Advertisement
முனு.விஜயன்
மணிமேகலை பிரசுரம்
கதையின் நாயகன் உயர்ந்த மனிதராகக் காட்டப்படும் நாவல் நுால். உயர்விலும், தாழ்விலும் தளராத உள்ளம் கொண்ட...
ஆர்.வெங்கடேஷ்
கிழக்கு பதிப்பகம்
கல்கியின் சரித்திர புதினங்களின் அடி ஒற்றி எழுதப்பட்ட பிரமாண்டமான நாவல். போரில் காட்டப்படும் ராஜதந்திர...
ஸ்ரீராம் விஸ்வநாதன்
எழுத்து பிரசுரம்
பெயர் தெரியாத மந்திரவாதி ஒருவன் செய்து காட்டும் மந்திரஜால கதைகளின் தொகுப்பு நுால்.சிறிதும், பெரிதுமாக 70...
இ.ஆர்.ஆர்.சதாசிவம்
கதை வட்டம்
மரங்களை நட்டு மண்ணை செம்மைப்படுத்தும் விஞ்ஞானியின் செயல்முறையை முன்னிறுத்தியுள்ள நுால். எதற்கும் உதவாது...
நெல்லை சொ.கோமதி சங்கரன்
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறுகதைகளின்...
உமா சம்பத்
நவீன காலத்திற்கு ஏற்றாற்போல் புதுமையாக சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். விக்கிரமாதித்தனுக்கு...
எஸ்.சுந்தரராஜு
அழகு பதிப்பகம்
தொழிலாளர் பாதுகாப்பு எந்த அளவு முக்கியம் என்பதை சின்னஞ்சிறு நிகழ்வு வழியாக காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ராமாயணம் உலகறிந்த நிகழ்வு; அதில் புதைந்திருக்கும், அறிந்திராத அல்லது கவனிக்கத் தவறிய நிகழ்வுகளை கண் முன்...
ஜெயந்தி சங்கர்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
ஆங்கிலச் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கருத்துப் புனைவு, உணர்ச்சி வெளிப்பாடு, உரையாடல் என அனைத்தும் எவரும்...
ஸ்ரீ ஸி.எஸ்.ராமசந்திர ஐயர்
மணி சுந்தர்
நவீன புனைகதையாக, 1927ல் எழுதப்பட்ட நுால். தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் மதிப்புரையுடன் மறுபதிப்பாக...
டாக்டர் பாலசாண்டில்யன்
குவிகம் பதிப்பகம்
கதம்ப மாலை போல் வண்ணமயமாக தொடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். நினைவில் பதியும் வகையில் உள்ளன....
ஜி.கிருஷ்ணன்
மலர்மனம் மின்னிதழ்
பணி ஓய்வுக்கு பின் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றுக்கும் தலைப்பில் பொருத்தமான சித்திரங்கள்...
வத்சலா சேதுராமன்
குங்குமவல்லி பதிப்பகம்
அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை மையப்படுத்தி சிந்தனையுடன் படைக்கப்பட்டுள்ள குறுநாவல் நுால். விறுவிறுப்பான...
அருள்
கடற்கரை பதிப்பகம்
குறும்படங்களுக்கு திரைக்கதை தந்துள்ள புத்தகம். ஒவ்வொரு கதையையும் கேமரா கோணம் எப்படி இருக்க வேண்டும்? எங்கே...
குடும்ப கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்த, 19 சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொருத்தமான படங்களுடன்...
எஸ்.கே.சண்முகநாதன்
எஸ்டிலோ புக்ஸ்
கொரோனா காலத்தில் வருவாய்க்கு வழியின்றி தவித்த கலைஞர் வாழ்க்கையை நாவல் வடிவில் கூறும் நுால். கிராம சூழல்,...
இந்திர நீலன் சுரேஷ்
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
குடும்பம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வெகு நாட்களாக பிரிந்து...
ப.சிவராமன்
சுய பதிப்பு
ஆறு குறு நாவல்கள் உள்ளடங்கிய தொகுப்பு நுால். நான்கு பிள்ளைகளை பெற்று வளர்த்து, 60 ஆண்டுகள் வாழ்ந்த தம்பதி...
இதயன்
ஜெய்ரிகி பதிப்பகம்
மும்பையில் சாலையோர கடைகள் நடத்தும் தமிழர்களின் வாழ்க்கை நிலையை கூறும் நாவல் நுால். ஆங்கில பள்ளியில் படிக்க...
கா.சு.வேலாயுதன்
ஏழை மக்களின் ஜீவனைச் சொல்லும் அற்புதமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எப்படித்தான் இப்படி எல்லாம் சிந்திக்க...
சுஸ்ரீ
சிரிக்க சிரிக்க படைக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்தின் வேகத்தில் சிரிப்பு மடை திறந்த...
லதாலயம் கருணா
இனிய நந்தவனம் பதிப்பகம்
ஆறு சிறுகதைகளும், ஒரு நெடுங்கதையும் உள்ள தொகுப்பு நுால். மனைவியை அதிகமாக நேசிக்கும் கணவர் பற்றிய கதைகள்...
முனைவர் நா.ஜெயப்பிரகாஷ்
திரிபிடகத் தமிழ் நிறுவனம்
சமூக நீதி, தனி மனிதப் பண்புகள் பொதிந்த கதைகளின் தொகுப்பு நுால். புத்தர் கால பிக்குகள், குடும்பத்தினர் வாழ்வில்...
நந்தன் மாசிலாமணி
குமுதம் வெளியீடு
ஒற்றர் அமைப்பை வைத்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். ஒற்றறியும் துறைக்கான தகவல்களின் களஞ்சியம்.சரணடைந்தவனை...
ஆன்மிகம் செய்திகள்
சீமான் அணியாக இல்லை தனியாக இருக்கிறார்
சீறிய யானை... பின்னோக்கி பறந்த வேன்... பதறவைத்த காட்சி topslip ride
சிறப்பு திருத்தத்தில் ஆதாரை ஆவணமாக பரிசீலிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Bihar
அத்வதைம் குறித்த தமிழ் நூல்கள், கல்வெட்டுகள்
நாய்க்கடியை கவனிக்காத இளைஞர்: பீதியில் மக்கள்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு