Advertisement
சித்தார்த் சண்முகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சித்தார்த் அவர்களின் இந்த நூல், செய்யுள் இலக்கணத்தில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முறையான வழிகாட்டி...
தமிழவன்
சாகித்திய அகாடமி
இலக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடை தேடும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நவீன தத்துவங்களான இருத்தலியம்,...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
தமிழன்னையின் சிறப்புகளை பறைசாற்றும், 400 தனித்தமிழ் மரபு பாடல்கள் உடைய நுால். ஒவ்வொன்றும் நேரிசை ஆரியப்பாவால்...
சந்திரிகா சுப்ரமண்யன்
மூன் ஸ்டோன் பப்ளிகேஷன்ஸ்
கம்பராமாயண காவியத்தில் உள்ள காதல் மற்றும் காமத்தை அழகுற எடுத்துரைக்கும் நுால். ராமன் – சீதை பிணைப்பை...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குப் பின், இந்தியாவில் யாருக்கும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு...
சு.சீதாலெட்சுமி
மணிவாசகர் பதிப்பகம்
துாது இலக்கணம் பற்றி விவரிக்கும் நுால். சைவத்திலும், வைணவத்திலும் இந்த வகை இலக்கியம் பெற்றிருந்த சிறப்பை...
டி.வி.ராதாகிருஷ்ணன்
அகநாழிகை
திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள உவமை, இலக்கிய நயம், விளக்கங்களை எல்லாரும் ஏற்கும் வகையில் தரும்...
வ.சுப. மாணிக்கம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட அகத்திணையைப் பற்றிய வினாக்கள் பலவற்றை எழுப்பி, விடைகளை துலக்கமாகத் தரும்...
நெல்லை செல்வம்
சுய வெளியீடு
வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அழகாக இலக்கியத் தரத்துடன் படங்களுடன் நாவல் போல எழுதப்பட்டுள்ள நுால். மாணவப்...
ச.பார்த்தசாரதி
வலைத்தமிழ் பதிப்பகம்
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் பொக்கிஷமாகும். "திருக்குறள் உலக...
பூவை செங்குட்டுவன்
காந்திமதி பதிப்பகம்
பல்வேறு இலக்கியத் தகவல்களை தாங்கி நிற்கும் நுால். ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏராளமான தகவல்களை...
புலவர் கோவிந்தம்மாள் சோதி நடராசன்
விக்னா வெஞ்சர்ஸ்
திருக்குறளில் காமத்துப் பாலை விரித்துக் கூறும் நுால். ஐங்குறுநுாறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியப் பாடல்களும்...
முனைவர் மு.பழனிசாமி
மணிமேகலை பிரசுரம்
சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் வேளாண்மை, பண்டமாற்று, ஏற்றுமதி வணிகம் போன்ற செய்திகளை தொகுத்து எளிய...
ப.சகாதேவன்
காவ்யா பதிப்பகம்
வாழ்க்கை மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகளையும் கூறும் இலக்கிய வடிவங்களாக நாவல் உள்ளது. அதை படைப்பவர்...
இரா.அறவேந்தன்
மணற்கேணி பதிப்பகம்
இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் மூலக்கருத்து மாறியுள்ளதை சான்றுகளோடு பதிவு செய்துள்ள ஆய்வு...
ஜெ.தீபலட்சுமி
ஹெர் ஸ்டோரீஸ்
வித்தியாசமான இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ள நுால். உலகில் ஆண்கள் செய்து வருவதை எல்லாம், எளிய புனைவுகள் வழியாக...
முனைவர் வைகைச்செல்வன்
நூல்குடி பதிப்பகம்
சங்க இலக்கியத்தில் சுவைமிக்க வாழ்க்கை நிகழ்வுகளை, சுவாரசியம் குன்றாமல் தரும் தொகுப்பு நுால். அழகிய...
முனைவர் சிவ.உமாராசன்
சத்தியவாணி பதிப்பகம்
கவிஞர் அறிவானந்தம் எழுதிய சிற்றிலக்கிய பாடல்கள் மீதான ஆய்வுரைகள் அடங்கிய நுால். நாகேஸ்வர நான்மணிமாலை...
தமிழ் இலக்கியத்தில் பின்நவீனத்துவக் கூறுகளை எடுத்துரைக்கும் தொகுப்பு நுால். விரிவாக அணுகி, விமர்சனங்களை...
இலக்குவனார் திருவள்ளுவன்
உலக தமிழ் செம்மொழி ஆராய்ச்சி நிலையம் நடத்திய தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட மொழி விமர்சன நுால்....
பாலசுந்தரம் இளையதம்பி
சங்க காலத் தமிழர் வாழ்வியல் பண்பாடுகள், வழிபாடுகள், காதல் வாழ்வு, போர் அறம், தொழில் வளம், இலக்கிய மரபை காட்டும்...
கவிஞர் இந்திரன்
எழுத்து பிரசுரம்
பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளை உடைய இந்திய மண்ணின் இலக்கியச் சிறப்பை வெளிப்படுத்தும் நுால். அண்டை...
பெ.கணேஷ்
தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு மக்களின் வாழ்வியலை தொன்றுதொட்டு எடுத்துக்காட்டி வருகின்றன என்பதை விளக்கி...
இந்திரன்
வறுமையில் வாழுவோரின் மன எழுச்சியை மையப்படுத்திய படைப்புகளின் தொகுப்பு நுால். கவிதை, கதை ஆக்கங்கள் எளிய...
சித்தர்களின் மூலிகை வைத்தியம்
கர்வம் பிடித்த பூசணிக்காய்
சொல்லோவியன் குறள்
வனத்தில் பொக்கிஷத்தைத் தேடி
சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி – 1)
வாழ்வின் வெற்றிக்கு உதவும் அறநெறிகளும் அமுதவாக்குகளும்