Advertisement
சத்யதேவ்
வானதி பதிப்பகம்
பழைய பாரதத்திற்கு புதிய பார்வை தரும் நுால். அறத்தின் மாண்புகளை பொருத்தமாக காட்டுகிறது. அறம் நிலை நிறுத்தல்,...
எல்.முருகராஜ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர் களுக்கு கையேடாக அமையும். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான...
எம்.நாராயணவேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
பட்டினத்தார் பெயரில் இருவர் இருந்ததாகக் கூறும் நுால். ஒருவர் கி.பி., 12ம் நுாற்றாண்டிலும் மற்றவர், 16ம்...
வேணு சீனிவாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
நாலாயிர திவ்விய பிரபந்தம் நுாலில் குறிப்பிட்ட சில பாடல்களைத் தேர்வு செய்து விளக்கம் தரும் நுால். தெய்வீகப்...
சஞ்சீவி ராஜா சுவாமிகள்
மணிமேகலை பிரசுரம்
சஞ்சலங்களை கண்டு பயந்து நேரம் சரியில்லை என தவிப்போருக்கு பரிகாரம் தரும் நுால். கர்மா என்றால் என்ன? அது முந்தைய...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
மோட்சம் என்ற ஒரு நிலையை அடைந்தால், பிறவிகள் கிடையாது. ஆனால் அதை, நினைத்த மாத்திரத்தில் கைக்கொண்டு விட முடியாது....
சிவக்கொழுந்து
ஐயப்பன் எண்டர்பிரைசஸ்
பக்தியால் இறைவனிடம் வேண்டுகோள் வைக்கும் ஆன்மிக நுால். ஆணவத்தை நீக்கி அன்பைப் பெருக்குவதே சிவார்ப்பணம் என்று...
சீர்காழி எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சாவித்திரி நிவாஸ்
நன்மைகள் நல்கும் சட்ட நாதர், அஷ்ட பைரவர் பற்றி விளக்கும் நுால். இரணியன் வதம் முடிந்ததும், மகாவிஷ்ணு, நரசிங்க...
பா.சு.ரமணன்
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
மா.க.சுப்பிரமணியன்
சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற தலைப்பில்,...
எஸ்.சூரியமூர்த்தி
உடலை ஆராய்ந்து அறிய அறிவுறுத்தும் நுால். சித்தர்களின் அறிவுரைகள் குற்றம், மாயை நீக்கி இறைவனின் அம்சமாக்கும்...
பிரபு சங்கர்
மகாகவி பாரதி, ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...’ என்று, தாமிரபரணி நதியைப் பார்த்தபடியே தான் பாடியிருப்பாரோ......
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களுக்கு கையேடாக அமையும் நுால். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில...
வேங்கடவன்
சங்கர் பதிப்பகம்
நோய்களைத் தீர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த மந்திரங்களைப் பற்றி குறிப்பிடும் நுால். எந்த தெய்வத்தை வழிபட்டால்...
புலவர் ஆதி. நெடுஞ்செழியன்
மறைமலை அடிகளின் வாழ்க்கையை, 77 தலைப்புகளில் மிக எளிய நடையில் விளக்கும் நுால். பெயரை மாற்றியது, மாமன் மகளை...
வ.சு.செங்கல்வராய பிள்ளை
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களின் பழமையான உரையுடன் கூடிய மூல நுால். உலக வாழ்வை வெறுத்து உயிர் விடத்...
ஸ்ரீஅருணாசல ரமணன்
ஆன்மக் கவித்திரட்டு, ஆன்மக் கீதத்திரட்டு என வடிக்கப்பட்டுள்ள புத்தகம். நடிகர் கமல் ஹாசன் எழுதிய கடவுள்...
ஸ்ரீவி தி.மைதிலி
ஆனந்த நிலையம்
அதர்வண வேதம், அதர்வ வேத சம்கிதை, அதர் வாங்கிரசம், பிரம்ம வேதம், சத்திரிய வேதம், அதர்வணம் வைஷஜ்ய வேதம் எனவும்...
பி.எஸ்.ஆச்சாரியா
கீதையின் மூலத்துக்கான உரை விளக்கம் அடங்கிய நுால். சமஸ்கிருத சுலோகங்களைப் பதிவிட்டு தமிழில் விளக்கம்...
சரோஜினி கெளரிசங்கரன்
ஆசிரியர் வெளியீடு
முருகனுக்கு அர்ச்சனை செய்ய ஏற்ற வகையில் போற்றிகள் தரப்பட்டுள்ள நுால். சிவனுக்கு உரிய 108 போற்றிகள்...
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகா காளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
சுவாமி கார்த்திகானந்த ஸரஸ்வதி
பகவத் கீதை சாஸ்திர பிரசார அறக்கட்டளை
மரணம் பற்றிய தத்துவத்தை, அறிவுப்பூர்வ சிந்தனையுடன் சுய அனுபவத்துடன் தெளிவாக விளக்கும் நுால்.மரணத்திற்குப்...
டி.வி.பாலசர்மா
ஹிந்து மதத்தில் பின்பற்றப்படும் சடங்குகளுக்கு தகுந்த காரண காரியங்களை விளக்கும் நுால். தானம், இறை வழிபாடு,...
வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் பற்றி நாடு முழுதும் பிரசாரம்: பாஜ கூட்டத்தில் தீர்மானம்
Once More டைட்டிலுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?
Aditi Shankar's Heartfelt Speech
ராசிமணல் பகுதியை அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! PR Pandian
மேற்கு வங்கத்தில் அமித் ஷா: எல்லை பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை Amitsha Meeting West Bengal Politic