Advertisement
கவிஞர் எழில்மதி
மணிமேகலை பிரசுரம்
குடும்பமாக வாழ்வதன் சுகம் மிக்க அனுபவத்தை கவிதைகளாக தரும் நுால். எழில் மிகு சந்தங்களுடன் வாசிக்க இனிமை...
ரேவதி சங்கரன்
தி ரைட் பப்ளிஷிங்
ஆன்ம அறிவு பெற, பக்குவம் பெற்ற மானிடராய் மாற வேண்டும் என விளக்கம் அளிக்கும் நுால். மனிதனுக்குள்...
கவிஞர்.துரையரசன்
நாட்டிலும், வாழ்விலும் நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டும் கவிதைகளின் தொகுப்பாக அமைந்துள்ள நுால்....
டி.என்.இமாஜான்
வசன வடிவில் அமைந்துள்ள, 50 கவிதைகள் தொகுப்பு நுால். வாழ்க்கையை வேறு கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. எளிய...
அ.அசேன்
சமூக அக்கறையுடன் வடிக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால்.அளவு கடந்த மழையால் வந்த வெள்ளம் தந்த வேதனையை...
கவிஞர் தங்கராஜா
நல்லுறவை பேணும் கருத்தை முன் வைத்து உருவாக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். குழந்தைப் பாடல்களும் இடம்...
நாரணோ ஜெயராமன்
வித்யுத் பதிப்பகம்
அனுபவ பாடங்களில் முகிழ்த்த கவிதைகள், நீர் குமிழி போல் ஜாலம் காட்டுகின்றன.எளிய தலைப்புகளில், 60 சிறு கவிதைகள்...
கவிஞர் மா.கதிரொளி
நீதி கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மகாபலி மன்னரிடம், தருமரை அழைத்துச் சென்ற கண்ணன், தர்மம் செய்வதை...
கவிஞர் க.சிவசண்முகம்
ஆன்மிகம், மொழிப்பற்று, நாட்டுப் பற்று உடைய கவிதைகளின் தொகுப்பு நுால். சந்தம் நிறைந்த, 108 பாடல்களை கொண்ட...
மணவை லோகு
மணற்கேணி பதிப்பகம்
காதல், மானுடம், இயற்கை, விடுதலை உணர்வு, புகைப்பழக்க எதிர்ப்பு, நாட்டுப்புற கலை என பல தலைப்புகளில் புதுக்...
கவிஞர் ஒளவை நிர்மலா
விழிச்சுடர் பதிப்பகம்
கொரோனா காலத்தை பாடுபொருளாக கொண்டு இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பணி, வருவாய் இழந்து தவித்து உறவு,...
இரா.ரெங்கசாமி
வைரமுத்துவின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை நுால்களை ஆராய்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ள நுால்....
கவிஞர் நாமக்கல் ராஜா
தேனி மாவட்ட சர்வோதய மண்டல்
நாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். காந்திஜி,...
பல்வேறு பொருள்களில் எழுதப்பட்ட குறும்பா என்ற வகைப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 200 பாக்களை உடையது....
குறும்பா என்ற கவிதைகளின் தொகுப்பு நுால். முத்தாய்ப்பாக பளிச்சென்று மனதில் பதியும் கருத்துக்களை உடையது....
கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம்
மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். தமிழுணர்வு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆங்கில மோக எதிர்ப்பு, தமிழ் மொழியில்...
முனைவர் ஔவை நிர்மலா
மரபுக் கவிதை நடையில், 100 கவிதைகளைக் கொண்ட நுால். கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாமல்...
தேநீர் பருகுவது போல் எழுதிய துளிப் பாக்களை தொகுத்து தயாரித்துள்ள நுால்.இயற்கையை சமூக ஏற்றத்தாழ்வோடு...
கவிஞர் மு.கனகராசு
பாசம் பதிப்பகம்
புதுக்கவிதை தோற்றம் கொண்டவுடன் மரபுக்கவிதை விடைபெற்றுக் கொண்டது என்று உரைப்பவருக்கு, ‘இன்னும் இருக்கிறது,...
சொல்விளங்கலைமணி
தமிழர் மனதில் உயர்ந்து நிற்கும் கவிஞர் மற்றும் எழுத்தாளர்களை போற்றி பாடும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால்....
கவிஞர் தமிழ் ஒளி
புகழ் புத்தகாலயம்
எளிய பாடல்களின் தொகுப்பு நுால். வெளியான ஆண்டு, வெளியான இதழ் என குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.கலைமகள்,...
கவிஞர் கிருஷ்ணன்
மணிவாசகர் பதிப்பகம்
வாழ்வில் இனிப்பையும், கசப்பையும் உள்வாங்கி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். வீதியெங்கும் என துவங்கி, 100...
கவிஞர் க.பெ.தங்கராணி
சமூக அவலங்களை சாடும் நுால். பல்வேறு பொருண்மைகள் அடங்கிய உரைநடை கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது. சிக்கல்கள்...
சீத்தலைச்சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
மதுக்கார நாச்சி அம்மனை புகழ்ந்து பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அம்மன் பற்றி, ‘நாச்சம்மை, நாச்சியார்,...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
அடுத்த அநாகரிகம்; அண்ணாமலையிடம் பதக்கம் வாங்க மறுத்த அமைச்சர் மகன்