Advertisement
டி.ஸ்ரீனிவாசன்
எடிசன் கன்சல்டிங் சர்வீசஸ்
குருவை வழிபட்டு இன்பமாக வாழ வழிகாட்டும் நுால். இரண்டு பெரிய அத்தியாயங்களாக உள்ளது.ஆன்மிக அனுபவம், மனித மனம்,...
பா. சத்தியமோகன்
லாவண்யா பதிப்பகம்
வள்ளலாரின் அருட்பா பாடல்களை உள்வாங்கி, கருத்துகளை தெரிவிக்கும் நுால். விண்ணப்பக் கலிவெண்பாவாக...
முனைவர் பே.சக்திவேல்
விச்சி பதிப்பகம்
தமிழகத்தில் வழிபாட்டு மரபை ஆய்வு செய்துள்ள நுால். இலக்கிய சான்றுகளை ஆராய்கிறது.பண்டை தமிழகத்தில் வழிபாடு...
பா.சு.ரமணன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நாடி ஜோதிடத்தில் வல்லவரான ரமணன் எழுதிய நுால் சேக்கிழாரின் பெரிய புராணம். இதில், 63 நாயன்மார்களின் வரலாறு எளிய...
ஈ.சுந்தரமாணிக்க யோகீஸ்வரர்
சங்கர் பதிப்பகம்
திருவாசகத்திற்கு 1929-ல் பதிப்பிக்கப்பட்ட உரைநுாலின் மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொழிப்புரையும்,...
முனைவர் ப.பரமேஸ்வரி
காவ்யா
புதுச்சேரி நாட்டுப்புறத் தெய்வங்கள் பற்றிய ஆய்வு நுால். சமுதாய அமைப்பு, தெய்வ இடப் பகிர்வு, தெய்வ வகைகள்,...
உமா பாலசுப்ரமணியன்
கருத்தை கதையோடு சொல்லி விளங்க வைக்கும் உத்தியை வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கும் நுால். திருமுறைப் பாடல்கள்...
ப.திருமலை
வழிபாட்டு முறைகள், வழிபாட்டு பொருட்கள், கடைப்பிடிக்கும் சடங்குகள், பழக்கவழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல்...
எஸ்.எஸ்.ராகவாசார்யர்
புதிய புத்தக உலகம்
ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் யோக நிலை, ஞானநிலை மூலமாகப் பெற்ற யந்த்ர மந்த்ரங்கள் பற்றி...
ஆ.மலர்தாசன்
தெய்வானை பதிப்பகம்
விருத்தாசலம் பழமலைநாதர் கோவில் வரலாறு கூறும் நுால். விருத்தாசலத்துக்கு திருமுதுகுன்றம் என்ற பெயர் இருந்தது...
ஆசிரியர் வெளியீடு
குருவை பீடித்த நோய்க்காக, தன்னை வருத்திய நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்க குருவாயூரப்பனை வேண்டி, 1,034...
சுசர்ல வெங்கட்ரமணி
மணிமேகலை பிரசுரம்
பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார்கள் எவ்வாறு ஈசன் மேல் பக்தி கொண்டனர் என்பதை விளக்கும் நுால். சீவனுக்கு...
கவிஞர் எஸ்.குருசாமி
திருப்பூர், அலகுமலை முருக பெருமான் பற்றி விளக்கும் நுால். இறைவனைப் பற்றி பாடுவதோடு, இறைவன் அடியாரின் புகழ்...
இரா.இளங்கோவன்
பென் அறக்கட்டளை
சிதம்பரம் கோவில் குறித்து, 37 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள நுால்.கோவிலின் தோற்றம், தொன்மை, கோபுர அமைப்பு,...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
சைவ சித்தாந்த மரபில் தவத்திரு சாந்தலிங்கரின் நான்கு நுால்களுக்கு எளிய உரையாக வந்திருக்கிறது. திருப்போரூர்...
குடவாயில் பாலசுப்பிரமணியன்
அன்னம் (பி) லிடெட்
வரலாற்றில், இலக்கியத்தில், கோவில்களில் கங்கை நதி பற்றிய குறிப்புகளை தொகுத்து தரும் ஆய்வு நுால். கங்கை நதியின்...
வெங்கிளி முனைவர் இரா.தண்டபாணி
நர்மதா பதிப்பகம்
ஆதிகால வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். மனிதன் தன்னை பாதுகாக்க வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொண்டான்....
ஹென்றி ஒயிட்ஹெட்
கிழக்கு பதிப்பகம்
இந்தியாவின் தென் பகுதியில் வட்டாரத்தில் செல்வாக்கு பெற்ற தெய்வங்கள் பற்றி ஆராய்ந்து தெரிவிக்கும் நுால்....
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஆத்மாவை நோக்கி பயணம் செய்ய துாண்டும் நுால். ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு மணி நேரம் பிரார்த்தனை, தியானத்தில்...
மகாபாரத கதையை புரியும் வகையில், 13 பருவங்களையும், 182 தலைப்புகளில் தந்துள்ள நுால். திருதராஷ்டிரன்-, பாண்டுவின்...
படித்தவர், உயர் குலத்தவர் என இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான்...
கவிஞர் பாரதன்
ஆன்மிக நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். விவேகானந்தரை வியப்பில் ஆழ்த்திய வலங்கைமான் சோதிடர் பற்றியும்...
ஹரி கிருஷ்ணன்
சுவாசம் பதிப்பகம்
பாரதியின் பாஞ்சாலி சபதம் வழியில் நிழலில், மகாபாரத கதையை விரிவாக, விவாதமாக, சுவையாக தரும் நுால். சந்தேகங்கள்,...
தெள்ளாறு இ. மணி
தாட்சாயிணியின் உடலை சுதர்சன சக்கரம் துண்டுகளாக்கிய போது, சிதைந்த துண்டுகள் விழுந்த இடமெல்லாம் சக்தி...
ஜோதிடம் பார்க்கலாம்... வாங்க!
வண்ணக்கோலங்கள்
வியூகம்
சிந்தனைச் சிறுகதைகள்
ரசூலின் மனைவியாகிய நான்...
திருக்குறள் பாகம்-1 - அறத்துப்பால் ஆங்கிலத்திலும் தமிழிலும்