Advertisement
மீனாட்சி மணாளன்
மணிமேகலை பிரசுரம்
ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். அதில், ‘எச்சில் இலை’ என்ற சிறுகதை சொல்லும் கருத்து அற்புதம். எச்சில்...
என்.சி.மோகன்தாஸ்
வள்ளி பதிப்பகம்
உனக்கென இருப்பேன் என சொல்வது கதையின் நாயகன் அஜயன். நாயகி மிதுனா, நண்பன் குணா, நல்லவன் பரமு வாத்தியார், குவைத்...
தமிழ்வாணன்
பிரபல எழுத்தாளர் தமிழ்வாணனின், நான்கு படைப்புகளின் தொகுப்பு நுால். இதர உறவுகள் இல்லாத அப்பா, மகளின்...
பாத்திமுத்து சித்திக்
கவிஓவியா பதிப்பகம்
இருபத்திரண்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையையும் படித்து முடித்ததும், குடும்பச்...
சுபஸ்ரீ முரளி
இரண்டு குறுநாவல்கள் ஒரே புத்தகமாக வந்துள்ளது. முதல் குறுநாவல் விழிகளின் விளையாட்டு. எதிர்பாராத நம்ப முடியாத...
தி.ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பாயசம் என்ற கதையின் திரை வடிவப் படம் முகப்புப் படமாக அமைந்துள்ளது....
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆன்மிகத்தையும், லோகாயுதத்தையும் கலந்து தரும் அற்புத நாவல். விண்ணுலகில் துவங்கி, மண்ணுலக நிகழ்வுகளையும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை கருத்துகளை பேசும் நீதிக் கதைகளின் தொகுப்பு நுால். உழைப்பின் உயர்வை...
புத்தம்புது காலை என்று தான் சொல்லுவர். இங்கே தலைப்பே வித்தியாசம். ஆமாம் புத்தம்புது மாலை. கதையும்...
அசோக் யெசுரன் மாசிலாமணி
மாசி பப்ளிகேஷன்ஸ்
ஊன்றுகோல் பிடிக்க வேண்டிய வயதில் எழுதுகோல் பிடித்தவர் என்ற தகவலோடு அறிமுகமாகும் நாவல். செங்கல்பட்டு அருகே...
எஸ்.நமசிவாயம்
மதுரையில் புகழ்மிக்க ஜமீன் வம்சத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை பற்றிய நாவல். பாசமும், வீரமும் ஒரு...
சடார் சடாரென்று திருப்பங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை துாண்டும் நிகழ்ச்சிகள். காதலித்தவன்...
சடகோப ராமானுஜம்
முன்னேற்ற பதிப்பகம்
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ள துப்பறியும் நாவல். விஞ்ஞான, தொழில்நுட்ப, வேதியியல்...
நாவல்கள் பல எழுதி ஏற்கனவே வாசகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள என்.சி.மோகன் தாஸின், ‘யார் அந்த நிலவு’ ஒரு பள்ளி...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
மணிமேகலை காதைகள் அனைத்தையும் நாவல் வடிவில் உரைநடையாகக் கூறப்பட்டுள்ள நுால். புத்த மதச் சிறப்புகளை...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
காவிய எதிர்நிலை மாந்தர்களின் ஏக்கங்கள், நியாயங்களை எடுத்து விவாதித்து எழுதி அனுதாபம் கொள்ளச் செய்யும் நுால்....
சிங்கை டி.சி.முரளி
பரபரப்பை தரும் கிரைம் நாவல். அடுத்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்று படபடப்பை துாண்டுகிறது. கதையில்...
ஜெயராமன் ரகுநாதன்
திறமை, நேர்மை, உழைப்பு, சகமனிதர் அக்கறை, சமயோசிதம் வளர்த்து கொள் போன்ற கருத்துகளில் கதைகளை படைத்துள்ள நுால்....
அனந்தசாய்ராம் ரங்கராஜன்
கல்கி எழுதிய வரலாற்றுப் புதினத்தின் சுருக்க வடிவமாக அமைந்துள்ள நுால். நான்கு பாகங்களையும், 50...
கல்கி எழுதிய பிரமாண்ட வரலாற்று நாவலான, ‘பொன்னியின் செல்வன்’ கதையின் ஐந்து பாகங்களை சுருக்கி, எளிதில்...
எஸ்.சேஷாத்ரி
வேறுபட்ட சூழல்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்குத் தீர்வுகளை உரைக்கும் விதமாக புனையப்பட்ட சிறுகதைகளின்...
சேலம் ஆறுமுகன்
விவசாயத்தின் தேவையையும், மேன்மையையும் எடுத்துரைக்கும் நாவல். பட்ட கடனுக்காக விளைந்த நெல் மூட்டைகள்...
குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை பற்றிய நாவல். ஒவ்வொரு தலைமுறையும், முந்தைய தலைமுறையிடம் இருந்து எவ்வாறு...
கி.ஷ்யாம் சந்தர்
எந்தை ஈசன் மிகப் பெரியவன். அவன் கருணை அளவிட முடியாதது. சிவனே என்று கண்ணை மூடி கும்பிட்டால், தஞ்சை ராஜராஜேஸ்வர்...
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு