Advertisement
ஆ.கிருஷ்ணமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
கிராமம், மலைப்பிரதேசத்தை அப்படியே வர்ணிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பூலான்தேவி, குருகா பூர்வா கிராமம்,...
துரை.சக்திவேல்
ஆத்திசூடி அறக்கருத்துக்கள் மனதில் பதியும் வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஆழமான பொருட்களை...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
அன்பு, மனிதநேயம், நேர்மை, சமூக அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகனுக்கு திருமணம் செய்து...
முனைவர் சுப்பையா ராஜேந்திரன்
காவ்யா
தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் இன்ப, துன்பங்களை கருவாகக் கொண்ட நாவல். உண்மை செய்தியாகவே...
க்ருஷாங்கினி
சாகித்திய அகாடமி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மையக் கருத்தாக உடைய ஹிந்தி நாவலின் தமிழ் வடிவமாக மலர்ந்துள்ள நுால்....
நன்னன் குடி
ஏகம் பதிப்பகம்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழை புறந்தள்ளக்கூடாது என...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பதிப்பகம்
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலான திறனாய்வு நுால். மொத்தம், 14 எழுத்தாளர்களின் கதைகள் திறனாய்வு...
தென்காசி கு.அருணாசலம்
சுவாரசியமான சம்பவங்களை 95 தலைப்புகளில் கதையாக தந்து, சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ள நுால். முதுகு...
பத்மகுமாரி
வாசக சாலை பதிப்பகம்
நடுத்தர மக்கள் வாழ்வை காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். அதிகாலை தேரோட்டத்திற்குச் செல்லும் தாயின் வேண்டுதலை...
ஜெயராமன் ரகுநாதன்
சுவாசம் பதிப்பகம்
சுவாரசிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சிறுவயது நினைவை அசைபோடுவது...
பி.யோகீசுவரன்
நீலா பதிப்பகம்
விவசாயிக்கும், மீன் வியாபார பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாக உடைய நாவல் நுால். ஜாதி, மதம் கடந்த...
உமா கல்யாணி
வசீகரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களின் தனித்துவம் நிறைந்த...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
பாரம்பரியம் மிக்க தெனாலிராமன் கதைகளின் பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால். தமிழில் இதுவரை வெளிவராதவற்றை...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தீண்டும் இன்பம் – இந்த நுால் உங்களைத் தீண்டிவிட்டால் போதும்; எல்லாமே மாறிவிடும். வரலொட்டியாருக்கு ஜனனி என்ற...
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரை பகுதியில் குடியேறி வாழும் நேபாளி இனத்தவரின் வாழ்க்கையை மையமாகக்...
சோபனா பன்னீர்செல்வன்
துணிவான லட்சியங்களை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.முதல் சிறுகதை, இரண்டு...
இரா.ரெங்கசாமி
கொரோனா தொற்று ஊரடங்கு கால களத்தில் எழுதப்பட்ட நாவல். வீடடங்கி கடும் அவதிக்குள்ளான குடும்பத்தின் போராட்டம்,...
தஞ்சை எஸ்.ராஜவேலு
இலங்கையில் அரசாட்சி செய்த மாவீரன் நரசிம்மவர்மன் பற்றியும், வாதாபி போர் பற்றியும் உண்மையும் புனைவும் கலந்து...
முனைவர் ந.சுரேஷ்ராஜன்
சித்ரா பதிப்பகம்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறுகதை பாத்திரங்களில், பெண்கள் நிலை குறித்து ஆராய்ந்து கருத்து கூறியுள்ள நுால்....
காந்த லஷ்மி சந்திரமெளலி
புஸ்தகா
சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்ப வாழ்வின் சுவாரசியங்கள்...
பல்லவி குமார்
தமிழ்ப் பல்லவி
கிழக்காசிய நாடான கொரியாவில் கிராமப்புற மக்கள் பேசும் கதைகளின் தொகுப்பு நுால். உலகம் முழுதும், மக்களின்...
எஸ்.வெங்கடேஸ்வரன்
வாழ்க்கை சம்பவங்களை மையமாக்கி படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உண்மைகள் சொல்லப்பட்டுள்ளன.பேச்சு...
தேவவிரதன்
எழுத்து அனுபவத்தை முன்னிலைப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். ஒரு கதையில், வாசகர்கள் மத்தியில் எழுத்தாளன்...
ரா.பி.சகேஷ் சந்தியா
பாரதி புத்தகாலயம்
மீனவர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 11 கதைகள் உள்ளன. மீன்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்