Advertisement
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம்
மணிமேகலை பிரசுரம்
வானிலை சார்ந்த அறிவியல் நுட்பங்களை கதைகளில் விளக்கும் நுால். இயற்கை சீற்றம், பருவமழை காலம், சூறாவளி மற்றும்...
சுப்ரஜா
வாதினி
மனித வாழ்க்கையை படம் பிடிக்கும் நுால். துாக்கமின்றி தவிக்கும் ஒருவர் அதிகாலையில் பணத்தை எடுத்துக் கொண்டு,...
பா. சத்தியமோகன்
புஸ்தகா
ராமாயணத்தில் அனுமனைப் போற்றும் வகையில் சுந்தர காண்டத்தைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கடல் தாவு படலம்...
நர்சிம்
மிளிர் பதிப்பகம்
தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதை போலீசார் துப்பறியும் விதமாக அமைந்துள்ள...
கர்னத்தம் இராம.கலியமூர்த்தி
குடும்பம், சமூகம், காதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள சிறுகதை நுால். படிக்கும் போது காட்சிகள் கண் முன் விரியும்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பெண்களை மிகவும் ஈர்க்கும், காதல் பிளஸ் மர்மம் என்ற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை. தெய்வீகம் சற்று...
எஸ்.பி.வி.ஆர்.சுப்பையா
செட்டி நாட்டு பெயர், பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘மூல நட்சத்திரம்’...
எம்.ஜி.கன்னியப்பன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பார்த்த, கேட்ட நிகழ்வுகளை பாத்திரமாக்கி படைக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு நுால். ‘அம்மாவை வெறுக்கும் பிள்ளைகள்...
கமலநாபன்
பாரதி நூல் நிலையம்
சிக்கலான வாழ்க்கை முறையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒன்றுக்கொன்று வேறுபாடான களங்களை கொண்டவை....
உஷா கிருஷ்ணன்
குமரன் பதிப்பகம்
நாவலை படித்து முடித்த பிறகு தான் எத்தனை பொருத்தமான தலைப்பு என்று புரிகிறது. இளம் வயதில் எத்தனையோ ஆசைகள்...
வான்முகில்
மின்கவி வெளியீடு
சிரிப்பை வரவழைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அதுவும் பழமையில் புதுமையை புகுத்தியவையாக உள்ளன.ஆடு, மாடு,...
சக்தி சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
இலக்கிய மணம் இழையும் வரலாற்று நாவலின் ஐந்தாம் பாகமாக மலர்ந்துள்ள நுால். சோழ மன்னன் ராஜேந்திரன் தலைநகரைத்...
வேணு.குணசேகரன்
அருணாலயா பதிப்பகம்
களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்பதை மாற்றி, இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் என குறிப்பிடும் நாவல். கதை சொல்லும்...
எம்.விஜய் கணேஷ்
சூழ்நிலையால் ஏற்படும் கொலை, திருட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையாகி வருவோரை திருத்தும் நோக்கில்...
கயல் பரதவன்
நர்மதா பதிப்பகம்
பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம், பல்லவ மன்னன் நிரூபதுங்கன் காலத்தில் கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்ததாக...
திலகவதி
அம்ருதா பதிப்பகம்
அனுபவ அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். உரையாடலில் உண்மை நிலையை உணர்த்துகிறது. ‘மாசறு’ என்ற கதை,...
பாரதிபாலன்
சாகித்திய அகாடமி
தமிழ் இலக்கியத்தில் நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்துள்ள சிறுகதை தொகுப்பு நுால். சமூகம், மக்கள்...
கிருஷ்ணன் ரகு
குடும்பத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வை தொடர்ந்து நகைச்சுவையோடு பரபரப்பாக விவரிக்கும் நாவல். அதிர வைக்கும்...
ஆராகுளம் நாச்சிமுத்து
வித்தியாசமான 16 சிறுகதைகளை உடைய நுால். ஒவ்வொன்றும் வித்தியாசமான நடை என்பது குறிப்பிடத்தக்கது.சிலவற்றின்...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு வேறுபட்டால் பொறாமை உருவாகும் என உணர்த்தும் நாவல். உளவியல் நோக்கில்...
ராஜேந்திர சோழனின் வெற்றி சிறப்புகளை விவரித்து எழுதப்பட்டுள்ள நாவலின் நான்காம் பாகமாக வெளிவந்துள்ள நுால்....
டாக்டர் சுந்தரராமன் சிந்தாமணி
ஜிங்யாஷிகா
பிராமண சமுதாய கலாசாரத்தை விவரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சமுதாய வாழ்வின் பண்பாடு மற்றும் சூழல்...
வெ. இராதாகிருஷ்ணன்
வர்ஷினி புக்ஸ்
பேரன்பும், அறிவியலும் கலந்து உருவாக்கியுள்ள நாவல். தட்டான் பூச்சி வாயிலாக கதையை நகர்த்தி, பூச்சியின்...
பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை காட்டியுள்ள சிறுகதைத் தொகுப்பு நுால். அறுவடை நேரத்தில், கிராமத்தில்...
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
'நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே'; வெற்றியை தராத ராகுலின் போராட்டங்கள்
கேள்விகளால் ராகுலை வெளுத்து வாங்கிய சுப்ரீம் கோர்ட்