர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக...
கு.ஹரிஹரன்
மாயா பப்ளிஷர்ஸ்
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹரிஹரன், சமூகம், காதல், இயற்கை குறித்த தன்...
கவிஞர் செல்லம் ரகு
பதியம் வெளியீடு
மிக உயர்ந்த சொற்கள், மிகச் சீரிய முறையில் உள்ளடக்கியதே கவிதை என்பர். இந்நுால் முழுவதும் ஆற்றல் நிறைந்த...
சக்தி
பண்மொழி பதிப்பகம்
மரபுக்கவிதை நுால்கள் அருகிவரும் காலத்தில் ஒரு புதிய மரபுக்கவிதை நுால் வானவில். புதிய மரபுக் கவிதை எனில்...
நர்மதா
படி வெளியீடு
கண்ணே நான் எட்டடி பாய்ந்தது, உன்னை பதினாறடி பாய வைக்க அல்ல! பாய்ச்சலின் பதட்டமின்றி நீ அழகாய் அமைதியாய்...
பாவேந்தர் பாரதிதாசன்
D.S. புத்தக மாளிகை
இந்நுால், பாரதிதாசன் கவிதைகளின் தொகுப்பு. இது பொருளடக்கம், பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு, பாரதிதாசன்...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
இயேசுவின் இறையருளைப் பற்றியும், மானிடக் குலத்துக்கு எடுத்துக் கூறும் போதனைகளையும் நல்ல கவிநயத்துடன் தன்...
கயல்
‘விளைநிலங்களில் வீட்டு மனைகள் பணப்பயிராய்க் கல்வி! கள்ளின்றி எல்லைச்சாமிகள் டாஸ்மாக் கடைகளில்...
டி.வி.எஸ். மணியன்
மணிமேகலை பிரசுரம்
ஜப்பானிய ஹைக்கூ இலக்கணம், பின்னாளில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவர்களுடைய மொழிகளில் ஹைக்கூ கவிதைகளாக...
தேவராஜ் விட்டலன்
‘கைப்பேசிகளின் அலறல்களும், கணினிகளின் இரைச்சல்களும் பல்கியிருக்கும் அலுவலகப் பரபரப்புக்கு மத்தியில்...
டாக்டர் ஆ.கணேசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஞானப்பாலுண்ணல், பொற்றாளம் பெறுதல், முத்துச் சிவிகை, முத்துக்குடை பெறுதல், முயலகன் என்னும் பிணி தீர்த்தல்,...
புதுகை பூவண்ணன்
மேன்மை வெளியீடு
‘அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து முன்கூட்டியே வந்து விடும் பண்டிகைப் பலகாரங்கள்...! இப்போதும் வந்து போகிறது...
கவிஞர் அரு.நாகப்பன்
மணிவாசகர் பதிப்பகம்
நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள்...
மீனா சுந்தர்
புதுப்புனல்
‘ஆண்டுதோறும் நடக்கிறது நதிநீர் கிரிக்கெட்; காவிரிப் பந்தை விரட்டி அடித்து எப்போதும் சதம் போடும் நடுவணரசு;...
தி.விப்ரநாராயணன்
மித்ரஸ் பதிப்பகம்
உலகு உய்ய வந்து அவதரித்த மகான் ராமானுஜர். அவரது வரலாற்றை இனிய கவிதைகளாக வடித்துள்ளார்...
கோ.வசந்தகுமாரன்
டிஸ்கவரி புக் பேலஸ்
கவிஞர் கோ.வசந்தகுமாரன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிறந்தவர். கடந்த, 30 ஆண்டுகளாக தமிழ்க் கவிதைப் பரப்பில்...
மு.வேல்முருகன்
பாவை பப்ளிகேஷன்ஸ்
‘காப்பியப் பொருளாய் பெண்ணிருந்தாள் கவிதைப் பொருளும் அவளானாள் – இன்று கோப்பியப் பொருளாய் ஆகிவிட்ட பெண்ணின்...
இரா.சம்பத்
சாகித்ய அகடமி
‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா!’‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, இதைப் பார்த்து...
கவிக்கோலம் கிருஷ்ணமூர்த்தி
செம்மொழிக் கழகம்
‘கண்கள் இமைக்கா கண்டு ரசித்த காட்சிகள் எத்தனை எத்தனையோ; கழன்றிட முடியா கவியினில் அடங்கா கோடியை மிஞ்சும்...
‘பதறித் துடிக்கும் பாட்டாளர் வாழ்வில் பட்டொளி வீசச் செய்தேனே; பஞ்சம் பசிப்பிணி படுகளம் எட்ட பாதை வகுத்து...
ஆனைவாரியார்
கவிக்குயில் பதிப்பகம்
தமிழ் இலக்கியம், சித்த மருத்துவம் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட ஆனைவாரி ஆனந்தனின் கவிதைத் தொகுப்பு. பாவை...
கோட்பாடுகளான தமிழ்வீறு, தமிழின ஒருமைப்பாடு, உலக ஒருமைப்பாட்டுக்கு வழிவகுக்கும் மாந்தநேயம் ஆகியவற்றை...
அரசு துறைகள் நிதி இன்றி தவிப்பு: முடங்கியது அமெரிக்கா
பாலக்கோடு கூட்டத்தில் அன்புமணி வேதனையுடன் சொன்ன விஷயம் Anbumani
உலுக்கும் கோவை மாணவி சம்பவம்: முழு பின்னணி
சென்னையில் இடி, மின்னலுடன் இரவில் கொட்டும் கனமழை
சீண்டினால் அன்புமணி பற்றி எல்லா உண்மைகளையும் சொல்வேன் salem
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் CP Radhakrishnan