Advertisement
தி.செல்லப்பா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக் குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு....
அபயாம்பாள்
அருணா பப்ளிகேஷன்ஸ்
திருவாரூர் மாவட்டத்தில், 47 திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் நுால். வடுவூர் கோதண்டராமர் கோவில்...
பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்
மணிமேகலை பிரசுரம்
ஆறுகளின் அருமை பெருமை வரலாற்றை கூறும் நுால். ஆற்றங்கரை பண்பாடு, நாகரிகம், ஆறுகளை காக்கும் கடமை பற்றி...
முனைவர் ந.ராமமூர்த்தி
நர்மதா பதிப்பகம்
வழிபாட்டில் மந்திரம், தந்திரம், எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனியாக...
வரலொட்டி ரெங்கசாமி
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது கற்காலம் தொட்டு, நவீனத்தின் கம்ப்யூட்டர் காலம் வரை புரியாத புதிராகவே...
கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல எழுத்தில் வித்தை காட்டி ஆட்டுவிக்கும் நுால். வார்த்தைகள் படமாக...
பா.சு.ரமணன்
தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரி பற்றில்லாத நிலையை இளம் வயதிலேயே அடைந்தார். தாயை இழந்த...
சு.சடையப்பன் எம்.ஏ., பி.எட்.,
திருநாவுக்கரசர் தேவாரத்தின் ஆறாம் திருமுறை பாடல் களுக்கு உரை விளக்கம் தரும் நுால். இதில், 99 பதிகங்கள் இடம்...
முனைவர் சு.செல்வகுமாரன்
காவ்யா
வட்டார இன மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சடங்குகள், தெய்வ வழிபாட்டு முறைகளை பதிவு செய்துள்ள நுால்....
இந்திரா சவுந்தர்ராஜன்
வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம் தரும் அத்தி வரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு. ஆசிரியர்...
ஊர் ஊராகச் சென்று இறைவனை வழிபட்ட சுந்தரர் தேவார பாடல்கள் இடம் பெற்றுள்ள நுால். ஒவ்வொரு பதிக சிறப்பும்...
அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114...
ம.ராஜ்குமார்
இனிய நந்தவனம் பதிப்பகம்
நோய் வராமல் இருக்க உணவே மருந்தாக பயன்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள நுால். வள்ளலார் ராமலிங்க அடிகள்...
பதிகள் தோறும் சென்று பக்தியால் பதிகங்கள் பாடியது பற்றி ஐந்தாம் திருமுறையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது....
ஜெயஸ்ரீ கிஷோர்
சத்யா பதிப்பகம்
தமிழகத்தில் அமைந்துள்ள கோவில்களின் சிறப்பியல்புகளை தொகுத்துள்ள நுால். வரலாறுடன், புராணத் தகவல்களும்...
நாகர்கோவில் கிருஷ்ணன்
திருப்பதி திருமலை திருவேங்கடமுடையான், அலர்மேல்மங்கைத் தாயாரின் வரலாற்றை விரிவாகக் கூறும் நுால். ஸ்ரீ...
ப. வீரராகவன்
தர்மநெறி பற்றி ஆலோசனை கூறும் நுால். தரும நுால் என்பது மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம்,...
பதிப்பக வெளியீடு
சரணாகதி என்பதே ஸ்ரீமந் நாராயணீயத்தின் சாராம்சம். குருவை பிடித்த வாத நோயை தனக்கு மாற்றி தன்னை வருத்திக் கொண்ட...
பிரபு சங்கர்
எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா...
ஓம் சக்தி என்ற இந்த புத்தகத்தில் அம்மன்களின் வரலாறும், சிறப்பும் தொகுக்கப்பட்டுள்ளது. அனைத்திற்கும்...
டாக்டர் இராம சிவசக்தி வேலன்
சீர்காழியில் 600 ஆண்டு களுக்கு முன் தோன்றிய அருளாளர் கண்ணுடைய வள்ளலார் இயற்றிய நுால். ஞானத்தால் விரைவாக முக்தி...
திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களுக்கு, எளிய உரை தரும் நுால். தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து, இலங்கை...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
பிரணவ குமாரி என்ற துறவி லட்சுமிபாயின் தவ வாழ்வை விவரிக்கும் நுால். இசை ஆசிரியையாக வாழ்வை துவங்கி, சச்சிதானந்த...
மூன்றாம் திருமுறை பாடல், விளக்கம் அமைந்துள்ள நுால். சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தர், மதுரை வழக்கு மொழியைப்...
கோவை மாணவி பாலியல் குற்றவாளிகள் மூவரை சுட்டுப்பிடித்த போலீசார்!
யார் என்ன சதி செய்தாலும் 2026ல் திமுக ஆட்சி நிச்சயம் அமையும்: முதல்வர் ஸ்டாலின்
மனோஜ் பாண்டியன் திமுகவில் ஐக்கியம்: எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
முதல்வர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் ; அண்ணாமலை ஆவேசம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் எதிர்த்து வழக்கு: முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு