Advertisement
கு.வை.பாலசுப்பிரமணியன்
மணிமேகலை பிரசுரம்
விநாயகரை போற்றும் அந்தாதி பாடல்கள். நான்கு வகை இலக்கணம், நான்மணி அந்தமும் ஆதியுமாய் படிக்கப் படிக்க...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள யஜுர் வேத நுால். சுக்ல யஜுர் வேதம், கிருஷ்ண யஜுர் வேதம் என இரு பிரிவுகளில்...
திருப்பூர் கிருஷ்ணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அன்போடும் பக்தியோடும் வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, சாதாரண மக்களுக்கு நெருக்கமானவராக...
நீல. பாண்டியன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சித்தர்களின் பொதுவான நெறிகளையும், குதம்பைச் சித்தரின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது பாடல்களுக்கான...
முனைவர் கா.வெ.ராஜ்கணேஷ்
தமிழ்ச் சுரங்கம்
தமிழறிஞர் ஆறு.அழகப்பன் வாழ்க்கை செயல்பாடுகளை தொகுத்து போற்றுவது போல் எழுதப்பட்டுள்ள நுால்.நிகழ்வுகள்...
நல்லாற்றூர் ஸ்ரீசிவப்பிரகாச சுவாமிகள்
மயிலம் பொம்மபுர ஆதீனம்
வீரசைவம் பற்றி விரிவான விளக்கங்கள் உடைய நுால். பிரதம பரிச்சேதம், த்விதிய பரிச்சேதம், அந்நியக்கதை என்ற...
அருள்நிதி ச.ஞானசம்பந்தன்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற படிநிலைகளை விளக்கி, இறை வழிபாட்டின் மூலம் பழந்தமிழ் பண்பாட்டை உயர்த்தும்...
வி.ஏ.ராமசுப்பிரமணியன்
திருக்கடையூர் சிவன் கோவில் அபிராமி மீதான பாடல்களுக்கு விளக்கம் தரும் நுால். ஒவ்வொன்றுக்கும் விளக்கம் கூறி...
தாமரை ஹரிபாபு
திருவேங்கடத்தான் மீது பாடப்பட்ட பக்திப்பாடல்களின் பாமாலை தொகுப்பு நுால். வைணவ தத்துவங்கள் மட்டுமின்றி,...
வெள்ளியங்குடி. மு. நக்கீரன்
மனோ பதிப்பகம்
மனிதன் பேராசையை கைவிட்டு, பற்றுகள் நீக்கி இறையருள் தேடலில் ஈடுபட சமயப் பாடல்களை எடுத்துக்காட்டி...
எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்
நர்மதா பதிப்பகம்
வைணவத் திருத்தலங்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். ஊர், மூலவர், தாயார், ஆழ்வார்களின் மங்களாசாசன தகவல், தல வரலாறு,...
உமா பாலசுப்ரமணியன்
திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால்.உணவு...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
பகவத் கீதையை எளிய நடையில் எடுத்துக்காட்டுகளுடன் தந்துள்ள உரைநுால். படித்தால் மன அமைதி, தைரியம், ஆத்ம ஞானம்...
ஸ்ரீநாத்
உத்தரகண்டில் அமைந்துள்ள கேதார்நாத் கோவில் பற்றிய நால். கேதார்நாத் மலையில் மந்தாகினி, மதுகங்கா, சீர்கங்கா,...
பா.சு.ரமணன்
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகா காளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
மா.க.சுப்பிரமணியன்
சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில்,...
பி.சுவாமிநாதன்
ஆதி சங்கரரைத் தலைமை குருவாகக் கொண்ட ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக இருந்தவர்...
திருமுறைகளை ஓதி, கடவுளை வணங்கிப் பயனடையும் நோக்கில் தொகுக்கப்பட்ட நுால். சம்பந்தர் முதல் சேக்கிழார் வரை 27...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
விவேக சூடாமணியில், 580 சுலோகங்களுக்கு உதாரணங்களுடன் அமைந்த வேதாந்த நுால். சமஸ்கிருத சுலோகங்களைப் பதம் பிரித்து...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
திருமுருகாற்றுப்படை போல துவங்கி, அய்யப்பன் பற்றி, ‘கலியுக இலக்கியம் யாமே’ என உரைக்கும் நுால். உயர்ந்த அத்வைத...
மு.முத்து ஜோதி
சனாதனத்தை வள்ளலார் பார்வையில் விளக்கும் நுால். சனாதனம் என்றால் என்ன, வேதமே சனாதன தர்மம், வள்ளலார் காட்டிய...
வரலொட்டி ரெங்கசாமி
இறைவன் மனிதனுக்கு எழுதிய காதல் கடிதம் தான் கீதை என எழுதப்பட்ட நுால். பகவத் கீதைக்குத் தமிழில், கண்ணனின்...
செ.அருட்செல்வப்பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
கண்ணனின் வாழ்க்கை மற்றும் லீலா வினோத அற்புதங்களை சொல்லும் நுால். பத்து அவதாரங்களில் விருஷ்ணிகள் மற்றும்...
டி.வி.இராதாகிருஷ்ணன்
அகநாழிகை
இறைவனைச் சரணடைதல், முக்தி, உயிர், உடல், உலக தொடர்பு, வழிபடும் முறை போன்றவற்றை விளக்கும் நுால். பூசை செய்வதாலோ,...
கோவளம் திட்டத்தால் வாழ்வாதாரம் அழிந்தே போயிடும்: மீனவர்கள் எதிர்ப்பு Fishermen apposed govt projec
தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு
சபலத்தால் சிக்கிய போலீஸ் அதிகாரி ஸ்டாலின் வந்தபோது பகீர் சம்பவம் SSI muthupandi Arrested police
வாக்குறுதி 181ஐ நிறைவேற்றாதது ஸ்டாலினுக்கு தான் கெட்ட பெயர் Part time Teachers Protest
அறிவு செல்வத்துக்கே ஆபத்து; முதல்வருக்கு பாலகுருசாமி கடிதம் Tamilnadu Higher Education
ஆ.ராசாவுக்கு எதிராக விசிகவினர் தீர்மானம்