Advertisement
பொற்கோ
பூம்பொழில்
தமிழகத்தில் மக்களின் பல்வகை உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பொதுவுடைமை...
இளவல் ஹரிஹரன்
ஓவியா பதிப்பகம்
நுண்ணிய அரசியல் பார்வை கொண்ட கவிதைகளின் தொகுப்பு. இருளுக்கு பின் விடியல் வந்து கொண்டிருக்கிறது என...
சுஜித்குமார் முகர்ஜி
மணிமேகலை பிரசுரம்
இயற்கை, மனித உணர்வுகளை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வலியுறுத்தும் கவிதை தொகுப்பு. அழகும், ஆழமும் கெடாத...
தூத்துக்குடி கலைமணி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் நிறைந்திருக்கும் கவிநயங்களை விவரித்து வெளிவந்துள்ள நுால். அவர் எழுதியுள்ள...
கவிஞர் க.சு.அகஸ்தியன்
தனிமனித ஒழுக்கம், இயற்கை பாதுகாப்பு கருத்துகளை கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பெற்றோர், பிள்ளைகள் கருத்து...
டி.என்.இமாஜான்
மரபுத் தொடர்களை கொண்டு எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. ஒவ்வொரு கவிதையும், இரண்டு வரிகளில் சுருக்கமாய் உள்ளது....
சூர்யா
சமூக பார்வையில் படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ஜாதி, மதம், ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்துக்கு சாராம்சமாக...
டாக்டர் ஜி.எஸ்.குமார்
மனித கண்டுபிடிப்புகளை பேசும் கவிதை தொகுப்பு. எடிசனின் விடாமுயற்சியை, இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லும்...
பாசம், அன்பு, அழுகை போன்ற உணர்வுகளை பேசும், 40 தலைப்புகள் கொண்ட கவிதை தொகுப்பு. வெள்ளை மனம் படைத்த குழந்தையாய்...
வாணமதி
வசந்தா பதிப்பகம்
நேசிப்பின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள 37 தலைப்புகளும், நம்பிக்கை ஒளி பாய்ச்சுகிறது....
பல்லவி குமார்
தமிழ்ப் பல்லவி
உலகின் இறப்பு குறித்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஜப்பானிய இறப்பு குறித்த நம்பிக்கை, போர் வீரர் இறப்பு,...
சொல்லோவியன்
நித்திலக்கவின்
வெண்பா வடிவில் அறவுரை பகரும் மரபு வழிபட்ட கவிதைகளாய் கருத்துகள் செறிந்து கிடக்கும் நுால். சங்க இலக்கியங்கள்...
கவிஞர் எஸ்.எம்.செபஸ்டியான்
தெள்ளத் தெளிந்த தமிழில் எழுதப்பட்ட கவிதை நுால். லஞ்சம் தவிர்க்கப் பயணிப்போம். அழுக்கு மூட்டை அரசியல்வாதி...
நெய்வேலி பாரதிக்குமார்
அகநி
வாழ்க்கைப் பயணத்தை பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். கைநாட்டு கவிதை, முதல் தலைமுறை கல்வி அறிவு சவால்களை...
கா.ராஜகுமாரன்
வேரல் புக்ஸ்
மனித அன்பை விவரிக்கும் ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு நுால். கள்ளம் இல்லாத மனதை, நதி, வனத்துடன் ஒப்பிடுகிறது....
அ.கா.பெருமாள்
காவ்யா
கவிமணி என புகழ்பெற்ற தேசிக விநாயகம் பிள்ளை எழுதியுள்ள கவிதைகளின் மொத்த தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்....
கீழை.நிலாபாரதி
தரணி பதிப்பகம்
காதலில் ததும்பி வழியும் புது கவிதைகளின் தொகுப்பு நுால். கடல், மழை, நதி, மலர், நட்சத்திரங்களுடன் ஒப்பிட்டு...
தி.தாஜ்தீன்
நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ்
மாணவ – மாணவியரின் விரக்தியை விரட்டி, மனங்களுக்கு புத்துணர்வு அளிக்க உதவும் கவிதைத் தொகுப்பு. குணமாகப் பழகி,...
ஓவியக் கவிஞர் தி.துரைசாமி
மயில்மணி பதிப்பகம்
உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை போன்ற குணங்களை மையப்படுத்தி படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தான்...
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
சுயமுனைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எட்டு பிரிவுகளில் குட்டி குட்டியாக எழுதி...
ஆகாசமுத்து
ஆதி பதிப்பகம்
நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். சமூகம், இயற்கை, அரசியல், கட்டமைப்புகள் என, அன்றாடம் பார்த்த, கேட்ட விஷயங்களை...
வையவன்
தாரிணி பதிப்பகம்
காந்தியத்தின் மகிமைகளை உரைநடை காப்பியமாக சின்ன சின்ன தலைப்புகளில் கவிதை அலைகளுடன் துள்ளச் செய்துள்ள நுால்....
இல்லற நெறியை மகிழ்வுடன் கொண்டு செல்ல உதவும், உண்மை காதலை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 71...
அன்னபூரணியம்மாள்
தமிழ் மொழியும், சைவ நெறியும் கலந்த மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். காந்தியை, இவனோர் அரியவன் என விடுதலை பேச...
பாலியல் வசீகரமும், வக்கிரமும்!
சிறுகதைகள் (பாகம் – 1)
நவமணி
வந்த பாதை – ஒரு பார்வை
தேனே! தேன்மல்லிப் பூவே
இவன் இயற்பெயர் இசை இல்லை