Advertisement
பாரதி வசந்தன்
அகநாழிகை
பாரதியார் காலத்தில் வாழ்ந்தவரின் வீர, தீர செயல்களை எடுத்துரைக்கும்நாவல். தம்பலாவின் செயல் அறிந்து, அவரின்...
பானுமாதவன்
மணிமேகலை பிரசுரம்
நீரின் தேவையையும், சிறப்பையும் விளக்கிக் கூறும் நுால். மழை பெய்யாவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும் என்பதை 10...
மேலாண்மை பொன்னுச்சாமி
முல்லை பதிப்பகம்
வெவ்வேறு பிரச்னைகளை வெவ்வேறு கோணங்களில் சித்தரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.தனி மனித பிரச்னைகள்...
சைதை செல்வராஜ்
சிறிய கதைகளின் தொகுப்பு நுால். கல்யாணம் ஆன பின்னும் குடும்பப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு, தாயின் மடி...
கே.பாலகங்காதரன்
டி.கே.பப்ளிஷர்ஸ்
மகாபாரதத்தில் சிறிய கதாபாத்திரமாக வந்து மிகப்பெரிய சாதனை செய்த அரவான் பற்றிய நுால். திருநங்கையரின் தெய்வமான ...
நூருத்தீன்
எழுத்து பிரசுரம்
தொழில் நிறுவனம் துவங்கி, சொந்த காலில் நிற்கத் துடிக்கும் எளிய மனிதர் பற்றிய நாவல். கதை நாயகன் பாபு நிறுவனம்...
சுந்தரபாண்டியன்
காவ்யா
பள்ளி பருவ காலங்களை அசை போட வைக்கும் நாவல். உணர்வுகளுடன் நகர்கிறது.தாய் கொடுக்கும் செல்லம், தந்தையின்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஆன்மிகமே அன்பு; அன்பே ஆன்மிகம்... இந்த கோட்பாட்டை வலியுறுத்த நடிகை செய்த தவம் தான் நுாலாக மலர்ந்துள்ளது....
கமலினி கதிர்
பல்கலைக்களஞ்சியமாக மலர்ந்துள்ள நுால். அறிவு தேடல்களை கதா பாத்திரங்களின் வழியாக சுவையான வர்ணனைகளால்...
சி.பழனியப்பன்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் எல்லாவற்றையும் மனைவியுடன் எதிர்கொள்ள முடியும் என்னும்...
கலியுக கண்ணதாசன்
காதலின் மென்மையான உணர்வுகளை உரைக்கும் நாவல். தந்தையின் பணி மாற்றத்தால் திருச்சி கல்லுாரியில் சேர்கிறாள்...
கோகிலா
பட்டர்பிளை புக்ஸ்
ஐரோப்பியரான ருட்யார்டு கிப்ளிங்எழுதிய சிறுகதைகளின் நுால். நோபல் பரிசு பெற்றவரின் படைப்புகள் எளிய நடையில்...
முனைவர் கே.ஏ.குணசேகரன்
ஜாதியம், பெண்ணியப் பிரச்னைகளை நாடகம் வழியாக பேசும் நுால். கல்வெட்டு குறிப்பை அடிப்படை கருவாகக் கொண்ட கதை....
செந்துறை சி.தங்கராசு
முதுகெலும்பு இல்லாத தகப்பனார் முதலில் மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். அவர்கள் நன்கு பழகி காதல்...
சிரா
சுவாசம் பதிப்பகம்
கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். பாண்டிய நாட்டிற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் வாழ்வோரை...
பா.ஆசைத்தம்பி
வசந்தா பிரசுரம்
வெவ்வேறு திசை நோக்கி பயணிக்கும் புராணம், வரலாறு, சமூகம் சார்ந்த 12 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.திரவுபதி அமர...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
பிரபல தொழிலதிபர் மகள், தன் தாயைப் பற்றி அறிந்து கொள்ள துடிக்கிறாள். அவளது தந்தை கூற மறுக்கிறார். சகல வசதிகள்...
தமிழ்வாணன்
சிறுவர் – சிறுமியரை கவர்ந்த சங்கர்லால் துப்பறியும் நாவல்களின் தொகுப்பு நுால். விறுவிறுப்புடன் படிக்க தகுந்த...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
ரசிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்ணை திருமணம் செய்த பெரியவரின் சந்தேக பார்வை, வாழ்வை புரட்டிப்...
வங்கி பெண் ஊழியரின் தற்கொலை மற்றும் உறவினருடன் வசிப்பவர் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை முன் வைத்து...
மதுரை விளாங்குடி த.பி.சுந்தர்
குறு நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் சிறப்பாக தலைப்பு தரப்பட்டுள்ளது. விளக்கமான...
ம. திருவள்ளுவர்
அகழ் பதிப்பகம்
குறள்களின் பொருளுக்கு ஏற்ப அமைந்த 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருளை நன்கு உணர மிகவும்...
முனைவர் கரு.முத்தையா
கலாக்ஷேத்ரா பப்ளிகேஷன்ஸ்
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணிக்கு பொழிப்புரை, அருஞ்சொல் விளக்கம் தரப்பட்டுள்ள நுால். சமணக்...
சோமலெ
தமிழக பண்பாட்டு ஆவணமாகத் திகழும் நுால். கற்பனை கதைகள், இதிகாச புராணங்கள், மதம் – மந்திரம், வழக்கம் – மரபுகள்,...
150 நாள் வேலை என்னாச்சு?: ஏமாற்று வேலையை திமுக நிறுத்த வேண்டும் Rural employment scheme
திமுக அரசின் ஊழல் ஆட்சியால் தொடரும் சோக சம்பவங்கள்! Arunraj
நேனோ யூரியா பயன்பாடு, அதன் பலன்கள் பற்றி IFFCO மேலாண் இயக்குனர் விளக்கம் Nano Urea Natural farming
அரசு பணத்தில் ஓட்டு வாங்கும் பிளான்?
ராகுலிடம் தான் பிரச்னை இருக்கு; ஓட்டு மிஷினில் இல்லை: பாஜ தாக்கு Karnataka Survey Reflects Trust In
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு