Advertisement
ஆசிரியர் வெளியீடு
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
குருவை பீடித்த நோய்க்காக, தன்னை வருத்திய நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்க குருவாயூரப்பனை வேண்டி, 1,034...
சுசர்ல வெங்கட்ரமணி
மணிமேகலை பிரசுரம்
பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார்கள் எவ்வாறு ஈசன் மேல் பக்தி கொண்டனர் என்பதை விளக்கும் நுால். சீவனுக்கு...
கவிஞர் எஸ்.குருசாமி
திருப்பூர், அலகுமலை முருக பெருமான் பற்றி விளக்கும் நுால். இறைவனைப் பற்றி பாடுவதோடு, இறைவன் அடியாரின் புகழ்...
இரா.இளங்கோவன்
பென் அறக்கட்டளை
சிதம்பரம் கோவில் குறித்து, 37 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.கோவிலின் தோற்றம், தொன்மை, கோபுர அமைப்பு,...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
சைவ சித்தாந்த மரபில் தவத்திரு சாந்தலிங்கரின் நான்கு நுால்களுக்கு எளிய உரையாக வந்திருக்கிறது. திருப்போரூர்...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
வரலாற்றில், இலக்கியத்தில், கோவில்களில் கங்கை நதி பற்றிய குறிப்புகளை தொகுத்து தரும் ஆய்வு நுால். கங்கை...
வெங்கிளி முனைவர் இரா.தண்டபாணி
நர்மதா பதிப்பகம்
ஆதிகால வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். மனிதன் தன்னை பாதுகாக்க வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொண்டான்....
ஹென்றி ஒயிட்ஹெட்
கிழக்கு பதிப்பகம்
இந்தியாவின் தென் பகுதியில் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற தெய்வங்கள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்கும் நுால்....
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஆத்மாவை நோக்கி பயணம் செய்ய துாண்டும் நுால். ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு மணி நேரம் பிரார்த்தனை, தியானத்தில்...
மகாபாரத கதையை புரியும் வகையில், 13 பருவங்களையும், 182 தலைப்புகளில் தந்துள்ள நுால். திருதராஷ்டிரன்-, பாண்டுவின்...
பா.சு.ரமணன்
படித்தவர், உயர் குலத்தவர் என இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான்...
கவிஞர் பாரதன்
ஆன்மிக நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். விவேகானந்தரை வியப்பில் ஆழ்த்திய வலங்கைமான் சோதிடர் பற்றியும்...
ஹரி கிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
பாரதியின் பாஞ்சாலி சபதம் வழியில் நிழலில், மகாபாரத கதையை விரிவாக, விவாதமாக, சுவையாக தரும் நுால். சந்தேகங்கள்,...
தெள்ளாறு இ. மணி
சங்கர் பதிப்பகம்
தாட்சாயிணியின் உடலை சுதர்சன சக்கரம் துண்டுகளாக்கிய போது, சிதைந்த துண்டுகள் விழுந்த இடமெல்லாம் சக்தி...
ஸ்ரீஅருணாசல ரமணன்
குருவான ஸ்ரீரமண மகரிஷிக்கு செலுத்தும் காணிக்கையாக அமைந்துள்ள நுால். ‘தன்னை அறிதல்’ என்பது மனிதப் பிறவியில்...
பிரபு சங்கர்
பகவான் நாமம்னு எந்தப் பேரையும் சொல்லலாம். தப்பான வழியில போக விடாம தடுப்பார்.பேராசைப் படக்கூடாது. வயசுக்கு...
முனைவர் ந.நாகதீபா
சித்ரா பதிப்பகம்
வீட்டில் விளக்கு ஏற்றினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி விளக்கங்கள் கூறும் நுால். விளக்கில்...
மா.கி. இரமணன்
பூங்கொடி பதிப்பகம்
ஆதி, அந்தம் இல்லாத சிவன் பெருமை குறித்து சுவாரசியமாக விளக்கும் நுால். மனிதர்கள் பிறவிப் பெருங்கடலைக் கடக்க...
சி.எஸ்.முருகேசன்
அகத்தியர் பற்றிய ஆய்வு நுால். மன நோய்கள் பற்றி விரிவாக கூறியுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. அகத்தியர் என்ற...
ஏ.அமீர்பாட்சா
மதங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலைநாட்டும் நுால். ஞானம், கர்மம், தியானம், பக்தி பற்றி பகவத் கீதையில் விளக்கத்தை...
திருவண்ணாமலை மக்களுக்கு மலை குருவாக அமைகிறது. தவயோக நிலை அடைந்த சித்தர்கள், மகான்கள், யோகிகள் வாழ்க்கையை...
பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை மீட்டலாம்....
நாடி ஜோதிடத்தில் வல்லவரான ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரிய புராணம். இது, 63 நாயன்மார்களின் வரலாறு எளிய...
அருளாளர்களான திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், கடைப்பிள்ளை சித்தர், புண்ணாக்கீசர், ஸ்வாமி ரவி தாஸ்,...
காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு
காமராஜரை இழிவாக பேசிய எம்.பி., சிவாவால் தி.மு.க.,வுக்கு..நெருக்கடி!.