Advertisement
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
மணிமேகலை பிரசுரம்
சுயமுனைப்பு சார்ந்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எட்டு பிரிவுகளில் குட்டி குட்டியாக எழுதி...
ஆகாசமுத்து
ஆதி பதிப்பகம்
நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். சமூகம், இயற்கை, அரசியல், கட்டமைப்புகள் என, அன்றாடம் பார்த்த, கேட்ட விஷயங்களை...
வையவன்
தாரிணி பதிப்பகம்
காந்தியத்தின் மகிமைகளை உரைநடை காப்பியமாக சின்ன சின்ன தலைப்புகளில் கவிதை அலைகளுடன் துள்ளச் செய்துள்ள நுால்....
ஓவியக் கவிஞர் தி.துரைசாமி
மயில்மணி பதிப்பகம்
இல்லற நெறியை மகிழ்வுடன் கொண்டு செல்ல உதவும், உண்மை காதலை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 71...
அன்னபூரணியம்மாள்
தமிழ் மொழியும், சைவ நெறியும் கலந்த மரபு கவிதைகளின் தொகுப்பு நுால். காந்தியை, இவனோர் அரியவன் என விடுதலை பேச...
இளவல் ஹரிஹரன்
ஓவியா பதிப்பகம்
தெலுங்கில் அண்மை காலமாக, ‘நானிலு’ என்ற நான்கு வரி கவிதை பிரபலம் அடைந்து வருகிறது. அதேபோன்று, நான்கு வரிகளில்...
காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா
நகுலன் என்ற புனைப்பெயரில் பேராசிரியர் டி.கே.துரைசாமி எழுதிய முழு கவிதைகளின் தொகுப்பு நுால்....
வண்ணை வளவன்
செந்தூரம் பதிப்பகம்
இயற்கை வளம், குடும்ப உறவு, சமூக நிகழ்வுகளின் கவிதை தொகுப்பு நுால். ஒவ்வொரு கவிதையும் மனதில் அசை போட்ட ஆண்டு,...
டி.என்.இமாஜான்
காதல் உணர்வுகளை பல கோணங்களில் வெளிப்படுத்தும் கஜல் என்ற வகை கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்களில்...
அழ.கணேசன்
சின்ன சின்ன பாக்களுக்குள் இத்தனை பெரிய கருத்துக்களா? என்று மலைக்க வைக்கும் பாடல்களின் தொகுப்பு நுால்....
அசோகா சுப்பிரமணியன்
செந்தில் பதிப்பகம்
கடல் வாழ்க்கை அற்புதங்கள், சாகசங்கள், கடலுக்கு இரையாகும் மீனவர் வாழ்வை விவரிக்கும் கவிதை தொகுப்பு. எல்லை...
பிரியா பாஸ்கரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மகிழ்ச்சி, சோகம், கோபம், ஆச்சர்யம், தோழமையை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். பார்த்த சம்பவங்களை எண்ண...
ரேவதி பாலு
சஞ்சீவியார் பதிப்பகம்
மதுவுக்கு அடிமையானால், குடும்பம், உறவு, நட்பு, வேலை எல்லாம் எப்படி பாழாய் போகும் என உணர்த்தும் கதைகளின்...
ஹைக்கூ என்பது மூன்று வரி கவிதைகள். மூன்றாவது வரி முத்தாய்ப்பாக இருக்கும். நானிஷா என்பது நான்கு வரி கவிதைகள்....
பட்டம் பதவி, பழக்க வழக்கம், கூச்சல் குழப்பம்... இப்படிச் சொல்வது நடைமுறையில் உள்ளது. இந்த இணை மொழிகளை தொகுத்து...
ஜெயஸ்ரீ
கடல் பதிப்பகம்
வித்தியாசமான தலைப்பில் அமைந்து கேள்விகள் எழுப்பும் கவிதைகளின் தொகுப்பு நுால். வானப் பெருவெளியில் அறுவடை...
ப.மு.இரமணமூர்த்தி
தமிழ் வாசிப்பும், உயிர் நேசிப்பும் கொண்டவர்களுக்கு கவிதை சாத்தியம். அத்தகைய குணம் கொண்டவர் எழுதி இருக்கும்...
கவிஞர் எல்.ரவி
தமிழகம் பதிப்பகம்
நாளிதழ், வார, மாத இதழ்களின் பல காலகட்டத்தில் வெளியான கவிதைகளின் தொகுப்பு நுால். விழிப்புணர்வு ஏற்படுத்தும்...
பிரபு முத்துலிங்கம்
கலை, இலக்கியம், அரசியல், சமூகத் தொண்டு, வீரம், தேசியம், பேச்சாற்றல், செயல் வல்லமை மிக்க ஆளுமைகள், 100 பேரை கவிதை...
வண்ணைத் தெய்வம்
கும்பகர்ணனின் வீரம், பாசம், தன்மானம் போன்ற பண்புள்ள நீதிமானாக விளங்கினான் என்பதை வசனக் கவிதை வடிவில் தரும்...
அன்புநதி க.அசோகன்
சோலைப் பதிப்பகம்
உறவுகள், தலைவர்கள், கவிஞர்கள் என்று எழுதப்பட்ட 70 கவிதைகளின் தொகுப்பு நுால். தாமதம், கவிதை நையாண்டி மட்டுமல்ல,...
சு.கிருஷ்ணமூர்த்தி
தமிழ்க் கனல் என்ற கவிஞரின் நுால்கள் முதுகலை பட்ட படிப்பு கல்வியின், ஒரு பகுதியாக ஆய்வு செய்துள்ள கோணத்தில்...
பாவலர் ஞால ரவிச்சந்திரன்
ஞாலம் பதிப்பகம்
கருத்துக்களை வெண்பா வடிவில் வெளியிடும் நுால். பக்கத்துக்கு ஒன்றாக, 100 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அனைத்தும்...
வத்சலா சேதுராமன்
குங்குமவல்லி பதிப்பகம்
பல தலைப்புகளில் பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பந்த்’ என்ற தலைப்பில், ‘இது அன்றாடங் காய்ச்சிகளுக்கு...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் கண்காணிக்க வி.ஏ.ஓ.,க்கள்
பிள்ளைவயல் பூச்சொரிதல் விழாவில் கலை நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை கலெக்டரிடம் பா.ஜ., புகார்
சிவகங்கையில் பொது வேலைநிறுத்தம் அரசு பஸ் இயக்கம் பாதிப்பு, மக்கள் அவதி
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
தினமலர் இரவு 11 மணி செய்திகள் - 09 JULY 2025
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns