Advertisement
ஆண்டாள் பிரியதர்ஷினி
ழகரம் வெளியீடு
கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை...
கோ.வசந்தகுமரன்
தமிழ் அலை
வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நுால். அழகியலை, மிக எளிய நடையில், சின்ன சின்ன...
லஷ்மி இராமச்சந்திரன்
மீனாட்சி பதிப்பகம்
தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது....
ஜோஸ்னா ஜோன்ஸ்
கைத்தடி பதிப்பகம்
ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்....
முனைவர் சு.அட்சயா
காவ்யா
வால்மீகி ராமாயணத்தை அடிப்படையிலும் ராம காவியங்கள் பல புனையப்பட்ட போதிலும், கற்பனை வளத்துக்கும்,...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
உயிரினத் தோற்றம் பற்றிய கருத்துகள் நிரம்பிய பெட்டகமாக இந்நுால் திகழ்கிறது. உயிரைப் படைத்தது கடவுளா?...
டாக்டர் டி.எம்.ரகுராம்
திசை எட்டும்
உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள...
கனகா பாலன்
நண்பர்கள் பதிப்பகம்
நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே...
சாலமன் பாப்பையா
கவிதா பப்ளிகேஷன்
கவிமணி, ‘கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது உண்டு’ என்று, கம்பனைப் போற்றினார். கலசம் நிறைந்த மது தரும்...
கவியோகி வேதம்
மஹான் ஸ்ரீலஹரிபாபாஜி பதிப்பகம்
இந்நுாலின் ஆசிரியர் வேதம், இதயத்தில் குடியிருக்கும் கடவுளுக் கெல்லாம் முதல்வனாம் கணநாதனை தொழுது வணங்கி,...
செ.கார்த்திகா
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பெண் கவிஞரின் கவிதைகள்: கிராமத்தின் உரையாடல்கள் இதன் சிறப்பு. அடுத்த ஊர் அத்தை மகனை அப்போது காதலித்தபோது,...
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை.‘இந்த...
ஆ.மணிவண்ணன்
வானதி பதிப்பகம்
காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்... மதுரை காவல் உதவி ஆணையாளரும்,...
வழக்கறிஞர். ப.திருவேங்கடம்
ஆனந்தா பதிப்பகம்
இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை...
ஆர்.பூபாலன்
மணிவாசகர் பதிப்பகம்
புதுக்கவிதை மட்டுமின்றி மரபும் கைவரப்பெற்றவர் இந்நுாலாசிரியர். ‘ஊரை அழித்து உலையிலா? இதெல்லாம் உதிப்பது மைய...
பவளசங்கரி
ஆசியவியல் நிறுவனம்
கடந்த, 1970களில் எழுதத் துவங்கியவர், கிம் யாங் – ஷிக். இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவர், இந்திய...
மு.ஞா.செ.இன்பா
கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற...
சங்கை வேலவன்
ஆசிரியர் வெளியீடு
நாட்டுப்புறப் பாடல்களின் சுவையோடு, சந்த நயத்தோடு இக்கவிதை நுால் வெளிவந்து உள்ளது.இதில் அமைந்துள்ள...
அ.வெண்ணிலா
சாகித்திய அகாடமி
இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில்...
கி.பத்மநாபன்
வாசகன் பதிப்பகம்
இந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன....
அருணா சுந்தரராஜன்
தமிழீழப் போராட்டம், இனப் படுகொலைகள், அரசியல் துரோகங்கள் என, இலங்கையில் நடந்த விஷயங்களை கருவாக கொண்ட...
எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியே இந்நுால். ஆங்கில இலக்கியத்தின் பொற்காலம்...
கவிஞர் பொற்கைப்பாண்டியன்
பொற்கை பதிப்பகம்
தமிழ்ப்பாவை குறித்த, 30 பாடல்கள் எழுதி, அழகாக நுால் வடிவில் ஆசிரியர் தந்திருப்பது பாராட்டுக்குரியது....
கலைச்சித்தன்
விஜயா பதிப்பகம்
அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர்....
உண்ணும் உணவே மருந்து
கறுப்பின புரட்சி
தென்னைமரம் பேசுகிறேன்...!
சும்மா இருப்பதே சுகம்
காஞ்சிரங்காய் உணவில்லை
விவேகானந்தர் பொன்மொழிகள்