Advertisement
தேவவிரதன்
மணிமேகலை பிரசுரம்
எழுத்து அனுபவத்தை முன்னிலைப்படுத்தும் சிறுகதை தொகுப்பு நுால். ஒரு கதையில், வாசகர்கள் மத்தியில் எழுத்தாளன்...
ரா.பி.சகேஷ் சந்தியா
பாரதி புத்தகாலயம்
மீனவர்களின் வாழ்வியலை படம் பிடித்து காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் 11 கதைகள் உள்ளன. மீன்...
கண்ணையன் தட்சிணாமூர்த்தி
சாகித்ய அகடமி
அசாமில் வாழ்ந்த நேபாளியர்களில் சிலர் ஆடு, மாடுகளை மேய்த்து, உள்ளூர்க்காரர்களாகவே வாழ்ந்தனர். பிரிட்டிஷ் அரசு,...
என்.சி.மோகன்தாஸ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பெற்றோரால் விரும்பத்தகாத ஒன்றாக கருதப்படும் விஷயம் காதல். ஒரு தாய், தன் மகள் மீதான பாசத்தால், பயம், அக்கரை என்ற...
கிரண் நகர்க்கர்
ராஜபுத்திர இளவரசனான மகராஜ், கொரில்லா முறையை அறிமுகப்படுத்தி, போர்களில் வெற்றி பெற்றவர். அவர், கனுவா போரை...
ஜெயராமன் ரகுநாதன்
எழுத்து பிரசுரம்
ஜப்பானிய விமானங்கள் சென்னையில் குண்டு வீசின. அரசு தரப்பில் அது சொற்ப இழப்பாக கருதப்பட்டது. ஆனால், மக்களுக்கு?...
மீ.மணிகண்டன்
வம்சி புக்ஸ்
பூமிப்பந்தின் எல்லா புள்ளிகளிலும், தட்பமும் வெப்பமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் பசியும், பாசமும்...
காமராசு செல்வன்
இறந்தவர்களை எரித்து, சாம்பலாக்கி, கையில் கொடுக்கும் வேலை செய்கிறான் நெல்லை மண்ணைச் சேர்ந்த கதாநாயகன்....
டாக்டர் எல்.கைலாசம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
ஆதித்த கரிகாலனின் கொலையை திருவாலங்காடு செப்பேடும், உடையார்குடி கல்வெட்டும் வைத்து புலனாய்வு முறையில்...
பொன்.குமார்
நிவேதா பதிப்பகம்
ஈரோடு மாவட்ட எழுத்தாளர்களிடம் இருந்து சிறுகதைகள் பெறப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. இதில், மறைந்த பெரியசாமி...
பதிப்பக வெளியீடு
அந்திமழை
அந்திமழை இளையோர் சிறுகதை போட்டிக்கு தேர்வான 14 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புதிய எழுத்தாளர்கள்...
மு.ஜெகன் கவிராஜ்
ஜகார்ட்
தென்காசியில் பிறந்து சென்னைக்கு இடம்பெயர்ந்த பின்னும், பூவைச் சுற்றும் வண்டு போல சுழன்றபடி இருக்கும்...
நிவேதிதா பதிப்பகம்
நம் கண் முன்னே நடக்கும் சம்பவங்களும் நமக்கு ஏற்படும் அனுபவங்களும் தான் சிறு கதைக்கு கரு. என்றாலும், அதை...
மாலினி சைகால்
அமர் சித்ரா கதா பி.லிட்
பிரபஞ்சத்தில், உயிருள்ள ஒரே கோள் பூமி. பூமி ஒரு தாய். அவளுக்கு சக்தி, பிராக்ருதி, மகாமாயா, லட்சுமி, துர்கை,...
கொ.மா.கோ.இளங்கோ
இயல்வாகை
இயற்கையோடு இயைந்த வாழ்வியலை போதிக்கும் நுால்களை வெளியிடும் இயல்வாகை பதிப்பகம், கோவன் என்ற பார்வையற்ற...
கே.பி.அறிவானந்தம்
சத்யா எண்டர்பிரைசஸ்
ஒரு அமானுஷ்ய திரைப்படத்துக்கான கதையை நாவலாக்கியது போன்ற கதை. ஒருவனுக்கு நாக தோஷம். அவனைக் கொல்ல விதிக்கப்பட்ட...
துரை ஆனந்த் குமார்
புக்ஸ் பார் சில்ரன்
சதுரங்க போட்டியை ஒட்டி நடக்கும் சதி வேலையை முறியடிக்கும் காவல் துறையின் மாண்பை வெளிப்படுத்தும் நாவல்...
இலண்டன் கீர்த்தி
இலங்கை தமிழ் மொழி நடையில் எழுதிய குறு நாவல்களின் தொகுப்பு நுால்.இலங்கை உள்நாட்டு போரில் புலம்பெயர்ந்தவர்கள்...
நவீன பாரதி
குழந்தைகள் உலகத்தை புரிந்து கொள்ள வைக்கும் சிறுகதை தொகுப்பு. வகுப்பறையில் ஆசிரியர்களின் போக்கை, ‘மாதா பிதா...
இராஜலட்சுமி
அம்ருதா பதிப்பகம்
புத்த மதம் பரப்பிய அசோக மன்னன், அவரின் வழித்தோன்றல்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள வரலாற்று குறுநாவல்....
நன்னிலம் இளங்கோவன்
வசந்தா பிரசுரம்
ஒரு பக்கம் அளவில், 47 சிறுகதைகளின் தொகுப்பு நுால். எல்லா கதைகளும் ஏதோ ஒரு வகையில் விழிப்புணர்வு...
முனைவர் பெ.சுப்பிரமணியன்
காவ்யா
தமிழில் முதலில் எழுதப்பட்ட மூன்று நாவல்களை ஆய்வு செய்து கருத்துக்களை வெளிப்படுத்தும் நுால். பிரதாப...
எஸ்.வி.ராஜசேகரன்
தமிழக தென் மாவட்ட மக்களின் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கிராமத்து கதை...
மாலன்
அரசியல் கட்சிகளின் செயல்பாடு சார்ந்து பின்னப்பட்டுள்ள நாவல். மேடைப் பேச்சு மற்றும் வெற்று வாக்குறுதி...
150 நாள் வேலை என்னாச்சு?: ஏமாற்று வேலையை திமுக நிறுத்த வேண்டும் Rural employment scheme
திமுக அரசின் ஊழல் ஆட்சியால் தொடரும் சோக சம்பவங்கள்! Arunraj
நேனோ யூரியா பயன்பாடு, அதன் பலன்கள் பற்றி IFFCO மேலாண் இயக்குனர் விளக்கம் Nano Urea Natural farming
அரசு பணத்தில் ஓட்டு வாங்கும் பிளான்?
ராகுலிடம் தான் பிரச்னை இருக்கு; ஓட்டு மிஷினில் இல்லை: பாஜ தாக்கு Karnataka Survey Reflects Trust In
டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபிஆர் பங்கேற்பு