Advertisement
நன்னிலம் இளங்கோவன்
வசந்தா பிரசுரம்
ஒரு பக்கம் அளவில், 47 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
காவ்யா
தமிழில் முதலில் எழுதப்பட்ட மூன்று நாவல்களை ஆய்வு செய்து கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். பிரதாப...
எஸ்.வி.ராஜசேகரன்
மணிமேகலை பிரசுரம்
தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து கதை...
மாலன்
எழுத்து பிரசுரம்
அரசியல் கட்சிகளின் செயல்பாடு சார்ந்து பின்னப்பட்டுள்ள நாவல். மேடைப் பேச்சு மற்றும் வெற்று வாக்குறுதி...
ஆர்னிகாநாசர்
புஸ்தகா
இஸ்லாம் பெருமைகளை சிறுகதைகள் வாயிலாக விளக்கியுள்ள நுால். துவக்கத்தில் உள்ள, ‘பேரன்’ சிறுகதை, தாத்தாவின்...
ருக்மணி சேஷசாயி
சாயி பதிப்பகம்
ஊமை சந்தோஷம், குடத்துக்குள் ஒரு கோபுரம் எனும் இரு குறுநாவல்களைக் கொண்ட தொகுப்பு நுால். பள்ளி செல்லும் விடலை...
கவிஞர் க.சிவசண்முகம்
கவிதையுடன் உள்ள சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஒவ்வொன்றும் இரண்டு, மூன்று பக்க அளவில்...
சு.சண்முகசுந்தரம்
ராமாயணம் பற்றிய புனைவு எப்படியெல்லாம் உருமாறியுள்ளன என்பதை எடுத்துரைக்கும் நுால். ராமன், சீதை தொடர்பாக...
பேராசிரியர் க.சச்சிதானந்தம்
பாலா பதிப்பகம்
ஒவ்வொரு நாளும் ஒன்று என, 365 கதைகளை தந்துள்ள தொகுப்பு நுால். பிரான்ஸ், ஆப்ரிக்கா, சீன நாட்டு படைப்புகள்...
டாக்டர் கே.கணேசன்
வர்ஷினி புக்ஸ்
சிறந்த மனிதர்கள் கடைப்பிடித்த செயல்களை காப்பியடித்தால் வாழ்வில் உயரலாம் என்ற கருத்தின் அடிப்படையில்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நெஞ்சில் இருக்கும் அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற மேலான புரிதலை தரும் நுால். கலியுகத்தில்...
ஞா.சிவகாமி
முல்லை பதிப்பகம்
மொத்தம், 22 சிறுகதைகள் உடைய தொகுப்பு நுால். தம்பதியின் அக்கறையான கோபம், கோபத்தை தணிக்கும் அன்பான சிரிப்பை,...
எஸ்.செந்தில் வேலன்
ஆசிரியர் : எஸ்.செந்தில் வேலன்வெளியீடு : மணிமேகலை பிரசுரம்அலைபேசி : 91764 51934பக்கம் : 148விலை : -கருத்தாழம் மிக்க...
இரா.சைலஜா சக்தி
ராவணன் கதையை மையமாக உடைய தோல்பாவைக் கூத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். உணர்ச்சிமயமான நிகழ்வுகளைச்...
ச.தமிழ்ச்செல்வன்
எஸ்.ஆர்.வி.தமிழ் பதிப்பகம்
மொத்தம் 16 எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்தில் மாடு வளர்ப்பவர், அங்கு வரும் முதல்...
வரலொட்டி எழுதியுள்ள, ‘தீக்குள் விரலை வைத்தால்...’ புத்தகத்தில், மாணிக்கவாசகரின் பூர்வ கதை மிகவும் சுவாரசியமாக...
அனுராதா சந்திரசேகர்
திருமண பந்தத்தை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழி வகையை சுட்டிக் காட்டும் நாவல். வாழ்க்கை பயணத்தில்...
எழுத்தாளர்கள் 50 பேரின் 50 சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதையும், எளிய மனிதர்களின் வாழ்க்கையை பேசி,...
எஸ்.எஸ்.தென்னரசு
நக்கீரன் பதிப்பகம்
ஐந்து குறுநாவல் அடங்கிய தொகுப்பு நுால். ரயிலில் நடக்கும் சம்பவங்களையும், பயணியர் மனங்களையும் பகிர்கிறது,...
விஜயராஜ்
பூவரசு பதிப்பகம்
ஆவிகள் குறித்த நம்பிக்கையை மையமாக்கி புனையப்பட்டுள்ள நாவல். டென்னிஸ் வீராங்கனை கிரேசி, இறுதிப்...
கா.குருசாமி
தேசிய மாணவர் படை பயிற்சியாளரை மையமாக உடைய நாவல் நுால்.வேடிக்கையான கற்பனையுடன், வியப்புடன்...
பா. வெங்கடேசன்
ஜெய்ரிகி பதிப்பகம்
மரத்தில் துவங்கி கூட்டில் முடியும், 17 தலைப்புகளை உடைய சிறுகதை தொகுப்பு நுால். மடியில் படுத்திருக்கும்...
கீதா ஹரிஹரன்
சம காலத்தில் நடந்து வரும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள ஆங்கில நாவலின் தமிழ் வடிவமாக...
இரா.இராமமூர்த்தி
உதயகண்ணன்
விளிம்பு நிலை மக்கள் வாழ்க்கையை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக்...
கிறிஸ்துவர்கள் அதிகமாக இருப்பதால் உன் ஒருத்தனுக்காக பஸ் ஊருக்குள் போகாது: பூஜாரியை அவதுாறாக பேசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்
வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டி பார்க்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின்
திமுக வைப் போல கட்சி நடத்த அறிவு வேண்டும்: விஜயை மறைமுகமாக தாக்கி பேசிய ஸ்டாலின்
அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!
டில்லி செங்கோட்டை அருகே காரை வெடிக்க செய்து பயங்கரவாத தாக்குதல்; 12 பேர் பலி
தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்காக... குற்றச்சாட்டு! : வாக்காளர் பட்டியல் திருத்தம் இடியாப்ப சிக்கல் என விளாசல் தி.மு.க., வெற்றியை தடுக்க பா.ஜ., சூழ்ச்சி செய்வதாகவும் புகார்