Advertisement
ஜெ. பாஸ்கரன்
குவிகம் பதிப்பகம்
இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு சுவாரசியத்தை வைத்துள்ளது புது...
எஸ்.ஏ.பி.
மணிமேகலை பிரசுரம்
செல்வந்தர் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல் நுால். பாசமும்,...
முனைவர் க.ர.லதா
சாரதா பதிப்பகம்
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், பயண இலக்கியம் என எழுத்துலகில் தன்னிகரற்று விளங்கியவரின், சிறுகதை படைப்புகளை அலசி...
இரா.பிரேமா
ஹெர் ஸ்டோரீஸ்
பெண்ணிய சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கொரோனா நோய் பரவல் காலத்தில், குடும்பங்களில் நிலவிய...
பிரபு முத்துலிங்கம்
மனித உறவுகளின் சிக்கலை ஆராயும் நாவல் நுால். நாவலில் கதை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
நண்பனை கொலை செய்த தொழிலதிபருக்கு, என்ன தண்டனை கிடைக்கிறது என்பதை கூறும் நாவல் நுால். உதவியாளராக பணிபுரியும்...
டாக்டர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும்...
பெ.பரிமள சேகர்
தங்கம் விளைந்த பகுதியில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
வானதி
கிழக்கு பதிப்பகம்
உலக புகழ்பெற்ற இலக்கியம் தந்த அந்தோன் செகாவ் கதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் தமிழில்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தாயே சக்தி கதை அல்ல; ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். இனிமேல் தாயாகவே முடியாது என்ற விரக்தியில் தற்கொலையை...
அருள்நம்பி
நற்பவி பிரசுரம்
கடல் பயணங்களை மையமாக உடைய நாவல் நுால். இப்படியும் நடந்திருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி...
சி.என்.அண்ணாதுரை
செல்லப்பா பதிப்பகம்
அண்ணாதுரை எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால். யூகமாக நிகழ்வது பற்றி பேசி, அது நிகழாமல் போனால், ‘நான் அப்போதே...
பிரேம பிரபா
பாரதி புத்தகாலயம்
தமிழக வரலாற்றை பறைசாற்றும் நடுகல்களின் பின்னணியில் எழுதப்பட்டு உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இந்திராசெளந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
கற்பனையுடன் எழுதப்பட்டுள்ள நாவல். பழமையும், புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரண்மனை...
நிர்மால்யா
காலச்சுவடு பதிப்பகம்
பிரபல மலையாள எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்ந்தெடுக்கப்பட்டவை நேரடியாக...
எஸ். வெங்கட்ராமன்
குவியம் பதிப்பகம்
விதிக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை வலிமையாக எடுத்துரைக்கும் நாவல். இரண்டு பாத்திரங்களை மையமாகக்...
தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்
சோதனையை வெல்ல புத்தியும், யுக்தியும் உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேயை வென்ற ஞானியில் துவங்கி, ஆயா வடை...
தேவமூர்த்தி
அன்பு பதிப்பகம்
புகழ்பெற்ற நீதிக்கதைகளை தேர்வு செய்து, மாணவ – மாணவியர் எளிதில் புரியும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால்....
ரவி வாமனன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சமூக நிகழ்வுகளை கொண்டு வடிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். அன்றாட வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில்...
எஸ்.எஸ்.தென்னரசு
நக்கீரன் பதிப்பகம்
நேரில் பார்த்த நிகழ்வுகள் அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உண்மைக்கு நெருக்கமாய்...
மானதா தேவி
பாலியல் தொழில் செய்த பெண்ணின் மனப்போராட்டத்தை விவரிக்கும் நுால். பணக்கார குடும்ப பின்னணியுள்ள சுயசரிதையாக...
உமா ஹரிஹரன்
கனவுகளின் கதையாக மலர்ந்துள்ள நுால். முதல் நவீனம் என்றாலும் பண்பட்ட எழுத்தாக உள்ளது.கனவு கண்ட பெண்ணை பற்றி...
செ.அருட்செல்வப்பேரரசன்
சுவாசம் பதிப்பகம்
மகாபாரதத்தில் சிதறல்களாகக் கிடக்கும் பாத்திரக் கதைகளை தொகுத்து சொல்லியிருக்கும் நுால்.மகாபாரத...
குமரி எஸ்.நீலகண்டன்
சுதந்திர இந்தியாவை அடிப்படையாகக் கொண்டு புதிய உத்தியில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். வலைப் பூவை ஒரு...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்