Advertisement
கவிஞர் க.சிவசண்முகம்
மணிமேகலை பிரசுரம்
கல்லுாரி காதல் அந்தரத்தில் நிற்க வேலை தேடும் படலம். பிறகு நடந்தது ஆச்சரியம் காதலியால் கிடைத்த பதவி. இப்படி...
இரா.ரெங்கசாமி
வாழ்வில் ஏற்படும் உணர்ச்சிகளை படம் பிடிக்கும் நாவல். குடும்ப பொறுப்புகளில் உள்ள நுணுக்கங்களை திறமையாகப்...
சரோஜா ராமமூர்த்தி
ஹெர் ஸ்டோரீஸ்
இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கூர்ந்து கவனித்து...
லட்சுமி பிரபா
கங்கை புத்தக நிலையம்
சித்தர் மற்றும் அமானுஷ்யம் கலந்த குடும்ப பாங்கான நாவல். மர்மச் செய்திகளோடு ஆவலைத் துாண்டும் விதமாக...
முனைவர் த.விஷ்ணு குமாரன்
சாகித்திய அகாடமி
மலையாள சிறுகதைகளின் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ள நுால். இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களையும்,...
ஆ.கிருஷ்ணமூர்த்தி
கிராமம், மலைப்பிரதேசத்தை அப்படியே வர்ணிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பூலான்தேவி, குருகா பூர்வா கிராமம்,...
துரை.சக்திவேல்
ஆத்திசூடி அறக்கருத்துக்கள் மனதில் பதியும் வகையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஆழமான பொருட்களை...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
அன்பு, மனிதநேயம், நேர்மை, சமூக அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மகனுக்கு திருமணம் செய்து...
முனைவர் சுப்பையா ராஜேந்திரன்
காவ்யா
தேயிலை தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தவர்களின் இன்ப, துன்பங்களை கருவாகக் கொண்ட நாவல். உண்மை செய்தியாகவே...
க்ருஷாங்கினி
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை மையக் கருத்தாக உடைய ஹிந்தி நாவலின் தமிழ் வடிவமாக மலர்ந்துள்ள நுால்....
நன்னன் குடி
ஏகம் பதிப்பகம்
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழை புறந்தள்ளக்கூடாது என...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பதிப்பகம்
இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலான திறனாய்வு நுால். மொத்தம், 14 எழுத்தாளர்களின் கதைகள் திறனாய்வு...
தென்காசி கு.அருணாசலம்
சுவாரசியமான சம்பவங்களை 95 தலைப்புகளில் கதையாக தந்து, சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ள நுால். முதுகு...
பத்மகுமாரி
வாசக சாலை பதிப்பகம்
நடுத்தர மக்கள் வாழ்வை காட்டும் சிறுகதை தொகுப்பு நுால். அதிகாலை தேரோட்டத்திற்குச் செல்லும் தாயின் வேண்டுதலை...
ஜெயராமன் ரகுநாதன்
சுவாசம் பதிப்பகம்
சுவாரசிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சிறுவயது நினைவை அசைபோடுவது...
பி.யோகீசுவரன்
நீலா பதிப்பகம்
விவசாயிக்கும், மீன் வியாபார பெண்ணுக்கும் ஏற்படும் காதலை மையமாக உடைய நாவல் நுால். ஜாதி, மதம் கடந்த...
உமா கல்யாணி
வசீகரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களின் தனித்துவம் நிறைந்த...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
பாரம்பரியம் மிக்க தெனாலிராமன் கதைகளின் பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால். தமிழில் இதுவரை வெளிவராதவற்றை...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
தீண்டும் இன்பம் – இந்த நுால் உங்களைத் தீண்டிவிட்டால் போதும்; எல்லாமே மாறிவிடும். வரலொட்டியாருக்கு ஜனனி என்ற...
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கரை பகுதியில் குடியேறி வாழும் நேபாளி இனத்தவரின் வாழ்க்கையை மையமாகக்...
சோபனா பன்னீர்செல்வன்
துணிவான லட்சியங்களை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.முதல் சிறுகதை, இரண்டு...
கொரோனா தொற்று ஊரடங்கு கால களத்தில் எழுதப்பட்ட நாவல். வீடடங்கி கடும் அவதிக்குள்ளான குடும்பத்தின் போராட்டம்,...
தஞ்சை எஸ்.ராஜவேலு
இலங்கையில் அரசாட்சி செய்த மாவீரன் நரசிம்மவர்மன் பற்றியும், வாதாபி போர் பற்றியும் உண்மையும் புனைவும் கலந்து...
முனைவர் ந.சுரேஷ்ராஜன்
சித்ரா பதிப்பகம்
பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறுகதை பாத்திரங்களில், பெண்கள் நிலை குறித்து ஆராய்ந்து கருத்து கூறியுள்ள நுால்....
கோர்ட் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற விடாதது சரியல்ல: கிருஷ்ணசாமி puthiya thamizhagam criticise pension
5 ஆண்டுகளாக ஏன் லேப்டாப் வழங்கவில்லை! Sengottaiyan
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசுவதை ஏற்க முடியாது! Senthil Balaji
விவசாயிகளுக்கு திமுக என்ன செய்தது: குஷ்பூ கேள்வி! Kushboo
மத்திய அரசின் விளையாட்டு விருது பெற்றவர் மனோஜ் கோத்தாரி Former world billiards champion
பழனிசாமி பகல்கனவு காண்கிறார்; எங்க கூட்டணி ஸ்ட்ராங்: ரகுபதி Minister ragupathy