Advertisement
திருக்குறுங்கை சிவா
மணிமேகலை பிரசுரம்
ஒரு விவசாயியின் களத்து மேட்டு கதை. தன் வீட்டு எருமை மாடு கன்று போடும் சுபசகுனத்தில் துவக்கப்பட்டுள்ளது....
பா.சண்முகவேலு
மதுரை வாசகர் வட்டம்
எளிய மனிதர்களின் வாழ்க்கை சூழல்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சங்கத் தலைவரின் செயல்பாடுகளால்...
இரா. முருகன்
எழுத்து பிரசுரம்
கற்பனை கலந்த பேண்டசி வகை நாவல். கதாபாத்திரங்கள், நிகழுமிடம், நடக்கும் காலம் யாவும், இது இப்படி இருக்க...
நாகராஜ் சுப்ரமணி
சுய பதிப்பு
உண்மையும், கற்பனையும் கலந்து பின்னப்பட்டு, பள்ளி பருவ காலத்திற்கு அழைத்துச் செல்லும் நாவல்.மேல்நிலைப்பள்ளி...
ஆர்.சூடாமணி
போதிவனம்
சமூக பிரச்னைகளை மையமாக்கி மிகவும் கவனம் எடுத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். உளவியல் ரீதியாக...
நிழலி
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
தனித்துவமாக கதைகளை பேசும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். புதிய கோணங்களில் கதைக்களங்கள், கிராமத்து சொலவடைகள்,...
எஸ்.சேது ராமகிருஷ்ணன்
தனிஷா பப்ளிகேஷன்ஸ்
பழைய இதழ்களில் எழுதப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நுால். உருவகம், வசன கவிதை, வாழ்க்கைச் சித்திரம் என 28...
அம்பல் அரவிந்தன்
மின்னல் கலைக்கூடம்
இதழ்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வியல் கருத்துக்களை தாங்கி நிற்பதோடு, அறம் கூறலும்...
இயக்குனர் வெற்றி மாறன்
நாதன் பதிப்பகம்
தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றதை கதை போல் கூறியுள்ள நுால். சம்பவங்களை சுவாரசியம் குன்றாமல்...
கே.எஸ்.சிவகுமாரன்
இலங்கை தமிழர் மொழி நடையில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். தமிழக எழுத்தாளர்கள் பிச்சமூர்த்தி,...
இரண்டாம் உலகப்போர் காலத்து கதையை உள்ளடக்கி புனைந்துள்ள நாவல். உலகப் போர்ச்சூழலில் கூட்டுக் குடும்பத்தின்...
செந்துறை சி.தங்கராசு
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், தனி மனித வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை பற்றிய நாவல்....
பேராசிரியர் பி.சுப்பிரமணியன்
திருவண்ணாமலை அருகே நடந்த சம்பவத்தை மையமாக்கி எழுதப்பட்ட நாவல் நுால். ஏழை, பணக்காரன், காதல், அமெரிக்க உயர்...
தி.மங்கையர்க்கரசி
குமரன் பதிப்பகம்
குழந்தை வளர்ப்புக் கலையை அனுபவம் வழியாக சுவைபட விவரித்திருக்கும் நுால். சம்பவத்தால் வரும் பிரச்னை, தீர்வு என...
சேலம் ஆறுமுகன்
வயதான இரண்டு ஜீவன்கள். வீட்டிற்கு பக்கத்தில் பாலம். பாலத்தின் கீழே ஆறு. தற்கொலை செய்வதற்கு சரியான இடம்....
ஐ.கென்னடி
யாவரும் பப்ளிகேஷன்
கன்னியாகுமரி நிலப்பரப்பை மையப்படுத்திய வாழ்க்கைச் சித்திரங்களைக் காட்டும் சிறுகதைத் தொகுப்பு நுால்....
கே.எம்.சண்முகம்
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். யானையின் உளவியலை, ‘காப்பான்’ கதை உணர வைக்கிறது....
ஸ்ரீவி.முத்துவேல்
எம்.ஜெ பதிப்பகம்
மனித உணர்வலைகளை எடுத்துரைக்கும் ஜென் கதைகளின் தொகுப்பு நுால். அன்பை பரப்ப இளைஞர் எடுத்த முடிவை, நிலமெங்கும்...
டாக்டர் எஸ்.தங்கமணி
தமிழ்மணி நிலையம்
சொந்தக்கதை பேசும் நுால். முனைவர் பட்டம் கைக்கு கிடைக்க காலதாமதமாகிறது. நேரில் விசாரிக்கப் போகிறார். பெயரைக்...
நாகராஜன்
திருமகள் நிலையம்
புரிதல் இன்றி இளைஞர்கள் மணவாழ்வை முறித்துக் கொள்வதை மையப்படுத்தி எழுதியுள்ள நாவல். புரிந்து வாழ வேண்டியதன்...
அனுஷ்யா சாம்பவி
குடும்பத்தில் கருத்து வேறுபாடு, முதியோரை புறந்தள்ளுதல் போன்ற பிரச்னைகளால் பிச்சை எடுத்து வாழ்வோரை...
யுவன் சந்திரசேகர்
வாழ்க்கை தேடலும், எதிர்பாராது நடக்கும் நிகழ்வுகளும் திருப்பங்களை ஏற்படுத்தும் எனக் கூறும் நாவல். ஆயுள்...
ஜெ.சங்கரன்
முத்தான சிறுகதைகள் பத்து உள்ள தொகுப்பு நுால். கதை மாந்தர்களின் உண்மை உணர்ந்து பாத்திரத்துக்கு உயிரோட்டம்...
விஜயஸ்ரீ சிந்தாமணி
கிழக்கு பதிப்பகம்
அட்டகாசமான சாகசத்தை கற்பனை கலந்த புனைவாக விளக்கும் நாவல் நுால். இரண்டு பாகங்களாக அமைந்துள்ளன.கடலில் அமைதியாக...
அழையாத விருந்தாளி; நடிகரால் பார்லி., நிலைக்குழு கூட்டம் ரத்து
நீதிபதி மீது வழக்கு பதிய அரசால் முடியாது : போட்டுடைத்தார் தன்கர்
தோழியை மதுபோதையில் மிதக்கவிட்டு நண்பர்களுக்கு விருந்தாக்கிய பெண் கைது
அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் அன்னதானம் வழங்குவது ஏன்? கோர்ட் கேள்வி
நாங்கள் எல்லாம் டாக்டராக 'நீட்' தேர்வே காரணம்: 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்கள் பெருமிதம்
அ.தி.மு.க., மீதும் மறைமுக தாக்கு