Advertisement
சு.சடையப்பன் எம்.ஏ., பி.எட்.,
அருணா பப்ளிகேஷன்ஸ்
ஊர் ஊராகச் சென்று இறைவனை வழிபட்ட சுந்தரர் தேவார பாடல்கள் இடம் பெற்றுள்ள நுால். ஒவ்வொரு பதிக சிறப்பும்...
அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114...
ம.ராஜ்குமார்
இனிய நந்தவனம் பதிப்பகம்
நோய் வராமல் இருக்க உணவே மருந்தாக பயன்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள நுால். வள்ளலார் ராமலிங்க அடிகள்...
பதிகள் தோறும் சென்று பக்தியால் பதிகங்கள் பாடியது பற்றி ஐந்தாம் திருமுறையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது....
ஜெயஸ்ரீ கிஷோர்
சத்யா பதிப்பகம்
தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களின் சிறப்பியல்புகளை தொகுத்துள்ள நுால். வரலாறுடன், புராணத் தகவல்களும்...
நாகர்கோவில் கிருஷ்ணன்
நர்மதா பதிப்பகம்
திருப்பதி திருமலை திருவேங்கடமுடையான், அலர்மேல்மங்கைத் தாயாரின் வரலாற்றை விரிவாகக் கூறும் நுால். ஸ்ரீ...
ப. வீரராகவன்
மணிமேகலை பிரசுரம்
தர்மநெறி பற்றி ஆலோசனை கூறும் நுால். தரும நுால் என்பது மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம்,...
பதிப்பக வெளியீடு
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சரணாகதி என்பதே ஸ்ரீமந் நாராயணீயத்தின் சாராம்சம். குருவை பிடித்த வாத நோயை தனக்கு மாற்றி தன்னை வருத்திக் கொண்ட...
பிரபு சங்கர்
எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா...
ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும்...
டாக்டர் இராம சிவசக்தி வேலன்
சீர்காழியில் 600 ஆண்டு களுக்கு முன் தோன்றிய அருளாளர் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய நுால். ஞானத்தால் விரைவாக முக்தி...
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களுக்கு, எளிய உரை தரும் நுால். தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கை...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
பிரணவ குமாரி என்ற துறவி லட்சுமிபாயின் தவ வாழ்வை விவரிக்கும் நுால். இசை ஆசிரியையாக வாழ்வை துவங்கி, சச்சிதானந்த...
மூன்றாம் திருமுறை பாடல், விளக்கம் அமைந்துள்ள நுால். சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தர், மதுரை வழக்கு மொழியைப்...
ஜெமினி ராமமூர்த்தி
திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்கள், நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும்,...
திருஞானசம்பந்தர் அருளிய முதல் திருமறைக்கு உரை விளக்கம் தரும் நுால். பக்திச் சுவை சொட்ட பாடியவற்றுக்கு உரை...
பேராசிரியர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
பட்டாசுக்கு பிரசித்தி பெற்ற சிவகாசி பகுதியில் அமைந்துள்ள கோவில்கள் பற்றி செய்தி கூறும் நுால். பெரிதும்...
நரேந்திர மோடி
செந்தில் பதிப்பகம்
இறை வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கையும், பக்தியும் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கனடாவிலும், இந்தியாவின் பல...
ஸ்ரீ தேவநாத ஸ்வாமி
தர்மத்தையும், சத்தியத்தையும் உலகில் நிலைநாட்டுவதற்கு அவதாரம் எடுத்ததாக குறிப்பிடப்படும் அய்யப்பனின்...
எஸ்.எஸ். ராகவாச்சார்யர்
கிருஹப் பிரவேசம் செய்யும் முறைகள் குறித்து கூறப்பட்டுள்ள நுால். விநாயகர் பூஜை துவங்கி, அட்சதை ஆசீர்வாதம் வரை...
முனைவர் தி.பழனிச்சாமி
இராசேசுவரி பதிப்பகம்
திருப்புகழ் சந்தத்தில் 108 சொந்த சந்தப் பாடல்களும், கீர்த்தனைப் பாடல்களும் கொண்டுள்ள நுால். விநாயகர், சிவன்,...
முனைவர் சுதா வெங்கடேஸ்வரன்
வைகுண்டத்தில் இருந்து தன் அம்சங்களை ஆழ்வார்களாகப் பிறவி எடுக்கச்செய்து, தமிழ் மொழியில் உபதேசம் செய்யுமாறு...
ஜி.எஸ்.எஸ்.,
மகாபாரதம் போன்ற இதிகாசங்களை படிக்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் ஒரு கருத்து ஏற்படுவது இயல்பு; அது,...
பெ.பெரியார் மன்னன்
விவேகா பதிப்பகம்
சேலம், வாழப்பாடி வட்டாரத்தின் வரலாற்று சிறப்புகளை கூறும் நுால். மொத்தம், 45 தலைப்புகளில் விவரிக்கிறது. பழமையான...
ஜோதிடம் பார்க்கலாம்... வாங்க!
வண்ணக்கோலங்கள்
வியூகம்
சிந்தனைச் சிறுகதைகள்
ரசூலின் மனைவியாகிய நான்...
திருக்குறள் பாகம்-1 - அறத்துப்பால் ஆங்கிலத்திலும் தமிழிலும்