Advertisement
விகன்
விசாலாட்சி பதிப்பகம்
பண்பாடு, அரசியல் காதல், இயற்கை, பொருளியல், அறிவியல், வேளாண்மை, மனித மாண்பு, சமத்துவம், ஆன்மிகம், பகுத்தறிவு என,...
அ.ரா.பார்த்தசாரதி
பார்த்தசாரதி பதிப்பகம்
இறைவனை நினைத்து படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு நுால். மொழி, இயற்கை வளம், சுற்றுச்சூழல் துாய்மை, பெண் பெருமை,...
வானதி சந்திரசேகரன்
அட்சயம் வெளியீடு
ஆழ்ந்து கிடந்த மவுனத்தின் உணர்ச்சியாக வெளிவந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். காலத்தால் அழிக்க இயலாத பால்ய...
இரா.அருணாச்சலம்
தமிழ் அலை
வயலை உழவும், வண்டி இழுக்கவும் எருதுகளை இணைக்க உதவும் நுகத்தடி போல் மனதை பண்படுத்தும் மலர்ந்துள்ள கவிதை...
செவ்விளங்கலைமணி
மணிமேகலை பிரசுரம்
இசைக் கலைஞர்களை கவிதை வடிவில் அறிமுகம் செய்யும் விதமாக மலர்ந்துள்ள நுால். சங்கீத மும்மூர்த்திகள் தொடங்கி,...
அறிவு சேவூரான்
நாட்டுப்புற வாழ்வை மண் வாசனை மாறாது கவிதையில் படைப்பாக தரும் நுால். காதல் உணர்வு, தாய்மை மகத்துவம்,...
தமிழில் சுஜா
தன்னறம் நுால்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி மலையாள கவிஞர் வீரான் குட்டியின் கவிதைகளை அழகாக, எளிய மொழியில் தமிழாக்கி உள்ளார் சுஜா....
திருப்புகழ் மதிவண்ணன்
அழகு பதிப்பகம்
கருத்து சுவையும், கவிதை நயமும் இணைந்த கற்கண்டு புதையலாக உள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பத்து பகுதிகளாக...
கவிஞர் ழகரம்
கலக்கல் ட்ரீம்ஸ் பப்ளிகேஷன்ஸ்
இலக்கண தடைகளின்றி இயற்கையை போற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். முன்முடிவின்றி கருத்துகள் உள்ளன. மனதை...
நெல்லை தமிழ்மணி
சித்ரா பதிப்பகம்
பாடி மகிழ்தல், வாழ்த்தி மகிழ்தல், கூடி மகிழ்தல் என்ற மூன்று பகுதிகளாக மொத்தம் 112 பாடல்களை உடைய தொகுப்பு நுால்....
எம்.கோபாலகிருஷ்ணன்
சாகித்திய அகாடமி
ஹிந்தி மொழி இலக்கியத்தில் மேன்மையான பங்களிப்புக்காக ஞானபீட விருது பெற்றவரின் நவீன கவிதைகளின் தொகுப்பு...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
இலக்கிய வகைமைகளில் புதுக்கவிதையும் ஒன்று. செய்யுள், வசனக் கவிதையாகி, புதுக்கவிதையாகி, ஹைக்கூ, சென்ட்ரியூ என...
கவிஞர் க.பெ.தங்கராணி
மனித உணர்வுகளின் ஆழத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். விநாயகர் துதியுடன் துவங்குகிறது. ஆன்மிக...
கிருஷ்ண பிரசாத்
நோஷன் பிரஸ்
ஓருநோக்கோ என்பவன் ஆப்ரிக்க வீரன். ஆங்கிலேயர் ஆட்சியில் தன் இனக்குழுவை காப்பாற்ற உதவிகளைச் செய்துள்ளான். பிற...
கோபால்தாசன்
பத்திரிகைகள் மற்றும் இணை இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். பெண்களின் மன உணர்வை...
அழ.கணேசன்
கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மொத்தம், 425 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பல சிந்தனைகளை தாங்கியுள்ளன.‘கூடி...
வெ.நாதமணி
ஆயிரம் வெண்பாக்கள் கொண்ட கவிதை நுால். ஒவ்வொரு தலைப்பிலும் 10 வெண்பாக்கள் என்று, 90 தலைப்புகளில் பாடியுள்ளார்....
மருத்துவர் தேவி
பாரதி பதிப்பகம்
மானுட பரிணாமத்தை கவிதை மொழியில் சொல்லும் கருத்து நுால். எளிய நடையில் நாகரிகம் கடந்து வந்த பாதையை இயல்பாக...
அருணா செல்வம்
இலக்கணத்துடன் கூடிய கவிதையை சித்திரத்தின் வடிவத்திற்குள் பொருத்தி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். கடின...
கவிஞர்.துரையரசன்
கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால்.பொட்டிழந்த பூக்காரி, அரசியல் திருடர்கள், அரசியல் அக்கினிப்...
பிரியா கண்ணன்
காதல் கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘ஊரடங்கு விதித்த இரவுகளில் கூட ஊர்வலம் வருகிறாய் என்...
ஆங்கில கவிதையின் தமிழ் வடிவமாய் அமைந்த காவிய நுால். சிதைந்த கப்பல் ஒன்று ஆளில்லா தீவில் தண்டு ஊன்றுகிறது. அதை...
பெண்ணின் பெருமைகளைப் பறைசாற்றும் மரபுக் கவிதைகளை உள்ளடக்கிய நுால். காந்திஜி, அம்பேத்கர், வேதாத்திரி மகரிஷி...
ஜி.முரளி
சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள, 164 பாடல்களின் தொகுப்பு நுால். பக்தி, காதல், தத்துவம் என்ற பிரிவுகளை...
இல்லத்தரசி கூப்பன் என்பது முதல்வரின் புதிய உருட்டு
என்ன படிக்கலாம்? உயர்கல்விக்கு வழிகாட்டிய பல்துறை வல்லுநர்கள் Dinamalar Daily
Legend Saravanan Speech At Leader Action Teaser & Pre-Release event
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா தேராேட்டம் கோலாகலம் Mylapore Kapaleeshwarar Temple
சொன்னதையே செய்யவில்லை மக்கள் எப்படி நம்புவார்கள் Dmk
பாட்டு பாடி ஓட்டு கேட்ட சீமான்