Advertisement
கவிஞர் அ.இரா.இராசநாயகம்
இராசாமணி அப்பாத்துரை பதிப்பகம்
புதுக்கவிதை அணிவகுப்பான தொகுப்பு நுால். காதல் சாதி என புதுமை உருவாக்க உணர்த்துகிறது. காதலை விந்தையாகவும்,...
கவிஞர் வாஞ்சிதேவன் சோமசன்மா
மணிமேகலை பிரசுரம்
தமிழியல், சமூகவியல், தொழிலியல், காதல் கனிகள், இயற்கை உலா, அனுபவ முத்துகள், வாழ்த்துப் பாக்கள், இரங்கற்பாக்கள் என...
புதுவயல் செல்லப்பன்
ஆசிரியர் வெளியீடு
மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சமயம், நாடு, சமூகம் மீதான பொதுத் தலைப்புகளில் அமைந்த பாடல்கள் கவனத்தை...
புதுவயல் செல்லப்பனின் மரபுக்கவிதைகள் அடங்கிய தொகுப்பு நுால். முழுதும் கவியரங்கங்களில் பாடப்பட்டவை...
பாரதிதாசன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாரதிதாசன் படைப்புகளின் தொகுப்பு நுால். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, வீரத்தாய் என்ற...
பொன்.தனசேகரன்
போதிவனம்
சமூக நடைமுறைகளை நுட்பமாக அணுகி, படைக்கப்பட்ட மெல்லிய கவிதைகளின் தொகுப்பு நுால். முரண்களையும், முரண்களால்...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
நாட்டு நடப்புகளை கவிதையாக தந்துள்ள நுால். நோயே இல்லாதவனுக்கு சோதனை எதற்கு, அரசு வழங்கும் மானியம் தேவையா, உயிர்...
தங்கசுவாமி சிவசங்கரன்
நாடு, மாநிலம், ஊர், மொழி, இயற்கை, தத்துவம் மற்றும் பொது வாழ்க்கை அனுபவங்களைத் தொடுத்து எழுதப்பட்ட கவிதைகளை...
பிள்ளைகளை தண்டிப்பதற்கான உரிமையை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துடைய உரைநடை கவிதைகளின்...
வானுயர்ந்த கட்டடங்களில் பிடிமானம் இல்லாமல் வண்ணம் பூசும் தொழிலாளியின் அசாத்திய துணிச்சலுக்குக் காரணம்...
க.கார்த்தீசன்
இறை, தாய்மை, மொழி, மகாகவி பாரதி, வாழ்வியல், காதல், திருமணம், அழகு, மழைநீர் சேகரிப்பு, பொருளியல் ஏற்றத்தாழ்வு,...
பேரா. க.ஜெயபாலன்
பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம்
நவீன வாழ்வில் பவுத்த கருத்துகளை கவிஞர்கள் எடுத்தாண்டதை கூறும் நுால். அன்பு, அறிவுத்தேடலை காவியமாக, கவிதையாக...
பிரியா பாஸ்கரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
அன்பை மையப்படுத்திய கவிதைகளின் தொகுப்பு நுால். திறந்த வெளியை முத்தமிட்டால் கலையாக மாறும் என்கிறது. இலையுதிர்...
வ.விஜயலட்சுமி
வானதி பதிப்பகம்
ஆண்டாள், பெரியாழ்வார் வாழ்க்கையை விளக்கும் கவிதை நாடக நுால். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் வரலாறும்,...
வைரமுத்து
சூர்யா லிட்ரேச்சர் பி.லிட்.,
உலகமயமாதல், பெரு நிறுவன ஆதிக்கம், எல்லையற்ற நுகர்வு போன்றவை அழிவு மனநிலையை உண்டாக்குவதை சுட்டிக்காட்டி...
பொ.வெ.இராஜகுமார்
கீதாஞ்சலி பதிப்பகம்
தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நோபல் பரிசை பெற்றுத் தந்த கவிதைகளின் தொகுப்பு. ஆங்கிலம், தமிழாக்கம்...
எம்.பாலசுப்பிரமணியன்
இறைவன், இயற்கை, தேச பக்தி, பல்துறை ஆளுமைகள், முக்கிய நாட்கள் என ஐந்து தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ள...
கவிஞர் வி.மு.உலகநாதன்
தி ரைட் பப்ளிஷிங்
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை முத்து விழாவில் வெளியான கவிதைத் தொகுப்பின் மறுபதிப்பு நுால். தமிழ்...
பு.கமலக்கண்ணன்
என்.சி.பி.எச்.,
சங்ககாலக் கவிதைகளை ஆராய்ந்து, பழந்தமிழர் வாழ்வை எடுத்துரைக்கும் நுால். சடங்குகள், தொன்மம் பற்றி விரிவாக ஆய்வு...
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
மண்வாசனை கமழும் கவிதைகளின் அணிவகுப்பு நுால். இளமை கால நினைவுகள், இயற்கையோடு இயைந்த வாழ்வு, உறவுகளின்...
வேத விளக்கத்தை பல கோணங்களில் சொல்லும் கவிதை நுால். அனுபவமே போதனை என்கிறது. சிறிய தொடர்களின் மூலம்,...
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.மனித வளர்ச்சி பற்றிக் கூறுகிறது....
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.மனித வளர்ச்சி பற்றி கூறுகிறது....
சி.மணி
திருமாலின் அவதாரங்களில் முதல் மூன்று குறித்து கூறும் நுால். எளிய தமிழில் புரியும்படி, கவிதை வடிவில்...
விபத்தில் சிக்கியவருக்கு குமரி ஹாஸ்பிடலில் நடந்த கொடுமை
யாரையும் இனி வெளியே அனுப்ப கூடாது!
திரண்ட 2 அணிகள் அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு ADMK Clash
அதிமுகவில் பிளவு; செங்கோட்டையன் விளக்கம்
ததி கொடுக்க வருவோரிடம் ₹2000 வசூலிப்பு
கலவரமாகும் அதிமுக உட்கட்சி மோதல்: குவியும் தொண்டர்கள்