Advertisement
வண்ணைத் தெய்வம்
மணிமேகலை பிரசுரம்
கும்பகர்ணனின் வீரம், பாசம், தன்மானம் போன்ற பண்புள்ள நீதிமானாக விளங்கினான் என்பதை வசனக் கவிதை வடிவில் தரும்...
அன்புநதி க.அசோகன்
சோலைப் பதிப்பகம்
உறவுகள், தலைவர்கள், கவிஞர்கள் என்று எழுதப்பட்ட 70 கவிதைகளின் தொகுப்பு நுால். தாமதம், கவிதை நையாண்டி மட்டுமல்ல,...
சு.கிருஷ்ணமூர்த்தி
தமிழ்க் கனல் என்ற கவிஞரின் நுால்கள் முதுகலை பட்ட படிப்பு கல்வியின், ஒரு பகுதியாக ஆய்வு செய்துள்ள கோணத்தில்...
பாவலர் ஞால ரவிச்சந்திரன்
ஞாலம் பதிப்பகம்
கருத்துக்களை வெண்பா வடிவில் வெளியிடும் நுால். பக்கத்துக்கு ஒன்றாக, 100 வெண்பாக்களைக் கொண்டுள்ளது. அனைத்தும்...
வத்சலா சேதுராமன்
குங்குமவல்லி பதிப்பகம்
பல தலைப்புகளில் பாடப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பந்த்’ என்ற தலைப்பில், ‘இது அன்றாடங் காய்ச்சிகளுக்கு...
டி.என்.இமாஜான்
இரண்டு அடிகளில் சுருக்கமாக எடுத்துக் கொண்ட கருத்தை கவிதையாக அளிக்கும் நுால். திருக்குறள் இரண்டு அடிகளில்...
டாக்டர் மீனாட்சி பரமசிவன்
கவிதை வீச்சுக்களை காட்டி இருக்கும் புத்தகம். அவ்வப்போது தோன்றிய நினைவுகள் குறித்து குறிப்புகளை தொகுத்து...
டாக்டர் பாலசாண்டில்யன்
விஷன் அன்லிமிடெட்
கவிதைகள், இனிய பக்தி பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். பொது தலைப்புகளின் கீழ் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது....
டாக்டர் இரா.சிவகுமார்
வானதி பதிப்பகம்
காவல் துறை அதிகாரி, கண்ணியமாக எழுதியுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். நேரில் பார்த்தவற்றை உள்ளக் கிடக்கை யுடன்...
ஹைக்கூ கவிதைக்கும், இயைபுக்கூ கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தை கூறியுள்ள நுால். ‘இயைபுக்கூ’ என்ற புதுச்...
கவிஞர் கா.கருப்பையா
‘வந்ததா தைப் பொங்கல்’ துவங்கி, ‘கொரோனா’ வரை 114 தலைப்புகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். உள்ளத்திலிருந்து...
அவ்வையப்பா
பத்ம மஞ்சரி
சமூகம், உறவு, வாழ்வியல், இயற்கையை அடிப்படையாக கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மலையடிவாரத்தில், பொழியும் மழையை...
சிவசு
தென்றல் பதிப்பகம்
ஏழைகள் மற்றும் இயலாதவர்கள் வலியை எளிய நடையில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். சொற்களை சிக்கனமாக...
மேஜர் மொ.முத்துசாமி
உள்ளத்தில் ஊற்றெடுத்த கருத்துகளை சொல்லும் கவிதை தொகுப்பு. ‘விண்ணுக்கு நிலவழகு’ முதல் ‘குரங்கும் வீர நடை...
கவிஞர்.துரையரசன்
நாட்டு நடப்புகளை விவரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 46 கவிதைகள் உள்ளன. காதலியிடம் நிரந்தரமாக...
கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு
முக்கடல்
வெண்பா எழுத்தில் படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. இதற்காக யாப்பதிகாரம் நுாலை படித்துள்ளேன் என்கிறார்...
பாக்யபாரதி
தடைகளை தகர்த்து, தன்னம்பிக்கையுடன் முன்னேற துாண்டும் கவிதை தொகுப்பு. கவிதை வரிகள், உறவுகளை வெறுக்காதே...
ப.அருள்கணேசன்
சமூகத்தில் நிகழும் நன்மை, தீமைகளை கவிதை வரியில் பேசும் நுால். ‘அம்மா’ என துவங்கி, ‘நன்றி’ என முடியும், 78...
கவிஞர் எம்.சோலை
எதார்த்த வாழ்வில் பார்த்து ரசித்து கடந்து போகும் காட்சிகள் கவிதையாக படைக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 80 கவிதைகள்....
கவிஞர் தெ.ஜெயச்சந்திரன்
எண்ணங்கள், கருத்துகளின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. அன்பும், அறிவும் தான், வாழ்வியலை அர்த்தம்...
ப.மார்த்தாண்டக்கடவுள்
இசக்கி அம்மன் பதிப்பகம்
மக்களுக்கும், அரசனுக்கும் உள்ள உறவை பேசும் கவிதை தொகுப்பு. அறம், இயற்கை வளம், கல்வி, ஆளுமை, மக்கள் நலனைப்...
கவிதை எந்த சொல்லில் முடிகிறதோ, அதே சொல்லை கொண்டு அடுத்த கவிதை துவங்கும். இந்த வகையில் படைக்கப்பட்ட ஹைக்கூ...
சோலை எழிலன்
ஆன்மிகம், இயற்கை வளம், இந்தியா, தமிழகம், கொரோனா போன்றவற்றை மையப்படுத்தி, எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. மண் மீதான...
ஜார்ஜ் வாஷிங்டன்
மனித வாழ்வியலை மனித நேயத்துடன் பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 50 தலைப்புகளின் தொகுப்பு....
பஸ் ஸ்டாப்பில் பள்ளி மாணவிகளுக்கு நடந்த கொடுமை
Rajinikanth, Anirudh, Nelson, Shruti Haasan, Simran at With Love Premiere Show
வரி குறைப்பை அமெரிக்கா முதலில் அறிவித்தது ஏன்: அமைச்சர் விளக்கம் Piyush Goyal counters Opposition At
ஒட்டு கட்டும் தொழில்நுட்பத்தால் பிரச்னைக்கு தீர்வு கண்ட வேளாண் பல்கலைக்கழகம்! Horticulture
அமெரிக்க ஒப்பந்தத்தால் எந்தெந்த துறைகளுக்கு பலன்: பியூஸ் கோயல் Piyush Goyal hails PM Modi for histor
பயனாளர் தரவுகளை பகிர அனுமதிக்க முடியாது: நீதிபதிகள்