Advertisement
மலர்வதி
கிழக்கு பதிப்பகம்
துாய்மை பணியாளர் குடும்பத்தின் துயரத்தை, சமூக அக்கறையுடன் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் நாவல். கணவரின்...
கே.எஸ்.சந்திரசேகரன்
மணிமேகலை பிரசுரம்
நிதி நிறுவனம் நடத்தி பலரிடம் சுருட்டிய பணத்தில், 25 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு ரயிலில் ஆந்திராவிற்கு...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
நகரின் மத்தியில் நின்று சிறுவர்களுக்கு பயாஸ்கோப்பில் படம் ஓட்டி பிழைப்பு நடத்தும் மூதாட்டியுடன் விரியும்...
கு.ராஜாராம்
கண்ணப்பன் பதிப்பகம்
குழந்தைகளுக்கு நேரடியாக சொல்வது போல் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். விரும்பும் கருத்துக்களில் 100...
ஆர்.நந்தகுமார்
காவ்யா
மலையாள மொழியில் எழுதப்பட்ட அற்புதமான வரலாற்று நாவல். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.திருச்சி,...
திண்டுக்கல் ஐ.லியோனி
அசிசீ பதிப்பகம்
பட்டிமன்ற நடுவர், நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் திண்டுக்கல் லியோனி, தான் வளர்ந்த கதையை சொல்லும் நுால்....
ஒருவனால் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் முடிக்க முடியுமா... ஒருவனால் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யாமலேயே...
கவிஞர் தமிழ் ஒளி
முல்லை பதிப்பகம்
புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அண்ணாமலை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்...
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்
அன்பு, பண்பு, சக மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கச் சொல்லும் கிராமிய சூழலை மையமாகக் கொண்ட காதலை சொல்லும் நாவல்....
ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ரஷ்ய இலக்கியங்களில், மனித மனங்களை ஊடுருவி பார்க்க வைக்கும் வித்தியாசமான கதை நுால். ரஷ்யாவில், பொதுவுடமை...
க.மனோகரன்
நண்பர்களாக வாழ விரும்பி, எதிரிகளாக வாழ்ந்த இருவரின் வாழ்க்கையை கூறும் நாவல். கிராம விவசாயியின் மகனும், நகர...
கவிஞர் கம்பதாசன்
சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்ணின் பாசாங்கால் ஏமாந்து போன கவிஞன், வாழ்க்கையை இழந்து நிற்கும்...
சாமி சிதம்பரனார்
அழகு பதிப்பகம்
வடமொழி ராமாயணத்தைத் தழுவி, மாறுபாடுகளோடு தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை உள்ளடக்கி அமைந்துள்ள...
வெங்கட் சுவாமிநாதன்
பிராமண இன மக்கள் வாழும் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டு உள்ள நாடக நுால். பாசமுடன் வளர்க்கும் கழுதையை...
சமூக நிகழ்வுகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல்.பரோபகாரியாக வாழ்ந்த குடும்பம், மருத்துவ முகாம், ரத்த தான...
மேடை நாடகம் நாவல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. சிலர் மற்றவர் சுமையை தாங்க பிறப்பெடுத்தவர்கள் என, கதாபாத்திரத்தை...
அ.சுகுமாரன்
ஜைன இளைஞர் மன்றம்
சமண சமயக் கொள்கைகள் சார்ந்த புராணச் சம்பவங்களைக் கதைகளாகப் புனைந்து தொகுத்துள்ள நுால். அறங்களைப் பின்பற்றி...
விந்தன்
நக்கீரன் பதிப்பகம்
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்ற இசை மேதையின் வாழ்க்கை நிகழ்வுகளை தரும் நுால். மக்கள் மனதில் ஏழிசை மன்னர்...
பேராசிரியர் பி.யோகீஸ்வரன்
நீலா பதிப்பகம்
சூழலுக்கு ஏற்ப மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் விடுதலைக்கு...
தென்காசி கு.அருணாசலம்
அனுபவ பாடத்தை மெருகேற்றி, கற்பது மற்றும் கற்பிப்பிக்கும் நோக்கிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில்...
‘தினமலர் வாரமலர்’ உட்பட பிரபல இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத சம்பவங்களால்...
அ.முத்துக்கிருஷ்ணன்
விகடன் பிரசுரம்
புதிய தடங்களை காண, உலக அளவில் நடந்த போராட்டங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை தரும் நுால். சிப்கோ இயக்கம்...
இசைக்கவி ரமணன்
வானதி பதிப்பகம்
கம்பரின் பாத்திரப்படைப்புகளில் ராமன், அங்கதன், குகன், அகலிகையின் உயர் பண்பு நலன்கள் இலக்கிய உலகில்...
கோமல் அன்பரசன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச்சுட வந்துள்ள நுால். செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்