Advertisement
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
மணிமேகலை பிரசுரம்
குறு நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிறப்பாக தலைப்பு தரப்பட்டுள்ளது. விளக்கமான...
ம. திருவள்ளுவர்
அகழ் பதிப்பகம்
குறள்களின் பொருளுக்கு ஏற்ப அமைந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருளை நன்கு உணர மிகவும்...
முனைவர் கரு.முத்தையா
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம் தரப்பட்டுள்ள நுால். சமணக்...
சோமலெ
முல்லை பதிப்பகம்
தமிழக பண்பாட்டு ஆவணமாகத் திகழும் நுால். கற்பனை கதைகள், இதிகாச புராணங்கள், மதம் – மந்திரம், வழக்கம் – மரபுகள்,...
அன்னபூரணியம்மாள்
கிராமத்து வாழ்க்கையை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கல்வி, வேலை போன்றவை புரட்டிப் போட்டாலும், ஆழ்மனதில்...
உமையவன்
பயில் பதிப்பகம்
பார்க்கும் போதெல்லாம் சலிப்பு தட்டாத ஆர்வத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைக்கும் விலங்கான யானையை...
பி.ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வுகளை புதிய கோணத்தில் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, அனுமனைப்...
தமிழ்வாணன்
விறுவிறுப்பான துப்பறியும் ஐந்து மர்ம நாவல்கள் ஒரே புத்தகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை பவழவல்லி...
குரு அரவிந்தன்
இலங்கைத் தமிழ் கொஞ்சும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். வித்தியாசமான எழுத்து நடை சுலபமாக உள்ளத்தில்...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
சமண சமயக் கோட்பாடுகளை உள்ளடக்கி புனையப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணியின் கதையமைப்பை கைக்கொண்டு புதினம்...
குடந்தை பரிபூரணன்
சுய பதிப்பு
தஞ்சை மண்வாசனையுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 15 கதைகள் அணிவகுத்திருக்கின்றன. ஒவ்வொன்றும்...
வரலொட்டி ரெங்கசாமி
தீமையுடன் நடக்கும் போரில், அன்புதான் வெற்றியை நிலைநாட்டும் என விளக்கும் கதை நுால். மொத்தக் கதையும் முதியோர்...
பெண்ணாகடம் பா.பிரதாப்
டீகே பப்ளிஷர்ஸ்
அமானுஷ்ய உணர்வு தரும் வகையில் படைக்கப்பட்ட நாவல் நுால். கடவுள் நம்பிக்கை இல்லாத பாஸ்கர், இயற்கையை மிகவும்...
மதி பொன்னரசு
ரிதம்
திருநெல்வேலி வட்டார வழக்கில்எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனித குணங்கள், நற்பண்புகள், கலாசார...
நாராயணி கண்ணகி
எழுத்து பிரசுரம்
அன்றாடம் பார்ப்பதை, கேட்பதை நினைவுகூரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். படிப்பின் அவசியத்தை உணர்த்தும், ‘பாரம்...
பாமரன்
நாடற்றோர் பதிப்பகம்
புரட்சியால் உலகே வியக்கும் சாதனை புரிந்த சேகுவேரா வாழ்க்கை நிகழ்வுகளை, கதையாக விவரிக்கும் நுால். சிறுவர்,...
புதுயுகன்
மணிவாசகர் பதிப்பகம்
அறிவியலை புனைந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார மொழியில் விரியும், ‘மிஞிலி’ கதையும்,...
கே.எம்.சங்கரநாராயணன்
மக்கள் சந்திப்பு பதிப்பகம்
பழைய சென்னையை காட்சிப்படுத்தும் நாவல். கற்பனை பாத்திரத்தால் கதையை சொல்கிறது. சென்னை சிந்தாதரிப்பேட்டை...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
துன்பத்தில் கைதுாக்கிவிட்டவரை மறக்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நாவல்.சிறு வயதில் துன்பங்கள்...
அமரந்தா
போதிவனம்
அதிகாரம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம், சிக்கல்களை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தென்...
எம்.ஈசா
நீதி புகட்டும் கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித அறம் சார்ந்து சொல்லப்பட்டுள்ளது. மாணவர்கள்...
மெர்வின்
மெர்வின் பதிப்பகம்
சமுதாய நோக்கில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.நெஞ்சில் குடியிருந்தவளை, பல ஆண்டுகளுக்குப் பின் விமான...
கே.சித்தார்த்தன்
கற்பனையாக அமைக்கப்பட்ட நாடக நுால். முக்கிய கதாபாத்திரங்களாக அரசன், அரசி, இளவரசன், மந்திரி, மெய்க்காவலர்,...
டி.வி.ராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
நடிகன் வாழ்நாளில் ஏற்பட்ட சாதனை, சோதனைகளை விளக்கும் நாவல் நுால். ஒரு சாதாரண மனிதனுக்கு திரைப்படத்தில்...
பீஹாரில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்த சிராக் பஸ்வான்! Chirag Paswan
ஆய்வுக்காக எடுத்து சென்ற போது வெடித்து சிதறி பற்றி எரிந்த போலீஸ் ஸ்டேஷன்! Srinagar Police Station
பீகார் தேர்தல் முடிவு தமிழகத்திற்கு பாடம்: கலங்கும் திமுக
இன்றைய காலை முக்கியச் செய்திகள்
தொடர் தோல்விக்கான விருதை அள்ளிச்செல்லும் ராகுல்! Rahul
பீகாரில் பாஜ வெற்றிக்கு திமுகவும் ஒரு காரணமானது எப்படி?