Advertisement
திண்டுக்கல் ஐ.லியோனி
அசிசீ பதிப்பகம்
பட்டிமன்ற நடுவர், நகைச்சுவையால் சிரிக்க வைக்கும் திண்டுக்கல் லியோனி, தான் வளர்ந்த கதையை சொல்லும் நுால்....
கே.எஸ்.சந்திரசேகரன்
மணிமேகலை பிரசுரம்
ஒருவனால் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் முடிக்க முடியுமா... ஒருவனால் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யாமலேயே...
கவிஞர் தமிழ் ஒளி
முல்லை பதிப்பகம்
புகழ் பெற்ற தமிழ்க் கவிஞர் படைத்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். அண்ணாமலை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்...
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்
அன்பு, பண்பு, சக மனிதர்களின் உணர்வுகளை உள்வாங்கச் சொல்லும் கிராமிய சூழலை மையமாகக் கொண்ட காதலை சொல்லும் நாவல்....
ரா.கிருஷ்ணையா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ரஷ்ய இலக்கியங்களில், மனித மனங்களை ஊடுருவி பார்க்க வைக்கும் வித்தியாசமான கதை நுால். ரஷ்யாவில், பொதுவுடமை...
க.மனோகரன்
நண்பர்களாக வாழ விரும்பி, எதிரிகளாக வாழ்ந்த இருவரின் வாழ்க்கையை கூறும் நாவல். கிராம விவசாயியின் மகனும், நகர...
கவிஞர் கம்பதாசன்
சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்ணின் பாசாங்கால் ஏமாந்து போன கவிஞன், வாழ்க்கையை இழந்து நிற்கும்...
சாமி சிதம்பரனார்
அழகு பதிப்பகம்
வடமொழி ராமாயணத்தைத் தழுவி, மாறுபாடுகளோடு தமிழர் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்களை உள்ளடக்கி அமைந்துள்ள...
வெங்கட் சுவாமிநாதன்
காவ்யா
பிராமண இன மக்கள் வாழும் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டு உள்ள நாடக நுால். பாசமுடன் வளர்க்கும் கழுதையை...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல்.பரோபகாரியாக வாழ்ந்த குடும்பம், மருத்துவ முகாம், ரத்த தான...
மேடை நாடகம் நாவல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. சிலர் மற்றவர் சுமையை தாங்க பிறப்பெடுத்தவர்கள் என, கதாபாத்திரத்தை...
அ.சுகுமாரன்
ஜைன இளைஞர் மன்றம்
சமண சமயக் கொள்கைகள் சார்ந்த புராணச் சம்பவங்களைக் கதைகளாகப் புனைந்து தொகுத்துள்ள நுால். அறங்களைப் பின்பற்றி...
விந்தன்
நக்கீரன் பதிப்பகம்
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன் என்ற இசை மேதையின் வாழ்க்கை நிகழ்வுகளை தரும் நுால். மக்கள் மனதில் ஏழிசை மன்னர்...
பேராசிரியர் பி.யோகீஸ்வரன்
நீலா பதிப்பகம்
சூழலுக்கு ஏற்ப மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் விடுதலைக்கு...
தென்காசி கு.அருணாசலம்
அனுபவ பாடத்தை மெருகேற்றி, கற்பது மற்றும் கற்பிப்பிக்கும் நோக்கிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில்...
‘தினமலர் வாரமலர்’ உட்பட பிரபல இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிர்பாராத சம்பவங்களால்...
அ.முத்துக்கிருஷ்ணன்
விகடன் பிரசுரம்
புதிய தடங்களை காண, உலக அளவில் நடந்த போராட்டங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை தரும் நுால். சிப்கோ இயக்கம்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
புற்றுநோயால் அவதிப்பட்ட பெண், அபிராமி அந்தாதி பாடல்களைக் கேட்க விரும்பியதாகவும், பச்சைப் புடவைக்காரி அந்த...
இசைக்கவி ரமணன்
வானதி பதிப்பகம்
கம்பரின் பாத்திரப்படைப்புகளில் ராமன், அங்கதன், குகன், அகலிகையின் உயர் பண்பு நலன்கள் இலக்கிய உலகில்...
கோமல் அன்பரசன்
இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச்சுட வந்துள்ள நுால். செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும்...
பாரதி வசந்தன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வரலாற்று நிகழ்வுகளை புனைவாக படைத்துள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதுச்சேரி கவர்னர் மிஸே லோரிஸ்தான்...
ஓஷோ
கண்ணதாசன் பதிப்பகம்
அன்பின் ஆழத்தை அறிய உதவும் வகையில் எளிய தத்துவ அலசல்கள் நிரம்பிய நுால். அன்பு சார்ந்த உலகளாவிய பார்வையை...
நிக்கி கிருட்டினமூர்த்தி
நிக்கி முனைவக வெளியீடு
சமுதாயத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். தலைப்பாக வரும் சிலந்தி வலை, இரு வேறு சமூக...
எஸ்பி.சொக்கலிங்கம்
கிழக்கு பதிப்பகம்
மனிதர்களை கொன்று தின்று வந்த புலியை, வேட்டையாடும் சாகசம் நிறைந்த அனுபவத்தை விவரிக்கும் நுால். கதை போல்...
தமிழகத்தில் விரைவில் ஆன்மிக ஆட்சி மலரும்: அண்ணாமலை நம்பிக்கை
முஸ்லிம் கைதிகளை விடுவிக்ககோரி மதுரையில் ஆகஸ்டில் போராட்டம்: சீமான் அறிவிப்பு
உள்நாட்டு பாதுகாப்பில் தமிழகம் முன்னணி: முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
திருச்செந்துார் விழா; கும்பாபிஷேக வரலாற்றில் ஓர் மைல்கல்
வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி: ஆக.15ல் முதல்வர் துவக்கம்
கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் பிரதமர் மோடி