Advertisement
கமலநாபன்
பாரதி நூல் நிலையம்
சிக்கலான வாழ்க்கை முறையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒன்றுக்கொன்று வேறுபாடான களங்களை கொண்டவை....
உஷா கிருஷ்ணன்
குமரன் பதிப்பகம்
நாவலை படித்து முடித்த பிறகு தான் எத்தனை பொருத்தமான தலைப்பு என்று புரிகிறது. இளம் வயதில் எத்தனையோ ஆசைகள்...
வான்முகில்
மின்கவி வெளியீடு
சிரிப்பை வரவழைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அதுவும் பழமையில் புதுமையை புகுத்தியவையாக உள்ளன.ஆடு, மாடு,...
சக்தி சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
இலக்கிய மணம் இழையும் வரலாற்று நாவலின் ஐந்தாம் பாகமாக மலர்ந்துள்ள நுால். சோழ மன்னன் ராஜேந்திரன் தலைநகரைத்...
வேணு.குணசேகரன்
அருணாலயா பதிப்பகம்
களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்பதை மாற்றி, இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் என குறிப்பிடும் நாவல். கதை சொல்லும்...
எம்.விஜய் கணேஷ்
மணிமேகலை பிரசுரம்
சூழ்நிலையால் ஏற்படும் கொலை, திருட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையாகி வருவோரை திருத்தும் நோக்கில்...
கயல் பரதவன்
நர்மதா பதிப்பகம்
பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம், பல்லவ மன்னன் நிரூபதுங்கன் காலத்தில் கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்ததாக...
திலகவதி
அம்ருதா பதிப்பகம்
அனுபவ அடிப்படையிலான சிறுகதைகளின் தொகுப்பு நுால். உரையாடலில் உண்மை நிலையை உணர்த்துகிறது. ‘மாசறு’ என்ற கதை,...
பாரதிபாலன்
சாகித்திய அகாடமி
தமிழ் இலக்கியத்தில் நவீன காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்துள்ள சிறுகதை தொகுப்பு நுால். சமூகம், மக்கள்...
கிருஷ்ணன் ரகு
குடும்பத்தில் நிகழ்ந்த துக்க நிகழ்வை தொடர்ந்து நகைச்சுவையோடு பரபரப்பாக விவரிக்கும் நாவல். அதிர வைக்கும்...
ஆராகுளம் நாச்சிமுத்து
வித்தியாசமான 16 சிறுகதைகளை உடைய நுால். ஒவ்வொன்றும் வித்தியாசமான நடை என்பது குறிப்பிடத்தக்கது.சிலவற்றின்...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு வேறுபட்டால் பொறாமை உருவாகும் என உணர்த்தும் நாவல். உளவியல் நோக்கில்...
ராஜேந்திர சோழனின் வெற்றி சிறப்புகளை விவரித்து எழுதப்பட்டுள்ள நாவலின் நான்காம் பாகமாக வெளிவந்துள்ள நுால்....
டாக்டர் சுந்தரராமன் சிந்தாமணி
ஜிங்யாஷிகா
பிராமண சமுதாய கலாசாரத்தை விவரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். சமுதாய வாழ்வின் பண்பாடு மற்றும் சூழல்...
வெ. இராதாகிருஷ்ணன்
வர்ஷினி புக்ஸ்
பேரன்பும், அறிவியலும் கலந்து உருவாக்கியுள்ள நாவல். தட்டான் பூச்சி வாயிலாக கதையை நகர்த்தி, பூச்சியின்...
நர்சிம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கை நிலையை காட்டியுள்ள சிறுகதைத் தொகுப்பு நுால். அறுவடை நேரத்தில், கிராமத்தில்...
அக்களூர் இரவி
வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் புனையப்பட்டுள்ள நாவல். ராஜஸ்தான் பகுதியில் இருந்த மேவார் நாடு சார்ந்து...
பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் நீட்சியாக எழுதப்பட்ட வரலாற்று நாவல் தொகுப்பின் மூன்றாம் பாகம். இதில்,...
சோழ பேரரசின் வீரமிக்க வரலாற்றை சொல்லும் புதினத்தின் இரண்டாம் பாகம். கல்கி விட்டு சென்ற இடத்தில் துவங்கி...
பொன்னியின் செல்வன் வரலாற்று புதினத்தின் நீட்சியாக வெளிவந்துள்ள நாவலின் முதல் பாகம். உத்தமசோழன் தொடங்கி,...
‘க்ளிக்’ மதுரை முரளி
மனித வாழ்வில் நடக்கும் அனைத்தையும் பற்றி கூறுகிறது, ‘நெஞ்சோடு கலந்திடு’ என்ற சிறுகதைத் தொகுப்பு நுால். இதில்...
கே.எஸ்.சந்திரசேகரன்
காலத்துக்கு ஏற்றாற்போல் படைப்புகளை எழுதும் முறை மாறி வருவதை காட்டும் நாவல். நாடகம் போல் கதை மாந்தர் பெயர்,...
விழி.பா.இதயவேந்தன்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
பொருளாதாரத்தில் வீழ்ந்தவர்கள், மீண்டும் வாழ்வை எட்டிப் பிடிக்கும் முயற்சியை விவரிக்கும் சிறுகதைகளின்...
அ.அருணாசலம்
சித்ரா பதிப்பகம்
பழந்தமிழர் வரலாற்றை கூறும் சமூக நாவல். பாண்டிய நாட்டை ஆண்டு வந்தவர்களின் வீரத்தையும், வீழ்ச்சியையும்...
அரசியல் ஓய்வுக்கு பின் என்ன? மனம் திறந்தார் அமித் ஷா
கல்வி துறையை கட்டுப்படுத்தும் முஸ்லிம் அமைப்புகள்
செய்தி சுருக்கம்
தமிழக களத்திற்கு ஏற்ப இறங்கி அடிக்கும் பாஜ
தினமலர் எக்ஸ்பிரஸ்
இந்தியாவை உலுக்கும் டெரர் அட்டாக்-பகீர் காட்சி