Advertisement
நாரணோ ஜெயராமன்
வித்யுத் பதிப்பகம்
அனுபவ பாடங்களில் முகிழ்த்த கவிதைகள், நீர் குமிழி போல் ஜாலம் காட்டுகின்றன.எளிய தலைப்புகளில், 60 சிறு கவிதைகள்...
கவிஞர் மா.கதிரொளி
மணிமேகலை பிரசுரம்
நீதி கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மகாபலி மன்னரிடம், தருமரை அழைத்துச் சென்ற கண்ணன், தர்மம் செய்வதை...
கவிஞர் க.சிவசண்முகம்
ஆன்மிகம், மொழிப்பற்று, நாட்டுப் பற்று உடைய கவிதைகளின் தொகுப்பு நுால். சந்தம் நிறைந்த, 108 பாடல்களை கொண்ட...
மணவை லோகு
மணற்கேணி பதிப்பகம்
காதல், மானுடம், இயற்கை, விடுதலை உணர்வு, புகைப்பழக்க எதிர்ப்பு, நாட்டுப்புற கலை என பல தலைப்புகளில் புதுக்...
கவிஞர் ஒளவை நிர்மலா
விழிச்சுடர் பதிப்பகம்
கொரோனா காலத்தை பாடுபொருளாக கொண்டு இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பணி, வருவாய் இழந்து தவித்து உறவு,...
இரா.ரெங்கசாமி
வைரமுத்துவின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை நுால்களை ஆராய்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ள நுால்....
கவிஞர் நாமக்கல் ராஜா
தேனி மாவட்ட சர்வோதய மண்டல்
நாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். காந்திஜி,...
கவிஞர்.துரையரசன்
பல்வேறு பொருள்களில் எழுதப்பட்ட குறும்பா என்ற வகைப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 200 பாக்களை உடையது....
குறும்பா என்ற கவிதைகளின் தொகுப்பு நுால். முத்தாய்ப்பாக பளிச்சென்று மனதில் பதியும் கருத்துக்களை உடையது....
கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம்
மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். தமிழுணர்வு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆங்கில மோக எதிர்ப்பு, தமிழ் மொழியில்...
முனைவர் ஔவை நிர்மலா
மரபுக் கவிதை நடையில், 100 கவிதைகளைக் கொண்ட நுால். கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாமல்...
தேநீர் பருகுவது போல் எழுதிய துளிப் பாக்களை தொகுத்து தயாரித்துள்ள நுால்.இயற்கையை சமூக ஏற்றத்தாழ்வோடு...
கவிஞர் மு.கனகராசு
பாசம் பதிப்பகம்
புதுக்கவிதை தோற்றம் கொண்டவுடன் மரபுக்கவிதை விடைபெற்றுக் கொண்டது என்று உரைப்பவருக்கு, ‘இன்னும் இருக்கிறது,...
சொல்விளங்கலைமணி
தமிழர் மனதில் உயர்ந்து நிற்கும் கவிஞர் மற்றும் எழுத்தாளர்களை போற்றி பாடும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால்....
கவிஞர் தமிழ் ஒளி
புகழ் புத்தகாலயம்
எளிய பாடல்களின் தொகுப்பு நுால். வெளியான ஆண்டு, வெளியான இதழ் என குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.கலைமகள்,...
கவிஞர் கிருஷ்ணன்
மணிவாசகர் பதிப்பகம்
வாழ்வில் இனிப்பையும், கசப்பையும் உள்வாங்கி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். வீதியெங்கும் என துவங்கி, 100...
கவிஞர் க.பெ.தங்கராணி
சமூக அவலங்களை சாடும் நுால். பல்வேறு பொருண்மைகள் அடங்கிய உரைநடை கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது. சிக்கல்கள்...
சீத்தலைச்சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
மதுக்கார நாச்சி அம்மனை புகழ்ந்து பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அம்மன் பற்றி, ‘நாச்சம்மை, நாச்சியார்,...
கவிஞர் கி.இராமசாமி
அன்பு, அற வழியை போதித்த புத்தரின் அற உரைகளின் எளிய நடை கவிதை தொகுப்பு நுால். அரச குடும்பத்தைச் சேர்ந்த புத்தர்,...
டாக்டர் ஜி.எஸ்.குமார்
இயற்கை, மனித மனங்கள், வளர்ச்சி போன்றவற்றை, 69 தலைப்புகளில் கூறும் கவிதை தொகுப்பு. தாயின் பிரசவ வலியை, குழந்தை...
ப.க.சுப்பிரமணியன்
யதுஸ்ரீ பதிப்பகம்
தாய், மொழி, கடவுள், காதல், குடும்பம், குரு, பேறு என தன் உள்ளத்தில் தோன்றியதை எல்லாம் தமிழின் துணைகொண்டு கவிதையாக...
டாக்டர் க.குப்பாச்சாரி
சோலைப் பதிப்பகம்
திருமாலின் கிருஷ்ண அவதார நிகழ்வுகளை விவரிக்கும் நுால். சந்தக் கவிதையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த...
சீனி.சுந்தரமூர்த்தி
மொழியின் செறிவையும், மகத்துவத்தையும் அறிய உதவுபவை மரபுக் கவிதைகள். அந்த வகையில் காதல், அறம், புகழ் என...
மொழிப் புலமையும், வாழ்வின் பக்குவமும் ஒருங்கே சேர்ந்து அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். உயிரின நேயம்,...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
பிள்ளைவயல் பூச்சொரிதல் விழாவில் கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை கலெக்டரிடம் பா.ஜ., புகார்
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
தினமலர் இரவு 11 மணி செய்திகள் - 09 JULY 2025
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns