Advertisement
பி.ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
அறிவுரையை, படிப்பினையை, நிகழ்வுகளை புதிய கோணத்தில் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். உதாரணமாக, அனுமனைப்...
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
விறுவிறுப்பான துப்பறியும் ஐந்து மர்ம நாவல்கள் ஒரே புத்தகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகை பவழவல்லி...
குரு அரவிந்தன்
இலங்கைத் தமிழ் கொஞ்சும் குறுநாவல்களின் தொகுப்பு நுால். வித்தியாசமான எழுத்து நடை சுலபமாக உள்ளத்தில்...
சத்தியப்பிரியன்
சுவாசம் பதிப்பகம்
சமண சமயக் கோட்பாடுகளை உள்ளடக்கி புனையப்பட்ட காப்பியமான சீவக சிந்தாமணியின் கதையமைப்பை கைக்கொண்டு புதினம்...
குடந்தை பரிபூரணன்
சுய பதிப்பு
தஞ்சை மண்வாசனையுடன் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 15 கதைகள் அணிவகுத்திருக்கின்றன. ஒவ்வொன்றும்...
வரலொட்டி ரெங்கசாமி
தீமையுடன் நடக்கும் போரில், அன்புதான் வெற்றியை நிலைநாட்டும் என விளக்கும் கதை நுால். மொத்தக் கதையும் முதியோர்...
பெண்ணாகடம் பா.பிரதாப்
டீகே பப்ளிஷர்ஸ்
அமானுஷ்ய உணர்வு தரும் வகையில் படைக்கப்பட்ட நாவல் நுால். கடவுள் நம்பிக்கை இல்லாத பாஸ்கர், இயற்கையை மிகவும்...
மதி பொன்னரசு
ரிதம்
திருநெல்வேலி வட்டார வழக்கில்எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனித குணங்கள், நற்பண்புகள், கலாசார...
நாராயணி கண்ணகி
எழுத்து பிரசுரம்
அன்றாடம் பார்ப்பதை, கேட்பதை நினைவுகூரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். படிப்பின் அவசியத்தை உணர்த்தும், ‘பாரம்...
பாமரன்
நாடற்றோர் பதிப்பகம்
புரட்சியால் உலகே வியக்கும் சாதனை புரிந்த சேகுவேரா வாழ்க்கை நிகழ்வுகளை, கதையாக விவரிக்கும் நுால். சிறுவர்,...
புதுயுகன்
மணிவாசகர் பதிப்பகம்
அறிவியலை புனைந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார மொழியில் விரியும், ‘மிஞிலி’ கதையும்,...
கே.எம்.சங்கரநாராயணன்
மக்கள் சந்திப்பு பதிப்பகம்
பழைய சென்னையை காட்சிப்படுத்தும் நாவல். கற்பனை பாத்திரத்தால் கதையை சொல்கிறது. சென்னை சிந்தாதரிப்பேட்டை...
என்.சி.மோகன்தாஸ்
புஸ்தகா
துன்பத்தில் கைதுாக்கிவிட்டவரை மறக்காமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தும் நாவல்.சிறு வயதில் துன்பங்கள்...
அமரந்தா
போதிவனம்
அதிகாரம், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றம், சிக்கல்களை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தென்...
எம்.ஈசா
நீதி புகட்டும் கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித அறம் சார்ந்து சொல்லப்பட்டுள்ளது. மாணவர்கள்...
மெர்வின்
மெர்வின் பதிப்பகம்
சமுதாய நோக்கில் அமைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால்.நெஞ்சில் குடியிருந்தவளை, பல ஆண்டுகளுக்குப் பின் விமான...
கே.சித்தார்த்தன்
கற்பனையாக அமைக்கப்பட்ட நாடக நுால். முக்கிய கதாபாத்திரங்களாக அரசன், அரசி, இளவரசன், மந்திரி, மெய்க்காவலர்,...
டி.வி.ராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
நடிகன் வாழ்நாளில் ஏற்பட்ட சாதனை, சோதனைகளை விளக்கும் நாவல் நுால். ஒரு சாதாரண மனிதனுக்கு திரைப்படத்தில்...
பென்னேசன்
அனுபவ சாரத்துடன் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருக்கிறது.பழைய மாணவர்,...
சுப்ரபாரதி மணியன்
திரைப்பட விழாக்களை மையமாகக் கொண்ட நாவல். கோவா, திருவனந்தபுரம் சர்வதேச திரைப்பட விழாவில் சென்று வந்த...
இரா.சடகோபராமானுஜம்
துப்பறியும் பாணியில் விறுவிறுப்பான நாவல். சமூக விரோதிகள் பொது வாழ்வில் இருப்போருடன் தகாத செயலில் ஈடுபடுவதை...
செந்தமிழ்ச் செழியன்
சொந்தம் பப்ளிஷர்ஸ்
குறும் படங்களுக்காக உருவாக்கப்பட்ட கதை, வசன நுால். ஒன்பது சுவைகளுக்கு ஒரு பகுதி, ஒன்பது நாடகங்கள். அடுத்து,...
ரிஷிகேஷ்
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சிறிய நாவல் நுால். பலதரப்பட்ட சமூகத்தில் வாழுவோரை கதா பாத்திரங்களாக உடையது....
உடுமலை பழனியப்பன்
ஆச்சரியத்தை அள்ளித்தரும் தகவல் தொகுப்பை போனசாக தரும் நாவல் புத்தகம். தப்பு தண்டா செய்து பணக்காரன் ஆனவன்,...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்