Advertisement
பென்னேசன்
போதிவனம்
அனுபவ சாரத்துடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது.பழைய மாணவர்,...
சுப்ரபாரதி மணியன்
எழுத்து பிரசுரம்
திரைப்பட விழாக்களை மையமாகக் கொண்ட நாவல். கோவா, திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் சென்று வந்த...
இரா.சடகோபராமானுஜம்
மணிமேகலை பிரசுரம்
துப்பறியும் பாணியில் விறுவிறுப்பான நாவல். சமூக விரோதிகள் பொது வாழ்வில் இருப்போருடன் தகாத செயலில் ஈடுபடுவதை...
செந்தமிழ்ச் செழியன்
சொந்தம் பப்ளிஷர்ஸ்
குறும் படங்களுக்காக உருவாக்கப்பட்ட கதை, வசன நுால். ஒன்பது சுவைகளுக்கு ஒரு பகுதி, ஒன்பது நாடகங்கள். அடுத்து,...
ரிஷிகேஷ்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய நாவல் நுால். பலதரப்பட்ட சமூகத்தில் வாழுவோரை கதா பாத்திரங்களாக உடையது....
உடுமலை பழனியப்பன்
ஆச்சரியத்தை அள்ளித்தரும் தகவல் தொகுப்பை போனசாக தரும் நாவல் புத்தகம். தப்பு தண்டா செய்து பணக்காரன் ஆனவன்,...
ஜெ. பாஸ்கரன்
குவிகம் பதிப்பகம்
இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றின் இறுதியிலும் ஒரு சுவாரசியத்தை வைத்துள்ளது புது...
எஸ்.ஏ.பி.
செல்வந்தர் மரணத்தால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை விறுவிறுப்பான நடையில் சொல்லும் நாவல் நுால். பாசமும்,...
முனைவர் க.ர.லதா
சாரதா பதிப்பகம்
சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், பயண இலக்கியம் என எழுத்துலகில் தன்னிகரற்று விளங்கியவரின், சிறுகதை படைப்புகளை அலசி...
இரா.பிரேமா
ஹெர் ஸ்டோரீஸ்
பெண்ணிய சிந்தனையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். கொரோனா நோய் பரவல் காலத்தில், குடும்பங்களில் நிலவிய...
பிரபு முத்துலிங்கம்
மனித உறவுகளின் சிக்கலை ஆராயும் நாவல் நுால். நாவலில் கதை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும்...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
நண்பனை கொலை செய்த தொழிலதிபருக்கு, என்ன தண்டனை கிடைக்கிறது என்பதை கூறும் நாவல் நுால். உதவியாளராக பணிபுரியும்...
டாக்டர் சு.சண்முகசுந்தரம்
காவ்யா
விடுதலைப் போராட்ட வீரராக விளங்கிய கட்டபொம்மனின் வளர்ப்பு மகனான வெள்ளையத்தேவன் வாழ்க்கை விபரம் கூறும்...
பெ.பரிமள சேகர்
தங்கம் விளைந்த பகுதியில் வேலை செய்த தொழிலாளர்களின் நிலையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
வானதி
கிழக்கு பதிப்பகம்
உலக புகழ்பெற்ற இலக்கியம் தந்த அந்தோன் செகாவ் கதைகளின் தொகுப்பு நுால். எளிய நடையில் தமிழில்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தாயே சக்தி கதை அல்ல; ஒவ்வொருவரும் கற்க வேண்டிய பாடம். இனிமேல் தாயாகவே முடியாது என்ற விரக்தியில் தற்கொலையை...
அருள்நம்பி
நற்பவி பிரசுரம்
கடல் பயணங்களை மையமாக உடைய நாவல் நுால். இப்படியும் நடந்திருக்குமா என்ற கேள்விகளை எழுப்பி...
சி.என்.அண்ணாதுரை
செல்லப்பா பதிப்பகம்
அண்ணாதுரை எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால். யூகமாக நிகழ்வது பற்றி பேசி, அது நிகழாமல் போனால், ‘நான் அப்போதே...
பிரேம பிரபா
பாரதி புத்தகாலயம்
தமிழக வரலாற்றை பறைசாற்றும் நடுகல்களின் பின்னணியில் எழுதப்பட்டு உள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இந்திராசெளந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
கற்பனையுடன் எழுதப்பட்டுள்ள நாவல். பழமையும், புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு அரண்மனை...
நிர்மால்யா
காலச்சுவடு பதிப்பகம்
பிரபல மலையாள எழுத்தாளரின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தேர்ந்தெடுக்கப்பட்டவை நேரடியாக...
எஸ். வெங்கட்ராமன்
குவியம் பதிப்பகம்
விதிக்கும், வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதை வலிமையாக எடுத்துரைக்கும் நாவல். இரண்டு பாத்திரங்களை மையமாகக்...
தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்
சோதனையை வெல்ல புத்தியும், யுக்தியும் உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். பேயை வென்ற ஞானியில் துவங்கி, ஆயா வடை...
தேவமூர்த்தி
அன்பு பதிப்பகம்
புகழ்பெற்ற நீதிக்கதைகளை தேர்வு செய்து, மாணவ – மாணவியர் எளிதில் புரியும் வகையில் படைக்கப்பட்டுள்ள நுால்....
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி
தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக... குற்றச்சாட்டு! : வாக்காளர் பட்டியல் திருத்தம் இடியாப்ப சிக்கல் என விளாசல் தி.மு.க., வெற்றியை தடுக்க பா.ஜ., சூழ்ச்சி செய்வதாகவும் புகார்