Advertisement
இரா. முருகன்
எழுத்து பிரசுரம்
இரண்டாம் உலகப்போர் காலத்து கதையை உள்ளடக்கி புனைந்துள்ள நாவல். உலகப் போர்ச்சூழலில் கூட்டுக் குடும்பத்தின்...
செந்துறை சி.தங்கராசு
மணிமேகலை பிரசுரம்
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தனி மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பற்றிய நாவல்....
பேராசிரியர் பி.சுப்பிரமணியன்
திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தை மையமாக்கி எழுதப்பட்ட நாவல் நுால். ஏழை, பணக்காரன், காதல், அமெரிக்க உயர்...
தி.மங்கையர்க்கரசி
குமரன் பதிப்பகம்
குழந்தை வளர்ப்புக் கலையை அனுபவம் வழியாக சுவைபட விவரித்திருக்கும் நுால். சம்பவத்தால் வரும் பிரச்னை, தீர்வு என...
சேலம் ஆறுமுகன்
வயதான இரண்டு ஜீவன்கள். வீட்டிற்கு பக்கத்தில் பாலம். பாலத்தின் கீழே ஆறு. தற்கொலை செய்வதற்கு சரியான இடம்....
ஐ.கென்னடி
யாவரும் பப்ளிகேஷன்
கன்னியாகுமரி நிலப்பரப்பை மையப்படுத்திய வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு நுால்....
கே.எம்.சண்முகம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். யானையின் உளவியலை, ‘காப்பான்’ கதை உணர வைக்கிறது....
ஸ்ரீவி.முத்துவேல்
எம்.ஜெ பதிப்பகம்
மனித உணர்வலைகளை எடுத்துரைக்கும் ஜென் கதைகளின் தொகுப்பு நுால். அன்பை பரப்ப இளைஞர் எடுத்த முடிவை, நிலமெங்கும்...
டாக்டர் எஸ்.தங்கமணி
தமிழ்மணி நிலையம்
சொந்தக்கதை பேசும் நுால். முனைவர் பட்டம் கைக்கு கிடைக்க காலதாமதமாகிறது. நேரில் விசாரிக்கப் போகிறார். பெயரைக்...
நாகராஜன்
திருமகள் நிலையம்
புரிதல் இன்றி இளைஞர்கள் மணவாழ்வை முறித்துக் கொள்வதை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல். புரிந்து வாழ வேண்டியதன்...
அனுஷ்யா சாம்பவி
குடும்பத்தில் கருத்து வேறுபாடு, முதியோரை புறந்தள்ளுதல் போன்ற பிரச்னைகளால் பிச்சை எடுத்து வாழ்வோரை...
யுவன் சந்திரசேகர்
வாழ்க்கை தேடலும், எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனக் கூறும் நாவல். ஆயுள்...
ஜெ.சங்கரன்
முத்தான சிறுகதைகள் பத்து உள்ள தொகுப்பு நுால். கதை மாந்தர்களின் உண்மை உணர்ந்து பாத்திரத்துக்கு உயிரோட்டம்...
விஜயஸ்ரீ சிந்தாமணி
கிழக்கு பதிப்பகம்
அட்டகாசமான சாகசத்தை கற்பனை கலந்த புனைவாக விளக்கும் நாவல் நுால். இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.கடலில் அமைதியாக...
ச.தமிழ்ச்செல்வன்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம்
கரிசல் மண்ணின் வாழ்வை படம்பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விருதுநகர் மாவட்டத்தின் இலக்கிய வளத்தை...
ஜீரோ டிகிரி பதிப்பகம்
சமையல்காரர் குடும்பத்தை மையப்படுத்தி புனையப்பட்ட புதினத்தின் ஆங்கில வடிவம்.புகையிலை வணிகத்தால்...
தேவகாந்தன்
ஆதி பதிப்பகம்
இலங்கை தமிழர் வாழ்வை பேசும் கதை தொகுப்பு நுால். வாழ்வியல், பண்பாடு, காதல், பிரிவாற்றாமை, தெய்வ நம்பிக்கைகள்,...
தென்காசி கு.அருணாசலம்
அறுபதுக்கும் அதிகமான சிறுகதைகளின் தொகுப்பு நால். சின்னஞ்சிறு கதைகள், சீரிய கதைகள். ஆற்றுநீர் போல் அருமையாகச்...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தை மீண்டும் எழுதிப் பார்த்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இறைவன் மனிதன் மீது கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை, அன்பை மிக எளிமையாக உரைக்கும் நுால். சிறு சிறு கதை வடிவில்...
காட்டாவூர் கே.மனோகரன்
இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் இரண்டு வானொலியில்...
நறுமுகை ஈஸ்வர்
பிரெஞ்சு பதிப்பகம்
பட்டாசு-நந்தனா, கதிர், ஜெனிபர், அர்ஜூன்-ஐயனார், யாழினி, சுவாதி , அரவிந்த், சாவித்ரி, விக்ரம்,ராக்கேஷ், துர்கா...
எஸ்.செந்தில்குமார்
கைவினை பொருட்கள் தயாரிப்போர் வாழ்வை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். நிலமும், களமும் தொழில்சார்...
அக்களூர் இரவி
காலச்சுவடு பதிப்பகம்
தகவல் அறியும் உரிமை சட்டம் உருவான பின்னணியை விவரிக்கும் நுால். இதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகளை...
'மனைவி அடிக்கிறா சார்...' போலீசாரிடம் ரவுடி அலறல்
இன்று இனிதாக... பெங்களூரு
மாநில அரசியலுக்கு திரும்பும் 'மாஜி' எம்.பி.,
பொங்கல் பண்டிகை முன்னிட்டு கிடாகம் கிராம பகுதியில் பன்னீர் கரும்பு ...
கோயில் தங்கம் திருட்டு விசாரணை: SIT அறிக்கையில் பகீர் தகவல்
பாட்டிலுக்கு காசு தராமல் ஏமாற்று வேலை: பொங்கிய மதுப்பிரியர்கள் tasmac workers Protest