Advertisement
பாரதி வசந்தன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வரலாற்று நிகழ்வுகளை புனைவாக படைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதுச்சேரி கவர்னர் மிஸே லோரிஸ்தான்...
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
அன்பின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எளிய தத்துவ அலசல்கள் நிரம்பிய நுால். அன்பு சார்ந்த உலகளாவிய பார்வையை...
நிக்கி கிருட்டினமூர்த்தி
நிக்கி முனைவக வெளியீடு
சமுதாயத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். தலைப்பாக வரும் சிலந்தி வலை, இரு வேறு சமூக...
எஸ்பி.சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
மனிதர்களை கொன்று தின்று வந்த புலியை, வேட்டையாடும் சாகசம் நிறைந்த அனுபவத்தை விவரிக்கும் நுால். கதை போல்...
கவிஞர் தமிழ் ஒளி
புகழ் புத்தகாலயம்
சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில் இருந்த ஜாதிக் கொடுமையின் அடிப்படையில் சமூக அவலத்தை ஓசை நயமிக்க...
சியாமளா யோகேஸ்வரன்
வசந்தா பதிப்பகம்
இலங்கையில் உள்நாட்டு போர் வலியை கண்முன் நிறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சூழலை துணிச்சலாய்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கோவில் கூட்ட நெரிசலில் வரிசை நகராதா என ஏங்கும் பக்தனாக, ‘தாயே மீனாட்சி... சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண...
க.முத்துக்கிருஷ்ணன்
சந்தியா பதிப்பகம்
உணர்ச்சியின் எழுச்சியால் உருவாகும் உறவு, எதிர்வினைகளால் ஏற்படும் முறிவை உணர்த்தும் நாவல். சிகிச்சை பயன்...
அண்டோ கால்பட்
மகிழினி பதிப்பகம்
கடலோர மக்களின் அன்பை, பண்பை, உழைப்பை, கொண்டாட்டத்தை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பரதவர் இனத்தவர் வாழ்வை...
கல்கி ராஜேந்திரன்
வானதி பதிப்பகம்
வரலாறை மையப்படுத்திய புதினம் மற்றும் சமூக நாவல் நுால். சேரமான் அவையில் நடனமாடச் சென்ற ராஜ நர்த்திகை வண்டார்...
வில்லரசன்
முதலாம் ஆதித்த சோழன் காலத்திய திருப்பழனம் கோவில் கல்வெட்டை சான்றாக வைத்து புனையப்பட்ட நாவல். சாமானியர்...
ஜெப்ரி ஆர்ச்சர்
அனுபவ பாடம் மற்றும் கற்பனை கலந்து எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். இதில், 10 கதைகள் ஒரு பயண அனுபவத்தில்...
க.ஏமராஜன்
புரட்சிப் பூக்கள் மூவிஸ்
மூன்று தலைமுறை காதலை கூறும் நுால். சினிமாவுக்கான கதை, திரைக்கதை, வசனம் என்ற வடிவில் முயற்சித்து...
ஆர்.வெங்கடேஷ்
சுவாசம் பதிப்பகம்
நடுத்தர வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பங்களில் நிலவும் போதாமை, எதிர்பார்ப்பு...
கீர்த்தி
மணிமேகலை பிரசுரம்
இலங்கை தமிழ் வட்டார வழக்கில் எழுதப்பட்டுள்ள நாவல். புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் செல்வச் செழிப்பான...
த.செ.ஞானவேல்
அருஞ்சொல்
சினிமாவாகி புகழ் பெற்ற திரைக்கதை வடிவம் புத்தகமாகியுள்ளது. திரைப்படத்தில் பணியாற்றியவர்களின் பிரத்யேக...
கொத்தமங்கலம் சுப்பு
விகடன் பிரசுரம்
நாகஸ்வரம் – நாட்டியம் இடையேயான போட்டியை மைய கருவாக்கி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். மூன்று பெரும் தொகுதிகளாக...
நடேசன்
ஸ்ரீவிக்னேஸ்வரா கிராபிக்ஸ்
வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் திருமணம் புரிதல், பெற்றோர் வெளிநாட்டிற்குப் பயணித்து அங்கேயே வாழ்தல் என்பன...
ஸ்ரீஹர்ஷர்
ஸ்ரீமகாலஷ்மி மாத்ருபூதேஷ்வரர் டிரஸ்ட்
வியாச பாரதத்தில் ஆரண்ய பருவத்தில் சொல்லப்பட்ட, நளோபாக்யான பருவத்தின் விரிவே இந்த காவியம்! இந்த நுால். இதை...
டாக்டர் வே.ஹரிகுமார்
சிஎல்பி பப்ளிஷர்ஸ்
தமிழ்க்கடவுள் முருகன் வாழ்க்கை கதை, சித்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குழந்தைகளை கவரும் வண்ணம்...
சு.தண்டபாணி
ஓவியா பதிப்பகம்
பாரியின் கொடைத் திறன் எதிரொலித்த இந்தப் பறம்பு மலையில் தான் தலைவியின் காதல் மலர்கிறது. கொடையும், வீரமும்...
பாவலர் மலரடியான்
கார்குழலி பதிப்பகம்
பிள்ளைகளை தோளில் துாக்கி அன்பு பாராட்டுவதை நினைவுபடுத்தும் சிறுவர் கதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 20...
மயிலாடுதுறை க.இராஜசேகரன்
விவசாயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ‘தினமலர்’ வாரமலர் இதழ் சிறுகதை...
சோழ சாம்ராஜ்யத்தை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ள வரலாற்று நாவல். சிற்பி சிவனேசனின் மகளாக, ஓவியக்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்