Advertisement
அறிஞர் அண்ணா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
அண்ணாதுரை எழுதிய பிரபல நாடக நுால். மொத்தம், 54 காட்சிகளாக விரிகிறது. அதில், வேதாசலம் முதலியார், சரசா, மூர்த்தி,...
‘க்ளிக்’ மதுரை முரளி
மணிமேகலை பிரசுரம்
வாழ்வில் அன்றாட நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக மலரும் உணர்வுகளை திரட்டித் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இடைப்பாடி அமுதன்
அனுராதா பதிப்பகம்
கொங்கு சமுதாய வாழ்வின் ஒரு பகுதியை நீண்ட நெடிய வரலாற்று புதினமாக ஆவணப்படுத்தியுள்ள நுால். கல்வெட்டு,...
காந்தலட்சுமி சந்திரமௌலி
செங்கைப் பதிப்பகம்
பாட்டி சொல்லும் கதை வரிசை என்ற முத்தாய்ப்புடன் சிறுவர்களுக்கு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்....
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சிறுகதைகள் எழுதுவது என்பது பெரிய கலை. இக்காலத்தில் நிறைய இளம் எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பை இன்றைய பேச்சு...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
டியூசனில் வாலிபன் மீது ஏற்படும் முக்கோண காதலை மையமாகக் கொண்ட நாவல் நுால். கல்லுாரியில் காதலை வெளிப்படுத்தும்...
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்
காதல் தோல்வி, கைவிட்ட கணவர், பெண் குழந்தையுடன் வாழ்க்கை போராட்டம் என, ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் நாவல்.வேறு...
ஜெ.ஜெயா சுந்தரம்
ஒருவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்ப பலன், அவர்களுக்கு இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ கிடைத்துவிடும்...
ஜி.எஸ்.எஸ்.,
வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். ஆனாலும் என்ன செய்வது... வாழ்க்கையில்...
கா.ஜோதி
கவிநிலா பதிப்பகம்
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழைக் குடும்பத்தில் பிறந்து,...
டி.வி.சங்கரன்
திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால். வாழ்வின் நிதர்சனம் கூறப்பட்டுள்ளது. பணக்காரப் பெண்ணை விரும்பிய ஏழையை...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
மாற்றுத்திறனாளிகள் உலக சாதனை படைக்க முடியும் என பதிய வைக்கும் நாவல். நல்ல உள்ளங்களை புண்படுத்தினால் திரும்ப...
கவிஞர் சிற்பி பாமா
சிற்பி பதிப்பகம்
புதுக்குடியிருப்பு என்ற ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை கருவாக உடைய நாவல் நுால். ஊருக்கு அருகில் வாகன விபத்தில்...
மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாவை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சரித்திர நாவல் நுால். நாயக்க மன்னர்களின்...
கண்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
சுற்றுச்சூழல் பாதிப்பு, பாரம்பரிய அறிவு வீழ்ச்சி சார்ந்த கவலையுடன் படைக்கப்பட்டுள்ள நாவல். நாட்டின் செல்வம்...
உமா கல்யாணி
மண்வாசனை வீசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பில் அமைந்த கதையை, திருநெல்வேலி வானொலி நிலையம் ஒலிபரப்பி...
அகரமுதல்வன்
விகடன் பிரசுரம்
இலங்கையின் யுத்த வலிகளை, 10 வயது சிறுவன் பார்வையில் இருந்து விவரிக்கும் நாவல். அரசுக்கும், போராளிகளுக்கும்...
சு.பிரபாகரன்
சித்ரா பதிப்பகம்
பரதவர் பற்றி கொற்றவை நாவல் வழியே ஆய்வு செய்துள்ள நுால். இலக்கியத்தில் பதிவுகள், உறையுள், மீன்பிடி முறை,...
ப.க. பொன்னுசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருமூர்த்திமலை – உடுமலை இடையில் இருக்கும் பள்ளிபுரம் ஊரை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கொங்கு வட்டார...
தமிழ்வாணன்
விறுவிறுப்பாக படிக்கத் துாண்டும் துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். சங்கர்லால் என்ற கதாபாத்திரம்,...
சரோஜா பிரகாஷ்
ஸ்நேகா
வாழ்க்கை அனுபவத்தை மையமாக வைத்து புனையப்பட்டுள்ள நெடுங்கதை நுால். கொச்சைக் கிடாயும் பச்சை தவளையும் என்ற...
தனலக்ஷ்மி
தி ரைட் பப்ளிஷிங்
செல்வந்தரின் மகன், கல்லுாரி மாணவியை காதலித்து திருமணம் செய்ததை விவரிக்கும் நாவல்.பெரிய வளாகத்தில் தனி...
தொ.மு.சி.ரகுநாதன்
மனிதனின் அவஸ்தை, அபிலாசை, ஏக்கங்களை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மெல்லிய உணர்வுகளை...
போல்வார் மஹம்மது குன்ஹி
சாகித்ய அகடமி
அகதிகளின் துன்பங்களை அழுத்தமாக விவரிக்கும் புதின நுால்; கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது....
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்