Advertisement
பாலாஜி சௌ.செந்தில்குமார்
பாலாஜி பதிப்பகம்
தேவார மூவரால் பாடப் பெற்ற தலங்களிலும் வீற்றிருக்கும் சிவன் சிறப்பு, தலத்தின் மேன்மை பற்றிக் கூறும் நுால்....
ஜி.இ.இராமநாதன்
ஒய்.ஏ.பதிப்பகம்
இமயமலையில் உள்ள திருக்கயிலாயத்துக்கு ஆன்மிக யாத்திரை சென்ற அனுபவத்தை படங்களுடன் விவரிக்கும் நுால். பயணம்...
பி.கே.நாராயணன்
மணிமேகலை பிரசுரம்
சக்தி பீடங்கள் பற்றிய விபரத்தை தரும் நுால். அம்மன் பெயர்களையும், வீற்றிருக்கும் தலங்களையும்...
வசந்தி பாலு
உள்ளூர் கோவில்களின் மகத்துவம் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். சென்னை பாடி, கொரட்டூர் பகுதி களில், 29 கோவில்...
சோலை எழிலன்
இளம் வயதிலிருந்தே தெய்வங்களை வணங்கியதால் ஏற்பட்ட தாக்கத்தில் எழுதப்பட்ட நுால். தொழுது வந்த கடவுள்கள் பற்றி...
எல்.முருகராஜ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களுக்கு கையேடாக அமையும். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான...
பா.சு.ரமணன்
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
டி.ஸ்ரீனிவாசன்
எடிசன் கன்சல்டிங் சர்வீசஸ்
குருவை வழிபட்டு இன்பமாக வாழ வழிகாட்டும் நுால். இரண்டு பெரிய அத்தியாயங்களாக உள்ளது.ஆன்மிக அனுபவம், மனித மனம்,...
பா. சத்தியமோகன்
லாவண்யா பதிப்பகம்
வள்ளலாரின் அருட்பா பாடல்களை உள்வாங்கி, கருத்துகளை தெரிவிக்கும் நுால். விண்ணப்பக் கலிவெண்பாவாக...
முனைவர் பே.சக்திவேல்
விச்சி பதிப்பகம்
தமிழகத்தில் வழிபாட்டு மரபை ஆய்வு செய்துள்ள நுால். இலக்கிய சான்றுகளை ஆராய்கிறது.பண்டை தமிழகத்தில் வழிபாடு...
நாடி ஜோதிடத்தில் வல்லவரான ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரிய புராணம். இதில், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய...
ஈ.சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்
சங்கர் பதிப்பகம்
திருவாசகத்திற்கு 1929-ல் பதிப்பிக்கப்பட்ட உரைநுாலின் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொழிப்புரையும்,...
முனைவர் ப.பரமேஸ்வரி
காவ்யா
புதுச்சேரி நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய ஆய்வு நுால். சமுதாய அமைப்பு, தெய்வ இடப் பகிர்வு, தெய்வ வகைகள்,...
உமா பாலசுப்ரமணியன்
கருத்தை கதையோடு சொல்லி விளங்க வைக்கும் உத்தியை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கும் நுால். திருமுறைப் பாடல்கள்...
ப.திருமலை
வழிபாட்டு முறைகள், வழிபாட்டு பொருட்கள், கடைப்பிடிக்கும் சடங்குகள், பழக்கவழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல்...
எஸ்.எஸ்.ராகவாசார்யர்
புதிய புத்தக உலகம்
ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் யோக நிலை, ஞானநிலை மூலமாகப் பெற்ற யந்த்ர மந்த்ரங்கள் பற்றி...
ஆ.மலர்தாசன்
தெய்வானை பதிப்பகம்
விருத்தாசலம் பழமலைநாதர் கோவில் வரலாறு கூறும் நுால். விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்ற பெயர் இருந்தது...
ஆசிரியர் வெளியீடு
குருவை பீடித்த நோய்க்காக, தன்னை வருத்திய நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்க குருவாயூரப்பனை வேண்டி, 1,034...
சுசர்ல வெங்கட்ரமணி
பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார்கள் எவ்வாறு ஈசன் மேல் பக்தி கொண்டனர் என்பதை விளக்கும் நுால். சீவனுக்கு...
கவிஞர் எஸ்.குருசாமி
திருப்பூர், அலகுமலை முருக பெருமான் பற்றி விளக்கும் நுால். இறைவனைப் பற்றி பாடுவதோடு, இறைவன் அடியாரின் புகழ்...
இரா.இளங்கோவன்
பென் அறக்கட்டளை
சிதம்பரம் கோவில் குறித்து, 37 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.கோவிலின் தோற்றம், தொன்மை, கோபுர அமைப்பு,...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
சைவ சித்தாந்த மரபில் தவத்திரு சாந்தலிங்கரின் நான்கு நுால்களுக்கு எளிய உரையாக வந்திருக்கிறது. திருப்போரூர்...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
வரலாற்றில், இலக்கியத்தில், கோவில்களில் கங்கை நதி பற்றிய குறிப்புகளை தொகுத்து தரும் ஆய்வு நுால். கங்கை...
வெங்கிளி முனைவர் இரா.தண்டபாணி
நர்மதா பதிப்பகம்
ஆதிகால வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். மனிதன் தன்னை பாதுகாக்க வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொண்டான்....
திமுக அரசு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்துவதில்லை!
10 மணி நேரம் நடந்த ஆப்பரேசன் சக்சஸ்
சீனர்களுக்கு விசா வழங்கும் கனடா இந்தியர்களுக்கு மறுப்பது ஏன்?
பெண்கள் பாத்ரூமில் கேமரா Factory
மாணவியை மீட்டதில் தாமதம் ஏன்? கோவை கமிஷ்னர் மழுப்பலான பதில்
மண்ணில் கிடந்த கையை தேடி எடுத்து வந்த போலீசாருக்கு பாராட்டு