Advertisement
ச.தமிழ்ச்செல்வன்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம்
கரிசல் மண்ணின் வாழ்வை படம்பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விருதுநகர் மாவட்டத்தின் இலக்கிய வளத்தை...
இரா. முருகன்
ஜீரோ டிகிரி பதிப்பகம்
சமையல்காரர் குடும்பத்தை மையப்படுத்தி புனையப்பட்ட புதினத்தின் ஆங்கில வடிவம்.புகையிலை வணிகத்தால்...
தேவகாந்தன்
ஆதி பதிப்பகம்
இலங்கை தமிழர் வாழ்வை பேசும் கதை தொகுப்பு நுால். வாழ்வியல், பண்பாடு, காதல், பிரிவாற்றாமை, தெய்வ நம்பிக்கைகள்,...
தென்காசி கு.அருணாசலம்
மணிமேகலை பிரசுரம்
அறுபதுக்கும் அதிகமான சிறுகதைகளின் தொகுப்பு நால். சின்னஞ்சிறு கதைகள், சீரிய கதைகள். ஆற்றுநீர் போல் அருமையாகச்...
முபீன் சாதிகா
நன்னூல் பதிப்பகம்
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்தை மீண்டும் எழுதிப் பார்த்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இறைவன் மனிதன் மீது கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை, அன்பை மிக எளிமையாக உரைக்கும் நுால். சிறு சிறு கதை வடிவில்...
காட்டாவூர் கே.மனோகரன்
இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில் இரண்டு வானொலியில்...
நறுமுகை ஈஸ்வர்
பிரெஞ்சு பதிப்பகம்
பட்டாசு-நந்தனா, கதிர், ஜெனிபர், அர்ஜூன்-ஐயனார், யாழினி, சுவாதி , அரவிந்த், சாவித்ரி, விக்ரம்,ராக்கேஷ், துர்கா...
எஸ்.செந்தில்குமார்
எழுத்து பிரசுரம்
கைவினை பொருட்கள் தயாரிப்போர் வாழ்வை பின்னணியாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். நிலமும், களமும் தொழில்சார்...
அக்களூர் இரவி
காலச்சுவடு பதிப்பகம்
தகவல் அறியும் உரிமை சட்டம் உருவான பின்னணியை விவரிக்கும் நுால். இதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகளை...
ஆயிஷா ரா.நடராசன்
புக்ஸ் பார் சில்ரன்
காட்டுச் சூழலில் உள்ள கோழிப் பண்ணையில் நடக்கும் போராட்டத்தை மையமாக்கி எழுதப்பட்டுள்ள கதை நுால்.நரிக்கூட்டம்...
ச.ச.சுபவர்ஷினி
நூல்குடில் பதிப்பகம்
பத்து சிறுகதை தொகுப்பு நுால். எழுதியது, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. பறவைக் குடும்பங்கள் இயற்கையை எப்படி...
பென்னேசன்
சுவாசம் பதிப்பகம்
சுதந்திரத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை முன்னிறுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். மும்பை ரவுடி...
முத்துச்செல்வன்
வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதை நுால். முதல் கதை பிரசுரமான ஆண்டிற்கும் கடைசியில் பிரசுரமான...
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு
கிராமத்து மனிதர்களின் அன்றாட பழக்க வழக்கங்களையும், பண்பாட்டு சூழலையும், வாழும் முறையையும் மையமாக்கியுள்ள...
மா.இராமஜெயம்
மணிமொழி பதிப்பகம்
உலகப் பொதுமறை திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக்கருத்துகள் சிறுவர்கள் மனதில் பதியும் வகையில் அமைந்த, 42...
உஷா சுப்பிரமணியன்
பிறகு
துணிச்சலான கருத்துகளை முன்வைக்கும் குறுநாவல்களின் தொகுப்பு நுால்.மொத்தம் நான்கு குறுநாவல்கள் வார இதழில்...
இராமன் முள்ளிப்பள்ளம்
பாரதி புத்தகாலயம்
நாய்களை கதாபாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.புகை பிடிக்கும் மனிதனை தாக்கிய...
புலவர் மு.அருளப்பன்
கூட்டுக் குடும்பத்தின் பெருமையை எடுத்துரைக்கும் நாவல். குடும்பம் என்றால் பிரச்னையும் இருக்கும் என்ற...
சுப்ரபாரதி மணியன்
நிவேதிதா பதிப்பகம்
நெஞ்சை அள்ளும் திரைக்கதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமாக எடுத்தால் சிறப்பாக ஓடும். அத்தனை கதைகளும், எதார்த்த...
தேவமூர்த்தி
அன்பு பதிப்பகம்
வீரமா முனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை கதைகளின் தொகுப்பு நுால். குரு, சீடர் அடிப்படையில் கதாபாத்திரங்கள்...
விட்டல் ராவ்
ஜெய்ரிகி பதிப்பகம்
ஓவியம், ஓவியர்களின் கைவண்ணத்தைப் பற்றியும் விவரிக்கும் நாவல்.கண்காட்சிகளில் எந்த மாதிரியான ஓவியங்கள்...
தாமஸ் கெனியலி
கண்ணதாசன் பதிப்பகம்
ஆஸ்திரேலிய எழுத்தாளர் தாமஸ் கெனியலி புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டீவன் சல்லியன் திரைக்கதையின் தமிழாக்க...
நா.பார்த்தசாரதி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
குடும்பத் துாணான தந்தையை இழந்த மூத்த மகள், உடன்பிறந்தோரை கரையேற்றும் பொறுப்போடு வாழ்வின் கடினங்களை கடப்பதை...
திருப்பூர், அடுத்த நல்லூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் தேர்த்திருவிழா வெகு ...
தினமலர் இரவு 7 மணி செய்திகள் - 10 July 2025
மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு; சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி
அதிகரிக்கும் மருத்துவ செலவு: கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய திட்டம்
அத்வதைம் குறித்த தமிழ் நூல்கள், கல்வெட்டுகள்
போலீஸ் ஸ்டேஷனில் திபுதிபுவென புகுந்த காதல் ஜோடிகள்; தலையைப் பிய்த்துக் கொண்ட போலீஸ்