Advertisement
டாக்டர் என்.ஸ்ரீதரன்
கங்கை புத்தக நிலையம்
சிரிக்க வைக்கும் நடையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 12 கதைகளில் இரண்டு ஜோதிடரை பற்றியது....
மேலூர் மு.வாசுகி
மணிமேகலை பிரசுரம்
எளிய நடையில் குடும்ப பின்னணியுடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கட்டி குடிபோயினர். பழைய...
சுஸ்ரீ
சிரிப்பு ஒரு சிறந்த டானிக். இந்த தொகுப்பில் 20 டானிக் சிறுகதைகள் உள்ளன. அவை ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன. வனஜா என்ற...
புலவர் மு.அருளப்பன்
தங்கமலர் என்பவர் இடைநிலைப்பள்ளி ஆசிரியை. தந்தையை இழந்தவர். வயதான தாய் மற்றும் இரண்டு தங்கைகள். இதில் ஒருத்தி...
வேணு சீனிவாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
அரிச்சந்திர புராணத்தை எல்லாருக்கும் புரியும் விதத்தில் கோர்வையாக தரும் அற்புத நுால். சத்தியத்தின் மீது...
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
சங்க இலக்கியப் பாடல்களை தேர்ந்தெடுத்து, அதன் பொருளை நவீன காலத்திற்கு பொருந்தும் வகையில் கதைக் கருவாக்கி...
சுகுமார் சந்திரசேகர்
புக்வார்ட்ஸ் பப்ளிகேஷன்
குமரிக் கண்டத்தை களமாகக் கொண்டுள்ள நாவல் நுால்.சோழ நாயகன் உதிரன், கொற்கை முகத்துவாரத்தில் முத்து குளிக்கச்...
சிலம்பரசன்
மகிழினி பதிப்பகம்
மனிதனுக்கு உதவும் பனை மரக் காட்டோடு பின்னிப் பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல். கிராமத்து முதிய பெண்ணின்...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பிரசுரம்
குடும்பங்களில் அன்றாட நிகழ்வுகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளைஞர் சமுதாயம்...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா
கனவு இதழில் வெளிவந்த ஆக்கங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்களின்...
கு.நித்தியானந்தன்
வாழ்வின் பல நிலைகளை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இலங்கை மற்றும் தமிழகத்தை களமாக...
பொ.வெ.இராஜகுமார்
கீதாஞ்சலி பதிப்பகம்
அறுபத்து மூன்று நாயன்மார் கதைகள் எழுதப்பட்டுள்ள நுால். திருநீலகண்டர், கண்ணப்பர், திருநாளைப்போவார்,...
பிரான்கோஸ் மியூரியாக்
ஸ்ரீ ஆர்.ஜே.ஒய். பப்ளிகேஷன்ஸ்
பிரெஞ்ச் நாவலின் தமிழ் வடிவம். பிரிக்கிட் பியன் என்ற பெண் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ளது. குடும்பச்...
கா.அ.ச.ரகுநாயகம்
செல்லம் பதிப்பகம்
முற்போக்கு சிந்தனைகள் அடங்கிய ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணியமே ஆட்சி செய்கிறது. பெண்களுக்கும்...
ரோகிணி ஜெ
பொருந்தாத காதலை மிகவும் விரிவாக எடுத்துரைக்கும் நாவல். நிகழ்வுகளை சிந்திப்பதும் இணைந்து நடனமாடி...
சுதா மூர்த்தி
ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
பெங்களூரு நகரில் பெற்றோருடன் வாழும் சிறுமி பற்றிய நெடுங்கதை நுால். கிராமத்தில் தாத்தா, பாட்டியுடனான அனுபவம்...
ஆர்.காந்தரூபன்
காந்தரூபன் பதிப்பகம்
மத நல்லிணக்கம் என்பதை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள புதினம். ஏதிலியாக காப்பகத்தில் வளர்ந்த சூசன், மருந்து...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
குறும்பு மிக்க காதலை மையமாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல். விறுவிறுப்பு மாறாமல் பின்னப்பட்டுள்ளது. காதல்...
ப.சிவராமன்
சமூக நடப்புகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பம், கல்வி, கடமை, திருமணம், வயோதிகத்தை மையமாக...
புலவர் ஆதி. நெடுஞ்செழியன்
வேதாரண்யம் பகுதியில், 1965களில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். சிறையில் உள்ள...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
கிராமத்தில் அதிக சொத்துகள் வைத்து இருந்தவரின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாக கூறும் நுால். கிராமத்திலேயே...
டாக்டர். பி.ஆர்.ஜெ. கண்ணன்
அன்பு, உதவும் எண்ணம், மனிதநேயம், தேசபக்தியை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் அற்புதமான கதைகளின் தொகுப்பு...
ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், நிலநடுக்கத்தில் பெற்றோரை இழந்த குழந்தை பற்றிய நாவல். அந்த குழந்தை பிழைக்க...
மலர்வதி
கிழக்கு பதிப்பகம்
துாய்மை பணியாளர் குடும்பத்தின் துயரத்தை, சமூக அக்கறையுடன் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். கணவரின்...
150 நாள் வேலை என்னாச்சு?: ஏமாற்று வேலையை திமுக நிறுத்த வேண்டும் Rural employment scheme
திமுக அரசின் ஊழல் ஆட்சியால் தொடரும் சோக சம்பவங்கள்! Arunraj
நேனோ யூரியா பயன்பாடு, அதன் பலன்கள் பற்றி IFFCO மேலாண் இயக்குனர் விளக்கம் Nano Urea Natural farming
அரசு பணத்தில் ஓட்டு வாங்கும் பிளான்?
ராகுலிடம் தான் பிரச்னை இருக்கு; ஓட்டு மிஷினில் இல்லை: பாஜ தாக்கு Karnataka Survey Reflects Trust In
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு