Advertisement
அமுதா - வனிதா
அமுதா – வனிதா பதிப்பகம்
வாழ்க்கையின் புரிதலுக்கு விடை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். மனித மனங்கள், குணங்களை படம் பிடித்துக்...
கே.பி.அறிவானந்தம்
சூடாமணி பிரசுரம்
கவியரங்குகளில் பங்கேற்று பாடிய கவிதைளையும்ம், பத்திரிகைகளில் எழுதியவற்றையும் தொகுத்து அமைக்கப்பட்டுள்ள...
லோகேஷ்வரன்
வானவில் பதிப்பகம்
உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் தான் காரணம் என்ற சிந்தனையில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். காதல்...
சுந்தர வெங்கடேசன்
சுய வெளியீடு
இரண்டு பகுதிகளாக பிரித்து படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதல் பகுதி பொது கவிதைகள் என்றாலும்...
கோவை மீ.உமாமகேஸ்வரி
அகநி
அன்றாடம் புழங்கும் சொற்களில் நறுக்கு தெறித்தாற் போல் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்....
சிவ முருகன்
வாலி பதிப்பகம்
இயற்கை, சமூக அக்கறை, விவசாயிகளின் நிலை குறித்த கவலை என பல தரப்பட்ட எண்ணங்களின் குவியலாக வெளிப்பட்டுள்ள...
கவிஞர் கூ.வ.எழிலரசு
மதியரசன் பதிப்பகம்
நாட்டில் நடக்கும் தீமைகளைக் கண்டு புதுக்கவிதைகள் மூலம் பொங்கும் நுால்.கவிதைகளில் ஒன்று, ‘முதுகெலும்பை...
பதிப்பக வெளியீடு
மரபுக் கவிதைகள் என்றும் மறையாது என்பதை காட்டும் கவிதைத் தொகுப்பு நுால். காதலைப் பாடாத கவிஞன் இல்லை. இவரும் அது...
சே.சத்தியமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
எதுகை, மோனையுடன் எளிமையாக எழுதப்பட்டிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்னச் சின்ன வரிகள் சீக்கிரம்...
கமலா கந்தசாமி
ஆற்றாமையும் ஏக்கமும் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஒரு கவிதை, ‘கரு கொடுத்த தந்தை, உயிர் கொடுத்த...
ஞா.சிவகாமி
முல்லை பதிப்பகம்
‘வெள்ளைக்காரரை வீரமாமுனிவர் ஆக்கியதே எம் தமிழ் செந்தமிழ்’ என அழகு தமிழ் பழகச் சொல்லி பாடிய 86 கவிதைகளின்...
கவிஞர் க.காமராஜ்
பல்வேறு பொருட்கள் குறித்து சிந்தித்து எழுதப்பட்ட பாடல் மற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். நாற்பது...
அமுதவனிதா பதிப்பகம்
எளிய சொற்களைக் கொண்டு வார்த்திருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். புரிந்து வாசிக்கக் கூடிய வகையில் உள்ளது....
பாலா சிவசங்கரன்
வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி கவிதைத் தொகுப்பு நுாலின் தமிழாக்கம். மொத்தம் 40 கவிதைகள்,...
பேராசிரியர் அ.சீநிவாசராகவன்
கண் முன் எழுந்து வருவதே கவிதை என தனித்தன்மையுடன் கவிதைக்கு இலக்கணம் கூறும் வகையில் அமைந்த நுால். மொத்தம், 109...
புதுவை யுகபாரதி
சாகித்திய அகாடமி
புலவர் அரிமதி தென்னகனாரின் படைப்புகளில் இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள் இத்தொகுப்பில் இடம்பெற்று...
மிருதன்பாலா
டாக்டர் வெங்கடராமன்
உணர்வுகளின் முதிர்ச்சியால் பிறந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தன்னை அறிந்து கொள்ளவும், உள்ளம்...
எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர் டெஸ்க்
எமிலி டிக்கென்ஸ், டி.எச்.லாரன்ஸ் ஆகியோரின் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ள நுால்....
தமிழவன்
நாற்பது வயதுக்கு உட்பட்ட 25 கவிஞர்களின் கவிதை தொகுப்பு நுால். இருபதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ்...
வெ.நாதமணி
கபிலர் வரலாற்றையும் குறிஞ்சிக்கலி பாடல்களின் கருத்தையும், எண்சீர் விருத்தப்பாவில் தந்துள்ள நுால். இரண்டு...
ஏ.வி.கிரி
தனலட்சுமி பதிப்பகம்
‘தினமலர்’ வாரமலர் இதழில், சீரான இடைவெளியில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். தினமலர் ஆசிரியரின்...
கவிஞர் இந்திரன்
யாளி பதிவு
சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் இந்திரன், பதிப்புரிமையை துறந்து வெளியிட்டு உள்ள வித்தியாசமான...
செல்வி
தாமரை செல்வி பதிப்பகம்
ஈழப் போராளியாகவும், கவிஞராகவும் இருந்த செல்வி, சிவரமணி எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ள நுால். கவிதைகளை...
ஆறாவயல் ஆர்.எம்.சண்முகம்
பழம் நீ பதிப்பகம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 60 ஆங்கில கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழில் ஆறாவயல் பெரியய்யா மொழிபெயர்த்துள்ளார்....
இல்லத்தரசி கூப்பன் என்பது முதல்வரின் புதிய உருட்டு
என்ன படிக்கலாம்? உயர்கல்விக்கு வழிகாட்டிய பல்துறை வல்லுநர்கள் Dinamalar Daily
Legend Saravanan Speech At Leader Action Teaser & Pre-Release event
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா தேராேட்டம் கோலாகலம் Mylapore Kapaleeshwarar Temple
சொன்னதையே செய்யவில்லை மக்கள் எப்படி நம்புவார்கள் Dmk
பாட்டு பாடி ஓட்டு கேட்ட சீமான்