Advertisement
டி.வி.இராதாகிருஷ்ணன்
அகநாழிகை
திருக்குறளின் காமத்துப்பால் பற்றி பேசும் நுால். காதலை எங்கே மென்மையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும், எங்கே...
செங்கோட்டை ஸ்ரீராம்
தெய்வத் தமிழர் பதிப்பகம்
ஞானத்தின் நோக்கமே இறைவனை அடைவது என்ற அடிப்படையை உரைக்கும் நுால். வள்ளுவர் காட்டிய மெய்ப்பொருளை சான்றுகளுடன்...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பதுக்கு எழுதப்பட்டுள்ள எளிய வார்ப்புரை நுால்....
இரா.அறவேந்தன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழ்மொழியை மேம்படுத்திய அறிஞரை சிறப்புடன் அறிமுகம் செய்யும் நுால். மொழிக்காக உலக அரங்கில் எடுத்த...
அரிமளம் சு.பத்மநாபன்
எழுத்து பிரசுரம்
பழந்தமிழ் நுாலான தொல்காப்பியம் துவங்கி தமிழ்மொழியின் பல்வேறு நிலைகளை விவரிக்கும் நுால். வெவ்வேறு சூழலில்...
முனைவர் வைகைச்செல்வன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
திருக்குறளுக்கு எளிய முறையில் புரியும் வண்ணம் எழுதப்பட்ட உரை தமிழ்த்தாய்க்கு மற்றுமோர் அணிகலனாகிறது. இந்த...
பேராசிரியர் த.மாரிமுத்து
மணிவாசகர் பதிப்பகம்
உழவுத் தொழில் மேன்மையை உணர்த்தும் வகையிலான கம்பரின் எழுபது பாடல்களுக்கு உரையாக அமைந்துள்ள அற்புத நுால்....
க.கணேசன்
மணிமேகலை பிரசுரம்
திருவள்ளுவரின் கருத்துக்களை மனதில் வாங்கி, சிந்தித்து ஏன், எதற்கு, எப்படி என கேள்வி எழுப்பும் வழிமுறையை...
முனைவர் க.ர.லதா
சாரதா பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் தமிழர் வாழ்வியல் பொருந்தி வருவதை ஆய்வு செய்து...
பி.கே.பெரியசாமி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
மரபுக் கவிதையில் அமைந்துள்ள நுால். இயற்கையை மிகுதியாக வர்ணித்துள்ளது. இலக்கிய இன்பத்தை தருகிறது. கல்வி வழி...
தலைப்பிற்கு ஏற்றவாறு எளிமையும், இனிமையும் கொண்டதாக அமைந்துள்ள நுால். இரண்டடியில் உள்ள திருக்குறளை போல,...
வாசு.மாரிமுத்து மாரியப்பன்
அவ்வையாரின் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழியை திருக்குறளுடன் ஒப்பிட்டு விளக்கும் நுால். ஆத்திசூடி,...
அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
திருக்குறளில் இல்லறம், துறவு இரண்டுக்குமான அறங்களை விளக்கி தெளிவுபடுத்தும் நுால். குறளில் உள்ள 38...
முனைவர் சி.ஆன்சி மோள்
கடற்கரை பதிப்பகம்
கடல் சார்ந்த பகுதி வாழ்க்கை முறையை ஆய்வு பார்வையில் வெளிப்படுத்தும் நுால். தாவரங்கள், உயிரினங்கள், கலாசாரம்,...
பேராசிரியர் ரத்தினம்
திருவள்ளுவரின் உவமைகளை தெளிவாக விளக்கும் ஆங்கில நுால். தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள் படிப்பதற்கு...
வ.சுப.மாணிக்கனார்
அன்பு பதிப்பகம்
நீதியின் சாரத்தை ஒருங்கிணைத்து தொகுப்பாக வெளிவந்துள்ள நுால். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி,...
துரை.தனபாலன்
தமிழ் மொழியின் மணிமகுடமாகத் திகழும் திருக்குறளை, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் அறத்துப்பால், பொருட்பால்...
மா.கி.ரமணன்
பூங்கொடி பதிப்பகம்
தமிழர்களின் கண்களாக விளங்கும் அகம், புறம் குறித்து விரிவாக விளக்கியுள்ள நுால். தமிழர் வாழ்வில் காதலும்,...
உரு.கண்ணன்
திருக்குறளை பாரம்பரியமாக புரிந்துள்ள கருத்துக்களை கேள்விக்குள்ளாக்கியுள்ள நுால். நிஜ வாழ்க்கை காட்சிகளில்...
முனைவர் ச.அமுதவல்லி
சித்ரா பதிப்பகம்
வள்ளுவர் இயற்றிய திருக்குறள், கடைச்சங்க படைப்புகளில் ஒன்றான கலித்தொகை எடுத்துரைத்த வாழ்வு நெறி, பண்பாட்டு...
து.சிவசங்கரி
இயல், இசை, நாடகத்தை திறனாய்வு செய்யும் நுால். திருக்குறள், சைவ நெறியை ஒப்பாய்வு செய்துள்ளது. காமத்துப்பாலில்...
வானதி சந்திரசேகரன்
அட்சயம் வெளியீடு
மரபுப் பாக்களுள் வெண்பா பாடுவது சிலருக்கே வாய்க்கும். அதிலும் அந்தாதியாக 108 குறள் வெண்பாக்களால்...
ப.பாலசுப்பிரமணியன்
அழகு பதிப்பகம்
லெமூரியா கண்டம் பற்றி துவங்கி, குமரி கண்டத்தில் இருந்து உலக நாடுகளின் எல்லையை விவரிக்கும் நுால். பூமியின்...
கு.கயல்விழி
செந்தமிழ் பதிப்பகம்
தமிழ் இலக்கண நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். மாணவர்களுக்கும், புதிதாக...
கலைஞர் அமர காவியம்
நான் கண்ட கவ்பாய் தேசம் அமெரிக்கா
திருவடி சரணம் (பாகம் – 3)
மதிப்புக் கல்வி
ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்
வளமான வாழ்விற்கு கரும்பு சாகுபடி