Advertisement
ஐ.கென்னடி
யாவரும் பப்ளிகேஷன்
கன்னியாகுமரி நிலப்பரப்பை மையப்படுத்திய வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு நுால்....
கே.எம்.சண்முகம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். யானையின் உளவியலை, ‘காப்பான்’ கதை உணர வைக்கிறது....
ஸ்ரீவி.முத்துவேல்
எம்.ஜெ பதிப்பகம்
மனித உணர்வலைகளை எடுத்துரைக்கும் ஜென் கதைகளின் தொகுப்பு நுால். அன்பை பரப்ப இளைஞர் எடுத்த முடிவை, நிலமெங்கும்...
டாக்டர் எஸ்.தங்கமணி
தமிழ்மணி நிலையம்
சொந்தக்கதை பேசும் நுால். முனைவர் பட்டம் கைக்கு கிடைக்க காலதாமதமாகிறது. நேரில் விசாரிக்கப் போகிறார். பெயரைக்...
நாகராஜன்
திருமகள் நிலையம்
புரிதல் இன்றி இளைஞர்கள் மணவாழ்வை முறித்துக் கொள்வதை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல். புரிந்து வாழ வேண்டியதன்...
அனுஷ்யா சாம்பவி
மணிமேகலை பிரசுரம்
குடும்பத்தில் கருத்து வேறுபாடு, முதியோரை புறந்தள்ளுதல் போன்ற பிரச்னைகளால் பிச்சை எடுத்து வாழ்வோரை...
யுவன் சந்திரசேகர்
எழுத்து பிரசுரம்
வாழ்க்கை தேடலும், எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனக் கூறும் நாவல். ஆயுள்...
ஜெ.சங்கரன்
முத்தான சிறுகதைகள் பத்து உள்ள தொகுப்பு நுால். கதை மாந்தர்களின் உண்மை உணர்ந்து பாத்திரத்துக்கு உயிரோட்டம்...
விஜயஸ்ரீ சிந்தாமணி
கிழக்கு பதிப்பகம்
அட்டகாசமான சாகசத்தை கற்பனை கலந்த புனைவாக விளக்கும் நாவல் நுால். இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.கடலில் அமைதியாக...
ச.தமிழ்ச்செல்வன்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம்
கரிசல் மண்ணின் வாழ்வை படம்பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விருதுநகர் மாவட்டத்தின் இலக்கிய வளத்தை...
இரா. முருகன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
சமையல்காரர் குடும்பத்தை மையப்படுத்தி புனையப்பட்ட புதினத்தின் ஆங்கில வடிவம்.புகையிலை வணிகத்தால்...
தேவகாந்தன்
ஆதி பதிப்பகம்
இலங்கை தமிழர் வாழ்வை பேசும் கதை தொகுப்பு நுால். வாழ்வியல், பண்பாடு, காதல், பிரிவாற்றாமை, தெய்வ நம்பிக்கைகள்,...
தென்காசி கு.அருணாசலம்
அறுபதுக்கும் அதிகமான சிறுகதைகளின் தொகுப்பு நால். சின்னஞ்சிறு கதைகள், சீரிய கதைகள். ஆற்றுநீர் போல் அருமையாகச்...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தை மீண்டும் எழுதிப் பார்த்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இறைவன் மனிதன் மீது கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை, அன்பை மிக எளிமையாக உரைக்கும் நுால். சிறு சிறு கதை வடிவில்...
காட்டாவூர் கே.மனோகரன்
இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் இரண்டு வானொலியில்...
நறுமுகை ஈஸ்வர்
பிரெஞ்சு பதிப்பகம்
பட்டாசு-நந்தனா, கதிர், ஜெனிபர், அர்ஜூன்-ஐயனார், யாழினி, சுவாதி , அரவிந்த், சாவித்ரி, விக்ரம்,ராக்கேஷ், துர்கா...
எஸ்.செந்தில்குமார்
கைவினை பொருட்கள் தயாரிப்போர் வாழ்வை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். நிலமும், களமும் தொழில்சார்...
அக்களூர் இரவி
காலச்சுவடு பதிப்பகம்
தகவல் அறியும் உரிமை சட்டம் உருவான பின்னணியை விவரிக்கும் நுால். இதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகளை...
ஆயிஷா ரா.நடராசன்
புக்ஸ் பார் சில்ரன்
காட்டுச் சூழலில் உள்ள கோழிப் பண்ணையில் நடக்கும் போராட்டத்தை மையமாக்கி எழுதப்பட்டுள்ள கதை நுால்.நரிக்கூட்டம்...
ச.ச.சுபவர்ஷினி
நூல்குடில் பதிப்பகம்
பத்து சிறுகதை தொகுப்பு நுால். எழுதியது, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. பறவைக் குடும்பங்கள் இயற்கையை எப்படி...
பென்னேசன்
சுவாசம் பதிப்பகம்
சுதந்திரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை முன்னிறுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மும்பை ரவுடி...
முத்துச்செல்வன்
வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதை நுால். முதல் கதை பிரசுரமான ஆண்டிற்கும் கடைசியில் பிரசுரமான...
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு
கிராமத்து மனிதர்களின் அன்றாட பழக்க வழக்கங்களையும், பண்பாட்டு சூழலையும், வாழும் முறையையும் மையமாக்கியுள்ள...
ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு திமிர் பேச்சு
காதலர்களுக்காக திறந்திருக்கும் எங்கள் கட்சி அலுவலகங்கள்: சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்
கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்
இந்தியாவிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு; கடைசி இடத்தில் மம்தா பானர்ஜி!
கோவை மாணவர்கள் விடுதிகளில் சோதனை; ஏராளமான ஆயுதங்கள், கஞ்சா பறிமுதல்; போலீசார் அதிர்ச்சி
மண்டை ஓடுகளை டில்லிக்கு எடுத்து சென்ற சின்னையா; தர்மஸ்தலா வழக்கில் கைதானவர் குறித்து திடுக் !