Advertisement
பேரா. க.ஜெயபாலன்
பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம்
நவீன வாழ்வில் பவுத்த கருத்துகளை கவிஞர்கள் எடுத்தாண்டதை கூறும் நுால். அன்பு, அறிவுத்தேடலை காவியமாக, கவிதையாக...
பிரியா பாஸ்கரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
அன்பை மையப்படுத்திய கவிதைகளின் தொகுப்பு நுால். திறந்த வெளியை முத்தமிட்டால் கலையாக மாறும் என்கிறது. இலையுதிர்...
வ.விஜயலட்சுமி
வானதி பதிப்பகம்
ஆண்டாள், பெரியாழ்வார் வாழ்க்கையை விளக்கும் கவிதை நாடக நுால். சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் வரலாறும்,...
வைரமுத்து
சூர்யா லிட்ரேச்சர் பி.லிட்.,
உலகமயமாதல், பெரு நிறுவன ஆதிக்கம், எல்லையற்ற நுகர்வு போன்றவை அழிவு மனநிலையை உண்டாக்குவதை சுட்டிக்காட்டி...
பொ.வெ.இராஜகுமார்
கீதாஞ்சலி பதிப்பகம்
தேசிய கவி ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நோபல் பரிசை பெற்றுத் தந்த கவிதைகளின் தொகுப்பு. ஆங்கிலம், தமிழாக்கம்...
எம்.பாலசுப்பிரமணியன்
மணிமேகலை பிரசுரம்
இறைவன், இயற்கை, தேச பக்தி, பல்துறை ஆளுமைகள், முக்கிய நாட்கள் என ஐந்து தலைப்புகளில் கவிதைகள் இடம் பெற்றுள்ள...
கவிஞர் வி.மு.உலகநாதன்
தி ரைட் பப்ளிஷிங்
மகாவித்துவான் மே.வீ.வேணுகோபால பிள்ளை முத்து விழாவில் வெளியான கவிதைத் தொகுப்பின் மறுபதிப்பு நுால். தமிழ்...
பு.கமலக்கண்ணன்
என்.சி.பி.எச்.,
சங்ககாலக் கவிதைகளை ஆராய்ந்து, பழந்தமிழர் வாழ்வை எடுத்துரைக்கும் நுால். சடங்குகள், தொன்மம் பற்றி விரிவாக ஆய்வு...
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
மண்வாசனை கமழும் கவிதைகளின் அணிவகுப்பு நுால். இளமை கால நினைவுகள், இயற்கையோடு இயைந்த வாழ்வு, உறவுகளின்...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
வேத விளக்கத்தை பல கோணங்களில் சொல்லும் கவிதை நுால். அனுபவமே போதனை என்கிறது. சிறிய தொடர்களின் மூலம்,...
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.மனித வளர்ச்சி பற்றிக் கூறுகிறது....
தமிழ் மொழியிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கில கவிதை தொகுப்பு நுால்.மனித வளர்ச்சி பற்றி கூறுகிறது....
டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஓட்டுரிமை, பசிப்பிணி, உழவர் என வாசிப்போர் மனதில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட...
சி.மணி
திருமாலின் அவதாரங்களில் முதல் மூன்று குறித்து கூறும் நுால். எளிய தமிழில் புரியும்படி, கவிதை வடிவில்...
கவிஞர் தமிழ்தாசன்
காவ்யா
சமூக அக்கறையுடன் படைக்கப்பட்ட மரபு கவிதை நுால். கவிதைகளில் பொதுவுடைமை கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. காதல்,...
கவிஞர் கண்ணிமை
முல்லை பதிப்பகம்
சந்த நயம் மிக்க கவிதைகளால் புனையப்பட்ட காவிய நுால். கடல் நாட்டு மன்னன் மணிவேலன், அமைச்சர் வஞ்சகப் பேச்சால்,...
ஆர்.வத்ஸலா
ரெட் ரிவர்
சமூகத்தில் மலிந்துள்ள வலி உணர்வுகளை அகற்றும் முயற்சியாக மலர்ந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பல...
வை.இராமதாசு காந்தி
விஜி பதிப்பகம்
பல்லவ மன்னன் குறித்த மரபுக்கவிதைகள்அடங்கிய நுால். தமிழ் மொழி மீது கொண்ட தீராத பற்றால் தன்னுயிரை மாய்த்தவன்...
மாலன்
புஸ்தகா
எழுத்தே சொல்லாகி பொருள் உணர்த்தும் சீன மொழி கவிதைகளின் தொகுப்பு நுால். மையக் கருவும், உணர்வும் மாறாமல்...
ரவீந்திரநாத் தாகூர்
சங்கர் பதிப்பகம்
உலகில் உயர்ந்த நோபல் பரிசு பெற்ற கவிதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் தரப்பட்டுள்ளது....
எம்.ஜானகிராமன்
உயரிய சிந்தனைகளைத் தாங்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். சமுதாய நலன், பகுத்தறிவு, மானுடத்தின் அவலம், சாதி கொடுமை,...
சக்திமான் அசோகன்
நிமிர் புத்தக பட்டறை
சுருங்கச் சொல்லி நிறைந்த பொருள் விளக்கம் தரும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கை, வாழ்க்கை என வனப்புகளை...
முனைவர் கோ.தர்மராஜ்
சித்ரா பதிப்பகம்
வறுமை, காதல், சமூகம், தாய்மை, இளமை, அரசியல் என்ற பொருள்களில் படம் பிடித்துக் காட்டும் கவிதை நுால். காதலின்...
சன் டிவி குழுமத்தில் சகோதர யுத்தம் கலாநிதிக்கு, தயாநிதி நோட்டீஸ்
முருக பக்தர்கள் மாநாடு வெற்றி எதிரொலி: திரு..திரு.. தி.முக., கிறு..கிறு..திருமா: கடு.. கடு., அ.தி.மு.க.,
சுந்தர் பிச்சைக்கு கல்வி கொடுத்தது தி.மு.க.,
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வி.சி.க. 234 தொகுதிகளுக்கு தகுதியானது; டீ, பன் கொடுத்து ஏமாற்ற முடியாது என்கிறார் திருமா!
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு