Advertisement
பேராசிரியர் அ.சீநிவாசராகவன்
முல்லை பதிப்பகம்
கண் முன் எழுந்து வருவதே கவிதை என தனித்தன்மையுடன் கவிதைக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்த நுால். மொத்தம், 109...
புதுவை யுகபாரதி
சாகித்திய அகாடமி
புலவர் அரிமதி தென்னகனாரின் படைப்புகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று...
மிருதன்பாலா
டாக்டர் வெங்கடராமன்
உணர்வுகளின் முதிர்ச்சியால் பிறந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தன்னை அறிந்து கொள்ளவும், உள்ளம்...
எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர் டெஸ்க்
எமிலி டிக்கென்ஸ், டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ள நுால்....
தமிழவன்
நாற்பது வயதுக்கு உட்பட்ட 25 கவிஞர்களின் கவிதை தொகுப்பு நுால். இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்...
வெ.நாதமணி
மணிமேகலை பிரசுரம்
கபிலர் வரலாற்றையும் குறிஞ்சிக்கலி பாடல்களின் கருத்தையும், எண்சீர் விருத்தப்பாவில் தந்துள்ள நுால். இரண்டு...
ஏ.வி.கிரி
தனலட்சுமி பதிப்பகம்
‘தினமலர்’ வாரமலர் இதழில், சீரான இடைவெளியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். தினமலர் ஆசிரியரின்...
கவிஞர் இந்திரன்
யாளி பதிவு
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் இந்திரன், பதிப்புரிமையை துறந்து வெளியிட்டு உள்ள வித்தியாசமான...
செல்வி
தாமரை செல்வி பதிப்பகம்
ஈழப் போராளியாகவும், கவிஞராகவும் இருந்த செல்வி, சிவரமணி எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ள நுால். கவிதைகளை...
ஆறாவயல் ஆர்.எம்.சண்முகம்
பழம் நீ பதிப்பகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழில் ஆறாவயல் பெரியய்யா மொழிபெயர்த்துள்ளார்....
க. ராதா
கலாம் கல்வி விழிப்புணர்வு மையம்
தமிழ் பற்றாளர்களின் தொண்டு, தேச விடுதலை, மக்கள் நலனுக்காக பாடுபட்ட தலைவர்களின் சமூக பார்வை, நட்பு, காதல்,...
சி.வீரரகு
சத்தியா பதிப்பகம்
கண்டிப்பு வேண்டாம் எனத் துவங்கி, ஏழு அத்தியாயங்களில் விரித்துச் செல்கிறது நுால். அதில் கவிதை ஒன்று தந்தை...
நெல்லை ஜெயந்தா
வாலி பதிப்பகம்
தாய்மையை நெகிழ்ந்து போற்றி எழுதப்பட்டுள்ள புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். கவிஞர் வைரமுத்துவின்...
மதுரை சத்யா
செங்கனி பப்ளிகேஷன்ஸ்
அனுபவங்களால் கற்றுக் கொண்டதை கவிதை போல் வெளிப்படுத்தும் முயற்சி. சொற்குவியலின் தொகுப்பு நுால். சிறிய கவிதை...
த.இராமலிங்கம்
வானதி பதிப்பகம்
மண்ணில் இமயமும், விண்ணில் கதிரவனும் போல் மனதில் என்றும் நிலைத்திருப்பவர் மகாகவி பாரதியார். அவரின் நினைவு...
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம்...
தமிழ்ப்பிரியன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘குடும்ப விளக்கு மற்றும் அழகின் சிரிப்பு’ ஆகிய நுால்களின் மூலக்கவிதைகளுடன்,...
மருத்துவர் த.நளினி
நமது நம்பிக்கை
திருக்குறளுக்கு பொருள் சாரத்தை மனதில் கொண்டு புதிய கவிதைகளாக எழுதி தொகுத்துள்ள நுால். குறள் வழியில் லயித்து...
பதிப்பக வெளியீடு
மகாகவி பாரதியின் பாடல், கவிதைகளை உள்ளடக்கிய முழுமையான மறு பதிப்பு நுால். எளிதாக புரியும் வண்ணம் தெளிவாக...
பிருந்தா பார்த்தசாரதி
படைப்பு பதிப்பகம்
தாவரங்களை கருப்பொருளாகவும், உரிப்பொருளாகவும் கொண்டு எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். இயற்கையை எண்ணி...
எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்
பாற்கடல் பதிப்பகம்
பல்சுவையாக தொகுக்கப்பட்டுள்ள நுால். 52 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. சங்கக் கவிதைகளுக்கும் விளக்கம்...
கவிஞர் இரா.கருணாநிதி
வனிதா பதிப்பகம்
சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை,...
முனைவர் இரா.சந்திரசேகரன்
நண்பர்கள் தோட்டம்
கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய...
ஜாகிர் ஹுசைன்
சூபி பப்ளிகேஷன்
மத்திய கிழக்கு நாடான சிரியா அரசில், வெளியுறவு அதிகாரியாக பணியாற்றியவர் நிசார் கப்பானி. அவர் எழுதிய கவிதைகளின்...
உண்ணும் உணவே மருந்து
கறுப்பின புரட்சி
தென்னைமரம் பேசுகிறேன்...!
சும்மா இருப்பதே சுகம்
காஞ்சிரங்காய் உணவில்லை
விவேகானந்தர் பொன்மொழிகள்