Advertisement
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘அவளன்றி ஓர் அணுவும்அசையாது’ என்பதைத் தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்து சொல்கிறார்,...
முனைவர் ப.பாலசுப்ரமணியன்
அழகு பதிப்பகம்
தமிழ்க் கடவுள் முருக வழிபாடு குறித்த விபரங்களை தொகுத்து வழங்கும் நுால். பெயர்களின் காரணம் முதல் காவடி ஆட்டம்...
முனைவர் க.சண்முகவேலாயுதம்
வாழ்க வளமுடன் பதிப்பகம்
இமயமலையில் அமர்நாத், வைஷ்ணவிதேவி, சிவகோரி தலங்களுக்கு யாத்திரை செய்த அனுபவத்தை பதிவு செய்துள்ள நுால்....
பா.சு.ரமணன்
கோவிலுக்குள் செல்கிறோம்... 10 ரூபாய் கீழே கிடக்கிறது. இதை நாமே வைத்துக் கொள்வதா... அல்லது உண்டியலில் போடுவதா என...
சத்யதேவ்
வானதி பதிப்பகம்
பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது. அறம் நிலை நிறுத்தல்,...
எல்.முருகராஜ்
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர் களுக்கு கையேடாக அமையும். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான...
எம்.நாராயணவேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
பட்டினத்தார் பெயரில் இருவர் இருந்ததாகக் கூறும் நுால். ஒருவர் கி.பி., 12ம் நுாற்றாண்டிலும் மற்றவர், 16ம்...
வேணு சீனிவாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
நாலாயிர திவ்விய பிரபந்தம் நுாலில் குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து விளக்கம் தரும் நுால். தெய்வீகப்...
சஞ்சீவி ராஜா சுவாமிகள்
மணிமேகலை பிரசுரம்
சஞ்சலங்களை கண்டு பயந்து நேரம் சரியில்லை என தவிப்போருக்கு பரிகாரம் தரும் நுால். கர்மா என்றால் என்ன? அது முந்தைய...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
மோட்சம் என்ற ஒரு நிலையை அடைந்தால், பிறவிகள் கிடையாது. ஆனால் அதை, நினைத்த மாத்திரத்தில் கைக்கொண்டு விட...
சிவக்கொழுந்து
ஐயப்பன் எண்டர்பிரைசஸ்
பக்தியால் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் ஆன்மிக நுால். ஆணவத்தை நீக்கி அன்பைப் பெருக்குவதே சிவார்ப்பணம் என்று...
உமா பாலசுப்ரமணியன்
திருமுறையுள் சொல்லப்பட்டிருக்கும் நற்குணங்களை கதைகளாக்கி இளைஞர் மனதை திருத்தி அமைக்கும் நுால். உணவு...
சீர்காழி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சாவித்திரி நிவாஸ்
நன்மைகள் நல்கும் சட்ட நாதர், அஷ்ட பைரவர் பற்றி விளக்கும் நுால். இரணியன் வதம் முடிந்ததும், மகாவிஷ்ணு, நரசிங்க...
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
மா.க.சுப்பிரமணியன்
சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில்,...
எஸ்.சூரியமூர்த்தி
உடலை ஆராய்ந்து அறிய அறிவுறுத்தும் நுால். சித்தர்களின் அறிவுரைகள் குற்றம், மாயை நீக்கி இறைவனின் அம்சமாக்கும்...
பிரபு சங்கர்
மகாகவி பாரதி, ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...’ என்று, தாமிரபரணி நதியைப் பார்த்தபடியே தான் பாடியிருப்பாரோ......
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களுக்கு கையேடாக அமையும் நுால். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில...
வேங்கடவன்
சங்கர் பதிப்பகம்
நோய்களைத் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்களைப் பற்றி குறிப்பிடும் நுால். எந்த தெய்வத்தை வழிபட்டால்...
புலவர் ஆதி. நெடுஞ்செழியன்
மறைமலை அடிகளின் வாழ்க்கையை, 77 தலைப்புகளில் மிக எளிய நடையில் விளக்கும் நுால். பெயரை மாற்றியது, மாமன் மகளை...
வ.சு.செங்கல்வராய பிள்ளை
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் பழமையான உரையுடன் கூடிய மூல நுால். உலக வாழ்வை வெறுத்து உயிர் விடத்...
ஸ்ரீஅருணாசல ரமணன்
ஆன்மக் கவித்திரட்டு, ஆன்மக் கீதத்திரட்டு என வடிக்கப்பட்டுள்ள புத்தகம். நடிகர் கமல் ஹாசன் எழுதிய கடவுள்...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
அதர்வண வேதம், அதர்வ வேத சம்கிதை, அதர் வாங்கிரசம், பிரம்ம வேதம், சத்திரிய வேதம், அதர்வணம் வைஷஜ்ய வேதம் எனவும்...
பி.எஸ்.ஆச்சாரியா
கீதையின் மூலத்துக்கான உரை விளக்கம் அடங்கிய நுால். சமஸ்கிருத சுலோகங்களைப் பதிவிட்டு தமிழில் விளக்கம்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!