Advertisement
டாக்டர் ப.கோபுராஜ்
தி ரைட் பப்ளிஷிங்
இரு குறு நாவல்களின் தொகுப்பு நுால். சொந்தமாக கிளினிக் வைத்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்....
குட்டி ரேவதி
எழுத்து பிரசுரம்
மனிதர்களின் உடல் சார்ந்த நம்பிக்கை மற்றும் தொடர்பு எல்லையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
ஆர்.பிலோமினா
மணிமேகலை பிரசுரம்
இலங்கை தமிழர்களின் வாழ்வு நிகழ்வுகள் கதைகளாக புனையப்பட்டுள்ள நுால். சாதி, சமயம், சடங்கு பார்த்து, தமிழன்...
எஸ்.சக்தி கதிரேசன்
நல்ல மனைவியின் துணை இருந்தால் சிறப்பாக வாழலாம் என்ற அறிமுகத்துடன் துவங்கும் கதை நுால். அங்கங்கே...
அ.மாதவையா
காவ்யா
நண்பர்களின் வாழ்க்கை போராட்டத்தை கூறும் நாவல். உயர்ந்த கொள்கையுடன் ஏழையாக வாழும் ஒருவன், செல்வந்தர் மகனாக...
கி.ஜெயந்தி
ஜெய்ரிகி பதிப்பகம்
ஆதிவாசி மக்களின் வாழ்க்கை, வழிபாட்டு முறைகளை, போராட்டங்களை, உறவுச் சிக்கல்களை, அதிகாரிகள் காட்டும் வன்மங்களை...
என்.கணேசன்
என்.கணேசன் புக்ஸ்
காதல், நட்பு, அன்பு, குடும்பம், மனித பலவீனங்கள், சோதனைகள் ஆசாபாசங்களை யதார்த்தமாய் சித்தரிக்கும் நாவல்.கதையின்...
எஸ். மோகன்
அன்பு, நட்பு, பாசம், கடமையை வலியுறுத்தும் குறுநாவல். பெரியாழ்வாரின் திருப்புகழ், நாகூர் அனிபாவின் பாடல், மாதா...
கவிஞர் க.சிவசண்முகம்
மனிதனின் இயல்பான குணங்கள், சமூகம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் குடும்ப பாரம் மற்றும் தினசரி...
அபிநவம் ராஜகோபால்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வழக்கமான பாணியில் இருந்து சற்று மாறுபட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கணவனின் ஆசையை பூர்த்தி செய்ய மகளையே...
கே.எஸ். ரமணா
ரமணா பதிப்பகம்
அன்றாட நிகழ்வின் பிரதிபலிப்பை இயல்பான மொழியில் படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் 26 கதைகள்...
சுதர்சன்
தனி மனிதர் வாழ்க்கை அனுபவங்களை படிப்பினை தரும் நோக்கில் பதிவு செய்துள்ள நுால்.பதினாறு வயதில் வீட்டை விட்டு...
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
இழந்த நாட்டை மீட்க பல வழிகளில் முயன்று வென்ற ராஜவர்மனை முன்னிலைப்படுத்தி எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால்....
சுஸ்ரீ
சமையல் தொழிலால் வாழ்வின் உச்சம் தொட்டவர்களின் கதையை எளிய நடையில் புனைந்துள்ள புதினம். மனமொத்த தம்பதி...
ரமேஷ் வைத்யா
கமர்கட் பிரசுரம்
இளையோர் எனப்படும் பதின்ம வயதினர் சிந்திக்க ஏற்ற விதத்தில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மிடுக்கு...
க.கோபி கண்ணன்
திருப்பங்கள் நிறைந்த க்ரைம் நாவல் நுால். அன்பை தேடவில்லை; அன்பு என்ற கதாபாத்திரத்தை தேடுவதாக தலைப்பு...
கே.ஜமுனா
உடன்பிறந்த சகோதரிகளை கரை சேர்க்க, பெரும் பொறுப்புடன் சொற்ப ஊதியத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும்...
முனைவர் மு.தீபாஞ்சி
சித்ரா பதிப்பகம்
வரலாற்றுப் புதின எழுத்தாளர் விக்கிரமனின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து சமூகப் பார்வையில் ஆய்வு செய்துள்ள...
அப்சல்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கனவை, ‘ஏப்-1’ கதை வலியுடன் பேசுகிறது.தினமும் கதை சொல்லி துாங்க...
ஆதலையூர் சூரியகுமார்
சோழ சாம்ராஜ்யம் குறித்த வரலாற்று நுால். வன்னி மரத்தின் சிறப்பு, சோழப் பேரரசின் பெருமை, கரிகாலன் பிறப்பு, வளவன்...
காட்டாவூர் கே.மனோகரன்
பத்திரிகைகளிலும், வானொலியிலும் ஒலிபரப்பான 11 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கும்...
இரா.ரெங்கசாமி
வாழ்வியல் படிப்பினைகளை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்தும் பெண்கள் சார்ந்த பிரச்னைகளை...
செம்மை உமா
நூலேணி
கதாபாத்திரங்களே தங்களின் கதையைக் கூறும் வடிவில் எழுதப்பட்டுள்ள ஏழு சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
மா.ப.தியாகராஜ முதலியார்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
கந்தர் அனுபூதி பாடல் மூலமும், விளக்கங்களும் நிறைந்த நுால். வணங்கும் விதத்தில் எந்திரமும், மந்திரமும்,...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்