Advertisement
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை.‘இந்த...
ஆ.மணிவண்ணன்
வானதி பதிப்பகம்
காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்... மதுரை காவல் உதவி ஆணையாளரும்,...
வழக்கறிஞர். ப.திருவேங்கடம்
ஆனந்தா பதிப்பகம்
இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை...
ஆர்.பூபாலன்
மணிவாசகர் பதிப்பகம்
புதுக்கவிதை மட்டுமின்றி மரபும் கைவரப்பெற்றவர் இந்நுாலாசிரியர். ‘ஊரை அழித்து உலையிலா? இதெல்லாம் உதிப்பது மைய...
பவளசங்கரி
ஆசியவியல் நிறுவனம்
கடந்த, 1970களில் எழுதத் துவங்கியவர், கிம் யாங் – ஷிக். இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவர், இந்திய...
மு.ஞா.செ.இன்பா
கைத்தடி பதிப்பகம்
கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற...
சங்கை வேலவன்
ஆசிரியர் வெளியீடு
நாட்டுப்புறப் பாடல்களின் சுவையோடு, சந்த நயத்தோடு இக்கவிதை நுால் வெளிவந்து உள்ளது.இதில் அமைந்துள்ள...
அ.வெண்ணிலா
சாகித்திய அகாடமி
இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில்...
கி.பத்மநாபன்
வாசகன் பதிப்பகம்
இந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன....
அருணா சுந்தரராஜன்
தமிழீழப் போராட்டம், இனப் படுகொலைகள், அரசியல் துரோகங்கள் என, இலங்கையில் நடந்த விஷயங்களை கருவாக கொண்ட...
எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியே இந்நுால். ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம்...
கவிஞர் பொற்கைப்பாண்டியன்
பொற்கை பதிப்பகம்
தமிழ்ப்பாவை குறித்த, 30 பாடல்கள் எழுதி, அழகாக நுால் வடிவில் ஆசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது....
கலைச்சித்தன்
விஜயா பதிப்பகம்
அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர்....
த.கருணைச்சாமி
சஞ்சீவியார் பதிப்பகம்
‘உள்ளத்தில் உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை’ என்ற கவிஞரின் கூற்றுப்படி, கவிதைகள் கற்பனைக் களஞ்சியமாக,...
மு.ஏழுமலை
காவ்யா
பாரதியின் முப்பெரும் கவிதைகளான பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, கண்ணன் பாட்டு இவற்றில் காணப்படும் நகைச்சுவை...
மலர்மகள்
காலம் வெளியீடு
கவிதை என்பது என்ன? கலையா... அற்புதப் பொருளா? இயங்கு திறன் கொண்ட சொற்களால் உயிர்ப்புடைய மவுனங்களையும்,...
பா.உத்திராபதி
மேன்மை வெளியீடு
பாடல்களின் மேற்கோள்களால் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் மகா கவிஞன். சமத்துவ சிந்தனையில் மலர்ந்து, சமுதாய...
கவிஞர் கானப்ரியன்
தமிழ்நெஞ்சம் பதிப்பகம்
‘எங்களை வஞ்சித்தது நடுநிலையற்ற இயற்கை; பகிரப்படவில்லை வலியும் நோவும். பிறக்கவில்லை இன்னமும், பெண்டிரின்...
கவிக்கோ அப்துல் ரகுமான்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
‘நம்மைச் சுற்றிலும், உலகிலும் கவிதை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வெளிச்சங்களைக் காணப் பொழுதில்லாத...
பொன்னீலன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பேராசிரியர் நா.வானமாமலை நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. மார்ச்சிய லெனினிய அகராதி, தமிழர் நாட்டுப் பாமரர்...
கவிஞர் ஆல.தமிழ்ப்பித்தன்
புனல்வேலி ஔவை பதிப்பகம்
நுாலாசிரியரின் கவிதை நுால் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கிறது. இலையுதிர் காலம் கொலையுதிர் காலம் ஆனது போல்,...
அய்யப்ப மாதவன்
சப்னா புக் ஹவுஸ்
திரைப்பட இயக்குனர் லிங்கு சாமியின் அய்க்கூ கவிதைகளுக்கு அய்யப்ப மாதவன் அழகான விரிவுரைகள் தருகிறார்....
கவிஞர் செல்லம் ரகு
தளிர் இலக்கியக்களம்
பண்புகளில் தலையாயது அன்பு. அதை தலையங்கமாக்கி முரசு கொட்டி கவிதை வடித்திருக்கிறார். சமூக அக்கறையின்...
புலவர் உசேன்
உகரம் பப்ளிகேஷன்ஸ்
சமூகத்தில் காணப்படும் வன்கொடுமைகள், அவலங்கள் ஆகியவற்றை அங்கதச் சுவையுடன் அரசியல் நையாண்டிக் கவிதைகளாக...
அரசு துறைகள் நிதி இன்றி தவிப்பு: முடங்கியது அமெரிக்கா
பாலக்கோடு கூட்டத்தில் அன்புமணி வேதனையுடன் சொன்ன விஷயம் Anbumani
உலுக்கும் கோவை மாணவி சம்பவம்: முழு பின்னணி
சென்னையில் இடி, மின்னலுடன் இரவில் கொட்டும் கனமழை
சீண்டினால் அன்புமணி பற்றி எல்லா உண்மைகளையும் சொல்வேன் salem
குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும் CP Radhakrishnan