Advertisement
சித்தி சண்முகநாதன்
மணிமேகலை பிரசுரம்
இலங்கை மலையக கிராமத்தை களமாகக் கொண்டு புனையப்பட்ட நாவல். இனிய காதல் ஓவியமாக மலர்ந்துள்ளது. மலையகம் வாழ்வதற்கு...
வான்முகில்
மின்கவி வெளியீடு
கடல் வளத்தை மீட்டெடுக்க போராடுவோரின் வாழ்க்கையை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். சுனாமியில்...
துடுப்பதி ரகுநாதன்
வசந்தா பிரசுரம்
சமூகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல துடிக்கும் இளைஞரின் திறனை விவரிக்கும் நாவல். மாஞ்சோலை கிராமத்தை...
குமார் சுப்ரமணியன்
சுய பதிப்பு
தபால் தலைகளை பயன்படுத்தி ஒருங்கிணைத்து ராமாயண கதையை புதிய கோணத்தில் காட்டும் அரிய நுால்.ராமாயணக்கதை...
முத்தாலங்குறிச்சி காமராசு
காவ்யா பதிப்பகம்
தமிழகத்தின் தென்பகுதியில் சிங்கம்பட்டி ஜமீன் வரலாற்றை தொகுத்து கூறும் நுால். நேரடியாக களஆய்வு செய்து...
கண்மணி
இளா வெளியீட்டகம்
வாழ்வில் அன்பு நிறைந்த பக்கங்களை தேடத் துாண்டும் நாவல். அங்கம்மா என்ற பெண் கதாபாத்திரம் வழியாக கதை நகர்கிறது....
எஸ்.முத்துக்கண்ணு
மனிதர்களின் பன்முக உணர்வுகளை எளிய நடையில் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழ்மை கண்டு இரங்கிய இணை...
துரை ரத்தினசாமி
மலைவாழ் மக்களின் வறுமையை செம்மரக் கடத்தலுக்கு பயன்படுத்தியதை மையமாக்கிய நாவல். சட்ட விரோதம் எனத் தெரியாமல்...
துமிலன்
அருணோதயம்
காவல்துறையின் வளர்ச்சி, வரலாற்று தகவல்கள் உடைய நுால். மறுபதிப்பாக வெளிவந்துள்ளது.உள்நாட்டு பாதுகாப்பு...
கனி விமலநாதன்
இலங்கை தமிழர் பேச்சு மொழியில் எழுதப்பட்டுள்ள நாவல். மணி தியாலம் என்றால் மணி நேரம் என்பது அர்த்தம். இது மாதிரி...
குடத்தனை உதயன்
இலங்கைத் தமிழர் மொழியில் அமைந்துள்ள நாவல். வாசிக்கும் போது கதாபாத்திரங்கள் உள்ளத்தில் பதிந்து நங்கூரமிட்டு...
ம.காமுத்துரை
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
குடும்ப பொறுப்புகளை கையிலெடுக்கும் இளைஞரின் போராட்டத்தை கூறும் குறுநாவல். வாழ்க்கை பயணம் விரும்பியபடி...
ஆர்.வி. பதி
ஊருணி வாசகர் வட்டம்
சிறுவர் – சிறுமியரின் சிந்தனையை துாண்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டுள்ளது....
டாக்டர் குளோரினா செல்வநாதன்
குற்றச் செயலை மையப்படுத்தியுள்ள விறுவிறுப்பான நாவல் நுால். முத்தையாவின் மகனான சக்திவேல் வழக்கறிஞராகி...
அ.அழகையா
துளசி பதிப்பகம்
நெல்லை வட்டார நடையில் கருத்தாளத்துடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சமூக நிகழ்வுகளை...
அ.கருணாகரன்
சாகரி பதிப்பகம்
நல்ல மனமே குடும்ப உயர்வுக்கு அடிப்படை என எடுத்துரைக்கும் நுால். வாழையடி வாழையாக, மூன்று தலைமுறையில் உதவும்...
தீபன்
புஸ்தக டிஜிட்டல் மீடியா
மகாபாரதம், பாகவதம் காவியங்களை உரை சித்திரமாக படைத்துள்ள நுால்.அரக்கி பூதகியின் பாலையருந்தி அழித்தார் கண்ணன்....
ஆனைவாரியார்
கவிக்குயில் பதிப்பகம்
தமிழ் இலக்கியமான கொன்றை வேந்தன் அறக்கருத்தை சிறுகதைகளாக தரும் நுால். பழந்தமிழ் புலவர் அவ்வையார் கருத்துகளை...
கே.எஸ்.சந்திரசேகரன்
கொள்கையில் உடும்புப்பிடியாக இருந்து, கடுகளவும் சமரசம் செய்யாத இளைஞனை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல்...
சென்னையின் வட பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். நினைவானவன்...
மா
ஹெர் ஸ்டோரீஸ்
அறிவியல் கருத்துகளை கதை வடிவில் எளிய நடையில் கற்பிக்கும் நுால். சிறுவர்கள் நீராக மாறி, ஆவியாகி மேகத்தில்...
இலண்டன் கீர்த்தி
புலம்பெயர்வதால் ஏற்படும் சங்கடங்கள், புது நாட்டில் துயரங்கள், உறவுகளின் அவலங்கள் போன்ற மையக்கருத்தில்...
கோகிலா
சிறுவர் – சிறுமியருக்கு அறிவூட்டும் இரண்டு கதைகளின் தொகுப்பு நுால். முதல் கடிதம், ஆங்கில எழுத்துகள் தோன்றியது...
லி.நௌஷாத் கான்
புது மாதிரி அமைந்த பேய் கதைகளின் தொகுப்பு நுால். ஒரு கதைக்கும் அடுத்ததற்கும் தொடர்பு இல்லை. ஒன்றைப்...
லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்; அறிமுகம் செய்தது தமிழக அரசு
சமக்ர சிக்ஷா நிதி விவகாரம் : டில்லி செல்கிறார் அமைச்சர்
காமராஜர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை
அணுகுண்டு தாக்குதலை தடுத்தவர் பிரதமர் மோடி: போலந்து நாட்டு அமைச்சர் புகழாரம்
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆஜர்
ஈரான் மீது இன்னும் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும்; டிரம்ப்