Advertisement
மணவை லோகு
மணற்கேணி பதிப்பகம்
காதல், மானுடம், இயற்கை, விடுதலை உணர்வு, புகைப்பழக்க எதிர்ப்பு, நாட்டுப்புற கலை என பல தலைப்புகளில் புதுக்...
கவிஞர் ஒளவை நிர்மலா
விழிச்சுடர் பதிப்பகம்
கொரோனா காலத்தை பாடுபொருளாக கொண்டு இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பணி, வருவாய் இழந்து தவித்து உறவு,...
இரா.ரெங்கசாமி
மணிமேகலை பிரசுரம்
வைரமுத்துவின் கவிதை, நாவல், சிறுகதை, உரைநடை நுால்களை ஆராய்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ள நுால்....
கவிஞர் நாமக்கல் ராஜா
தேனி மாவட்ட சர்வோதய மண்டல்
நாட்டு நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். காந்திஜி,...
கவிஞர்.துரையரசன்
பல்வேறு பொருள்களில் எழுதப்பட்ட குறும்பா என்ற வகைப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 200 பாக்களை உடையது....
குறும்பா என்ற கவிதைகளின் தொகுப்பு நுால். முத்தாய்ப்பாக பளிச்சென்று மனதில் பதியும் கருத்துக்களை உடையது....
கருமலைத்தமிழாழன்
வசந்தா பதிப்பகம்
மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். தமிழுணர்வு, ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு, ஆங்கில மோக எதிர்ப்பு, தமிழ் மொழியில்...
முனைவர் ஔவை நிர்மலா
மரபுக் கவிதை நடையில், 100 கவிதைகளைக் கொண்ட நுால். கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் விளைபொருட்களை விற்க முடியாமல்...
தேநீர் பருகுவது போல் எழுதிய துளிப் பாக்களை தொகுத்து தயாரித்துள்ள நுால்.இயற்கையை சமூக ஏற்றத்தாழ்வோடு...
கவிஞர் மு.கனகராசு
பாசம் பதிப்பகம்
புதுக்கவிதை தோற்றம் கொண்டவுடன் மரபுக்கவிதை விடைபெற்றுக் கொண்டது என்று உரைப்பவருக்கு, ‘இன்னும் இருக்கிறது,...
சொல்விளங்கலைமணி
தமிழர் மனதில் உயர்ந்து நிற்கும் கவிஞர் மற்றும் எழுத்தாளர்களை போற்றி பாடும் மரபு கவிதைகளின் தொகுப்பு நுால்....
கவிஞர் தமிழ் ஒளி
புகழ் புத்தகாலயம்
எளிய பாடல்களின் தொகுப்பு நுால். வெளியான ஆண்டு, வெளியான இதழ் என குறிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.கலைமகள்,...
கவிஞர் கிருஷ்ணன்
மணிவாசகர் பதிப்பகம்
வாழ்வில் இனிப்பையும், கசப்பையும் உள்வாங்கி எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். வீதியெங்கும் என துவங்கி, 100...
கவிஞர் க.பெ.தங்கராணி
சமூக அவலங்களை சாடும் நுால். பல்வேறு பொருண்மைகள் அடங்கிய உரைநடை கவிதைகளின் தொகுப்பாக விளங்குகிறது. சிக்கல்கள்...
சீத்தலைச்சாத்தன்
ஒப்பில்லாள் பதிப்பகம்
மதுக்கார நாச்சி அம்மனை புகழ்ந்து பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். அம்மன் பற்றி, ‘நாச்சம்மை, நாச்சியார்,...
கவிஞர் கி.இராமசாமி
அன்பு, அற வழியை போதித்த புத்தரின் அற உரைகளின் எளிய நடை கவிதை தொகுப்பு நுால். அரச குடும்பத்தைச் சேர்ந்த புத்தர்,...
டாக்டர் ஜி.எஸ்.குமார்
இயற்கை, மனித மனங்கள், வளர்ச்சி போன்றவற்றை, 69 தலைப்புகளில் கூறும் கவிதை தொகுப்பு. தாயின் பிரசவ வலியை, குழந்தை...
ப.க.சுப்பிரமணியன்
யதுஸ்ரீ பதிப்பகம்
தாய், மொழி, கடவுள், காதல், குடும்பம், குரு, பேறு என தன் உள்ளத்தில் தோன்றியதை எல்லாம் தமிழின் துணைகொண்டு கவிதையாக...
டாக்டர் க.குப்பாச்சாரி
சோலைப் பதிப்பகம்
திருமாலின் கிருஷ்ண அவதார நிகழ்வுகளை விவரிக்கும் நுால். சந்தக் கவிதையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கவிதையும் எந்த...
சீனி.சுந்தரமூர்த்தி
மொழியின் செறிவையும், மகத்துவத்தையும் அறிய உதவுபவை மரபுக் கவிதைகள். அந்த வகையில் காதல், அறம், புகழ் என...
மொழிப் புலமையும், வாழ்வின் பக்குவமும் ஒருங்கே சேர்ந்து அமைந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். உயிரின நேயம்,...
நிக்கி கிருட்டினமூர்த்தி
தமிழ் மொழியை வாழ்த்தும் மரபுக்கவிதைகளின் தொகுப்பு நுால். வள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கவிதை...
சி.மணி
கம்ப ராமாயணத்தை உள்வாங்கி, கருத்து மாறாமல் மரபுக் கவிதையில் வடிக்கும் நுால். எளிதில் புரிந்து கொள்ளும்...
நந்தினி மோகனமுருகன்
நேசம் வளர்த்தல், தேசம் பேணல், அறம் போற்றல், ஊக்கம் இழக்காமை, பகையறுத்தல், நன்றி மறவாமை, நாவடக்கம், மரபு காத்தல்,...
VTV Ganesh Speech at Leader Action Teaser & Pre-Release event
நிதி நெருக்கடியில் இத்தனை ஆபர் தேவையா? கனிமொழி விளக்கம்
8 தொகுதிகளுக்கான விசிக வேட்பாளர்கள் பட்டியல் Vck
கேரளாவில் ரோடு ஷோ; மோடிக்கு உற்சாக வரவேற்பு
விஜய் வெல்வாரா? திருச்சி கிழக்கு ஓர் அலசல் Vijay in Trichy east
R.K.Selvamani Speech Leader Action Teaser & Pre-Release event