Advertisement
பேராசிரியர் ஜம்புலிங்கம்
மணிமேகலை பிரசுரம்
வால்மீகி ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை தெளிவாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள நுால். மிக விரிவாகச்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஐந்து நாடகங்களின் மையக்கருத்தை கொண்டு உருவாக்கப் பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு...
மணி தணிகைகுமார்
லண்டன் இளைஞர், தமிழக கோவில்களில் யாளி சிலைகள் பற்றிய தேடலுடன் திரிவதாக கூறும் நாவல். முப்பாட்டன்...
கிரிஜா ராகவன்
காயத்ரி பப்ளிகேஷன்ஸ்
வாழ்வில் சந்தித்த மனிதர்கள், கடந்து வந்த பாதையில் பெற்ற அனுபவங்களை உள்வாங்கி படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின்...
கா.தீரன்
புக்வேட்ஸ் பதிப்பகம்
வங்கியில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை கடத்திச் செல்லும் சம்பவத்தை மையமாக கொண்ட நாவல். வாடிக்கையாளர்கள்...
கல்கி
அருணா பப்ளிகேஷன்ஸ்
கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல், ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டு உள்ளது. ஆடிப் பதினெட்டாம் நாளில், வீரன்...
எஸ்.பி.சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
மர்மங்கள் நிறைந்த ஜமீன் பற்றிய நாவல். நாவலின் துவக்கமே வித்தியாசமாக உள்ளது. மேஜோ குமார் என்ற ராஜ்குமார்...
எஸ். விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
மஹாபாரதத்தில் வீரம், மேன்மை, நன்றியுணர்வு, கீழ்படிதல் போன்ற குணங்களைக் கொண்ட கர்ணனை பற்றிய நுால். குந்தி...
சுப்பிரமணிய பாண்டியன்
நிவேதிதா பதிப்பகம்
வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அடிக்கடி பார்வையில்படும் சாதாரண நிகழ்வுகள், எவ்வளவு பெரிய தாக்கத்திற்கு...
ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என எந்த வேறுபாடும் இன்றி மனதில் பதியும் நீதி சிறுகதைகள் தொகுப்பாக அடங்கியுள்ள நுால்....
புல்லாங்குழலன்
பாரதி புத்தகாலயம்
பழைய கால நிகழ்வுகளை, இப்போதைய சூழலில் பொருத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குறுந்தொகை மற்றும் நற்றிணை...
மீனாட்சி மணாளன்
படிக்க சுவாரசியம் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். 200 கோடி ரூபாய் சொத்து யாருக்கு என்ற முதல் கதை, கோழி...
சைதை செல்வராஜ்
இரண்டு பொழுதுபோக்கு குறுநாவல்கள் உள்ள புத்தகம். வங்கி அதிகாரியாகி பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர், இரண்டு...
கே.சித்தார்த்தன்
தங்கைக்கு கெட்டி மேளம் கொட்டி திருமணம் முடிக்கத் துடிக்கும் அண்ணனின் எண்ணமும், அதில் ஏற்படும்...
விஜயராஜ்
சொந்தமில்லாத நாட்டின் மீது பாண்டவர்கள் உரிமை கொண்டாடியதே, மகாபாரத யுத்தத்திற்குக் காரணம் என்பதை விவரிக்கும்...
பெண்ணாகடம் பா.பிரதாப்
டீகே பப்ளிஷர்ஸ்
சதுரகிரி மலையையும், நாகங்களையும், கருடனையும் மையமாக வைத்து புனையப்பட்ட நவீனம். நாகங்களை பற்றிய விளக்கங்கள்...
நிவந்திகா தேவி
கவிஓவியா பதிப்பகம்
அமானுஷ்யத்தை விரும்புவோரை திருப்திபடுத்தும் நாவல்.மந்திர தந்திர கட்டுகள், கட்டுக் கதைகள் நிறைந்த...
பழைய காலத்தில் நியாய பஞ்சாயத்துகளில் கீழ்மட்ட அளவில் வழங்கிய நல்ல தீர்ப்புகளை தரும் நுால். நகைச்சுவை கலந்து...
ப.சிவராமன்
வசந்தா பதிப்பகம்
‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகளும், அவற்றை பாராட்டி எழுதப்பட்டுள்ள, 25...
நன்னிலம் இளங்கோவன்
வசந்தா பிரசுரம்
சமூக நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும், எழுச்சிமிகு எண்ணங்களையும் சிறுகதை வாயிலாக கூறும் நுால்....
ப.சிங்காரவேலு
பதினான்கு சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வின் நிகழ்வுகள், பாசப் போராட்டங்கள், காதல், சமூக நீதி, மாணவர்களின்...
இ.எஸ்.லலிதாமதி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக...
திருக்குறள், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வீரமாமுனிவரின் வித்தியாசமான நகைச்சுவை பொங்கும்...
வி.ஆர்.பி.மனோகர்
புஸ்தகா
சமூகத்தில் நடக்கும் நிகழ்வை சார்ந்து எழுதப்பட்ட கதை நுால். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர்,...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு