Advertisement
மா. அய்யாராஜு
மணிமேகலை பிரசுரம்
அந்தமானில் தமிழ் இலக்கிய தற்போதைய வளர்ச்சி நிலையை எடுத்துரைக்கும் நுால்.அந்தமான் தீவில் தமிழர்...
டாக்டர்.எம்.நாராயண வேலுப்பிள்ளை
நர்மதா பதிப்பகம்
திருமுருகாற்றுப்படை முதல், மலைபடுகடாம் ஈறாக இடம்பெற்றுள்ள செய்திகளை விவரிக்கும் நுால். பா வகை, பாடு பொருள்,...
தஞ்சை சி.கேசவமூர்த்தி
வைரமுல்லை பதிப்பகம்
சங்க இலக்கியமான குறுந்தொகையில் பாடல்களை தேர்வு செய்து, தற்கால நடையில் புனைகதைகளாக தந்திருக்கும் நுால்.காதல்...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
தமிழ்மொழி மீது தனித்தமிழில் இயற்றப்பட்ட பாடல்களின் தொகுப்பு நுால். யாப்பிலக்கண மரபுப்படி இலக்கணம் பிறழாமல்...
தி.நெல்லையப்பன்
மைன்ட் ரீடிங் பப்ளிகேஷன்
இலக்கியத்தில் கதையாடல், நாடக ஆக்கம், மொழிபெயர்ப்பு சிறப்பை எடுத்துரைக்கும் நுால். நாட்டுப்புற...
சிலம்பு நா.செல்வராசு
சாகித்திய அகாடமி
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் பி.எல்.சாமியின் இலக்கியப் பணிகளைச் சிறப்பிக்கும் நோக்கில்...
சுந்தர ஆவுடையப்பன்
குமரன் பதிப்பகம்
திரை இசை பாடல்களுடன், பழந்தமிழ் கவிதைகளை ஒப்பிட்டு காட்டும் நுால். இலக்கியம், திரைக் கவிதையை...
சித்தார்த் சண்முகம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சித்தார்த் அவர்களின் இந்த நூல், செய்யுள் இலக்கணத்தில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு முறையான வழிகாட்டி...
தமிழவன்
இலக்கியம் பற்றிய கேள்விகளுக்கு விடை தேடும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். நவீன தத்துவங்களான இருத்தலியம்,...
தமிழன்னையின் சிறப்புகளை பறைசாற்றும், 400 தனித்தமிழ் மரபு பாடல்கள் உடைய நுால். ஒவ்வொன்றும் நேரிசை ஆரியப்பாவால்...
சந்திரிகா சுப்ரமண்யன்
மூன் ஸ்டோன் பப்ளிகேஷன்ஸ்
கம்பராமாயண காவியத்தில் உள்ள காதல் மற்றும் காமத்தை அழகுற எடுத்துரைக்கும் நுால். ராமன் – சீதை பிணைப்பை...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்குப் பின், இந்தியாவில் யாருக்கும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு...
சு.சீதாலெட்சுமி
மணிவாசகர் பதிப்பகம்
துாது இலக்கணம் பற்றி விவரிக்கும் நுால். சைவத்திலும், வைணவத்திலும் இந்த வகை இலக்கியம் பெற்றிருந்த சிறப்பை...
டி.வி.ராதாகிருஷ்ணன்
அகநாழிகை
திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள உவமை, இலக்கிய நயம், விளக்கங்களை எல்லாரும் ஏற்கும் வகையில் தரும்...
வ.சுப. மாணிக்கம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட அகத்திணையைப் பற்றிய வினாக்கள் பலவற்றை எழுப்பி, விடைகளை துலக்கமாகத் தரும்...
நெல்லை செல்வம்
சுய வெளியீடு
வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அழகாக இலக்கியத் தரத்துடன் படங்களுடன் நாவல் போல எழுதப்பட்டுள்ள நுால். மாணவப்...
ச.பார்த்தசாரதி
வலைத்தமிழ் பதிப்பகம்
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் பொக்கிஷமாகும். "திருக்குறள் உலக...
பூவை செங்குட்டுவன்
காந்திமதி பதிப்பகம்
பல்வேறு இலக்கியத் தகவல்களை தாங்கி நிற்கும் நுால். ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். ஏராளமான தகவல்களை...
புலவர் கோவிந்தம்மாள் சோதி நடராசன்
விக்னா வெஞ்சர்ஸ்
திருக்குறளில் காமத்துப் பாலை விரித்துக் கூறும் நுால். ஐங்குறுநுாறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியப் பாடல்களும்...
முனைவர் மு.பழனிசாமி
சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் வேளாண்மை, பண்டமாற்று, ஏற்றுமதி வணிகம் போன்ற செய்திகளை தொகுத்து எளிய...
ப.சகாதேவன்
காவ்யா பதிப்பகம்
வாழ்க்கை மட்டுமின்றி சமூகப் பிரச்சினைகளையும் கூறும் இலக்கிய வடிவங்களாக நாவல் உள்ளது. அதை படைப்பவர்...
இரா.அறவேந்தன்
மணற்கேணி பதிப்பகம்
இலக்கியங்களுக்கு எழுதப்பட்ட உரைகளில் மூலக்கருத்து மாறியுள்ளதை சான்றுகளோடு பதிவு செய்துள்ள ஆய்வு...
ஜெ.தீபலட்சுமி
ஹெர் ஸ்டோரீஸ்
வித்தியாசமான இலக்கியப் படைப்பாக மலர்ந்துள்ள நுால். உலகில் ஆண்கள் செய்து வருவதை எல்லாம், எளிய புனைவுகள் வழியாக...
முனைவர் வைகைச்செல்வன்
நூல்குடி பதிப்பகம்
சங்க இலக்கியத்தில் சுவைமிக்க வாழ்க்கை நிகழ்வுகளை, சுவாரசியம் குன்றாமல் தரும் தொகுப்பு நுால். அழகிய...
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
முதல்வரை கிழித்தெடுத்த பகுதி நேர ஆசிரியர்கள்
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns
சரியான நேரத்தில் கவனித்த வனத்துறைக்கு பாராட்டு!
எடப்பாடி பிரசாரத்தில் மர்ம கும்பல்: கோவையில் பரபரப்பு: போலீஸ் அட்வைஸ் Edappadi palanisami campai
வலுவான நட்புக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: மோடி pm modi