Advertisement
வி.சுந்தரம்
தி ரைட் பப்ளிஷிங்
பார்த்தது, உணர்ந்தது, எண்ணியதை கலவையாக்கி படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. மொத்தம், 69 தலைப்புகள் உள்ளன. காதல்...
புலவர் இர.நாகராஜ்
மணிமேகலை பிரசுரம்
மனித குணங்கள், நாட்டு நடப்புகளை சொல்லும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள, 115 தலைப்புகள் பல கோணங்களில் படம் பிடித்து...
குரு.நாகராஜன்
குரு பதிப்பகம்
அறிவில் உதயமாகி, இதயத்தில் இருப்பிடமாகும் சந்தச் சிந்தனைகள் இதயக் குரலாக பன்முகத் தலைப்புகளில் தரப்பட்டுள்ள...
சுந்தர வெங்கடேசன்
சுய வெளியீடு
கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை கவிதையில் எடுத்துரைக்கும் நுால். இலக்கண வரையறை எதையும் பற்றி கவலைப்படாமல்,...
முனைவர் ப.கமலக்கண்ணன்
காவ்யா
நாடு, மொழி, இனம், பண்பாடு, அரசியல் சூழல், சமூகச் சீர்திருத்தம் குறித்து திராவிட இயக்க முன்னணிக் கவிஞர்கள்...
எம்.எம்.பால்ராஜ்
சோலைப் பதிப்பகம்
காந்தி காலம் முதல் கொரோனா வரை நடந்த நடப்புகளை, கவிதையாக விவரிக்கும் நுால். இந்திய ஆளுமைகள், சிறுவர் நலன்,...
ஆசு
கல்விளக்கு பதிப்பகம்
எட்டு புதுக்கவிதை நுால்களின் முழுத் தொகுப்பாக வெளிவந்து உள்ளது. பல வகை பாடுபொருள்களில் எழுதப்பட்ட...
டெய்லர் விஜய்தாஸ்
பல்வேறு தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பாசம், காதல், நட்பு, கல்வி, சமத்துவம், இயற்கை, நாட்டுப்பற்று...
நா.தட்சிணாமூர்த்தி
அம்பீஷியா பதிப்பகம்
காதலை மையமாக கொண்ட கவிதை நுால். அனுபவங்களின் புனைவாக படைக்கப்பட்டு உள்ளது. பசியின் கோர முகத்தை வரிகளில்...
சேலம் ஆறுமுகன்
பல தலைப்புகளில் 100 கவிதைகளின் தொகுப்பு நுால். ‘உள்ளம் தெளிய கல்வி ஓரழகு; உலகம் புகழ் அறிவு பேரழகு’ என்னும்...
சேலம் சேது
ஆசிரியர், தாய், தந்தை, மொழி, இறை, மனித நேயம், கோலங்கள், முகங்கள், வணக்கம், பெண்ணியம், மருத்துவர், செவிலியர், காதல்,...
கவிஞர் கு.தென்னவன்
ஆரல் பதிப்பகம்
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக ஒலித்த இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில்...
கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு
முக்கடல்
சமூகத்திற்கு தேவையான வளரும் தலைமுறைகளுக்காக படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பெண் பட்டம் போல்...
கல்லை நா.ஜெயராமன்
இயற்கை, அன்பு, நம்பிக்கை, ஆதரவு போன்ற மனித இயல்புகளை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 33 தலைப்புகளில்...
நாட்டின் அவலங்களை சுட்டிக்காட்டி எச்சரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்ன சின்ன வரிகளில் பல விஷயங்கள்...
ச.அரிகரபுத்ரன்
சமுதாய நலனை முன்னெடுத்து எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். அனுபவம், கற்பனையிலிருந்து...
ப.மு.இரமணமூர்த்தி
எண்ணத்தை மொழியாக்கி, எளிமையை வழியாக்கி, வண்ணத்தை இனிதாக்கி வார்த்தைகளைக் கவிதையாக்கு, என கவிதை எழுத கற்றுத்...
கவிஞர் க.சு.அகஸ்தியன்
மொழி, நாட்டுப்பற்று, பெண்மையை போற்றுதல், தன்னம்பிக்கை வளர்த்தல், குழந்தை வளர்ப்பு, ஆசிரியர் கடமைகளை கவிதையால்...
வல்லம் தமிழ்
ஸ்ரீராம் பதிப்பகம்
எளிய உண்மைகளை உரத்து பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 47 கவிதைகள் உள்ளன. பலவற்றில் நகைச்சுவை...
செ.ரா.கிருஷ்ணகுமாரி
கவிஓவியா பதிப்பகம்
மழலை, அம்மா, தந்தை, கோபம், சமையலறை, நேரம், அனுபவம், சிற்பம், பயணம் என, அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை...
முனைவர் எம்.அல்போன்ஸ்
நெய்தல் வெளி
தேவசகாயம் பிள்ளை புனிதர் பட்டம் பெற்றதைப் போற்றி எழுதப்பட்ட நுால். இந்தியாவில் பிறந்த அவர் இல்லற வாழ்வில்...
கவிஞர்.துரையரசன்
பார்த்ததை, கேட்டதை, வாசித்ததை கவிதையாக படைத்துள்ளார் நுாலாசிரியர். மொத்தம், 43 தலைப்புகள் கொண்ட தொகுப்பு நுால்....
கவிஞர் இறைவன்
மூடநம்பிக்கைகளை முறியடிக்கும் வகையில் வடிக்கப்பட்ட சீர்திருத்த கருத்துள்ள நுால். யானைக்கு, 11 பெயர்கள் உண்டு...
கவிஞன், கவிதை, காதல் இதை கருவாகக் கொண்ட கவிதை தொகுப்பு. கவிஞர்கள், அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு...
அசாமில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: நலத்திட்டங்கள் துவக்கி வைத்து பேச்சு Modi Speech at Assam
கிறிஸ்துமஸ் விழாவில் பைபிள் வாசகத்தை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேச்சு Tamil Nadu CM Stalin said BJP pl
டிக்கெட் எடுக்காத ம.பி. பயணிகள்: ரூ.24 ஆயிரம் ஃபைன் போட்ட டிடிஆர் Rameswaram railway station math
தொடரும் மணல் கொள்ளை பணத்துடன் அதிகாரம் கூட்டணி அமைத்த பலன்?
திருப்பரங்குன்றம் விவகாரம்: மோட்ச தீபம் ஏற்றிய பாஜ ஆபீசில் போலீஸ் குவிப்பு
உஸ்மான் ஹாடி இறுதிச்சடங்கில் பகீர் sharif osman hadi